Makkal adhikaram Magazine, Internet and Tamil Nadu Social Welfare Journalists Federation heartily congratulate Chief Justice of India Chandra Chod for giving a sweeping verdict of the Supreme Court for many good things in the country.

November 13, 2024 • Makkal Adhikaram It is a difficult task to govern and save this country on the basis of democracy, for which Prime Minister Modi has to overcome the conspiracy, struggle, selfishness, slander, all these things in India. Chief Justice of India Chandra Sood, as a person with a conscience, has been concerned about […]

Continue Reading

நாட்டின் பல நல்ல விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் டுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட மொழி, இனம் இவை அனைத்தையும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த தேசத்தை ஆள்வது ,காப்பாற்றுவது ,ஒரு கடினமான வேலை .அதற்கு எவ்வளவு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, போராட்டம், சுயநலம், அவதூறு பரப்புதல், இத்தனையும் சமாளித்து பிரதமர் மோடி இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் . அதற்கு மனசாட்சி உள்ள நபராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பல சிக்கலான வழக்குகளை சரியான முறையில் தீர்ப்பளித்து, இந்தியாவின் […]

Continue Reading

9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இமெயில் ஐடி கிரியேட் செய்து தர அரசு பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளதா ?

பள்ளிக்கல்வித்துறை 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இமெயில் ஐடி கிரியேட் செய்து தர அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமா? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி ?ஏன் என்றால் மாணவர்கள் இந்த மெயில் ஐடி மூலம் என்ன தெரிந்து கொள்ளப் போகிறார்கள்? அதுதானே முக்கியமான ஒன்று .அதுமட்டுமல்ல, இந்த மெயில் ஐ டி ,வகுப்பு ஆசிரியர் உதவியுடன் இமெயில் ஐடி கிரியேட் செய்து அதை […]

Continue Reading

25 ஆண்டுகாலத்திற்கு மேல் அரசு ஊழியராக பணியாற்றியவர்களுக்கு பென்ஷன் இல்லை . ஆனால் ஐந்தாண்டுகள் எம்எல்ஏ, எம்பி ,நடிகர்கள் இவர்களுக்கு பென்ஷன் உண்டு – மனசாட்சி இல்லாத மக்கள் பணத்திற்காக வாக்களிக்கும் வரை இந்த அவல நிலை தொடருமா?

ஓட்டு கேட்கும் போது மட்டுமே அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் மக்கள் பார்க்க முடிகிறது. அதன் பிறகு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று மக்கள் அவர்களை தேட வேண்டி இருக்கிறது . பல்வேறு கட்சியில் பொதுமக்களை உறுப்பினராக சேர்த்துகிறார்கள் . உறுப்பினர் உறுப்பினராக தான் இருக்கிறார். அவர் போய் கேட்டாலும் எந்த வேலையும் நடக்காது .இதுதான் தமிழ்நாட்டின் அரசியல். இவர்களை ஓட்டு போட வைத்திருக்கிறார்கள் .ஜாதி கட்சி என்றால் அவர்களுக்கு ஜாதி வெறி ஊட்டி வைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் […]

Continue Reading

ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவிப்பால் OBC, SC, ST பிரிவின் இட ஒதுக்கீடு பாதிக்கும் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார் .அவ்வாறு கொடுத்தால் மற்ற சமூகங்களின் இட ஒதுக்கீடு நிச்சயம் பாதிப்படையும், அவர்களுக்கு அந்த இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது.  அதனால், அதே தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா ஜார்கண்ட் மாநிலத்தில் பிஜேபி இருக்கும் வரை இந்த இட ஒதுக்கீடு தர முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Continue Reading

10% reservation for Muslims will affect reservation in OBC, SC, ST categories: Amit Shah in Jharkhand poll campaign By PTI .

November 11, 2024 • Makkal Adhikaram During the election campaign in Jharkhand, Rahul Gandhi had announced 10% reservation for Muslims on the basis of religion. So, during the same election campaign, Amit Shah had categorically stated that as long as the BJP is in Jharkhand, this reservation cannot be given.

Continue Reading

முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவராக ஆக்குவோம் என அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு .அதே போல் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (தமிழ்நாடு சோசியல் ஜர்னலிஸ்ட் பெடரேசன்) அறிவிப்பு .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது அரசு ஊழியர்களை சந்தித்த ஸ்டாலின்! ஆளுங்கட்சி முதல்வரான பிறகு, அரசு ஊழியர் சங்கங்களை சந்திப்பதில்லை. இதனால், அரசு ஊழியர்களும், அரசு ஊழியர் சங்கங்களும் வெறுப்பில் உள்ளனர். மேலும், தேர்தல் வாக்குறுதியில் செய்ய முடியாத ஒன்றை அறிவித்துவிட்டு, அல்லல் படுவது அல்லது அதற்கு ஏற்றார் போல் ஒரு பதிலை சொல்வது திமுகவிற்கு கைவந்த கலை.  இவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் கொண்டு வருவோம் என […]

Continue Reading

तमिलनाडु सोशल जर्नलिस्ट्स फेडरेशन (टीएनएसजेएफ) ने घोषणा की है कि स्टालिन को विपक्ष का नेता बनाया जाएगा।

11 नवम्बर 2024 • मक्कल अधिकारम विपक्ष के नेता रहते हुए सरकारी कर्मचारियों से मिले स्टालिन सत्तारूढ़ दल के मुख्यमंत्री बनने के बाद उन्होंने सरकारी कर्मचारी संघों से मुलाकात नहीं की। नतीजतन, सरकारी कर्मचारी और सरकारी कर्मचारी संघ निराश हैं। इसके अलावा, डीएमके के पास कुछ ऐसी घोषणा करने की कला है जो चुनावी वादे में […]

Continue Reading

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி… அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்கிற பெருமையையும் பெறுகிறார் அர்ச்சனா பட்நாயக்.  கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக […]

Continue Reading

तमिलनाडु की राजनीति देख रहे मोदी और अमित शाह क्या इस बात पर ध्यान नहीं देंगे कि उनकी पार्टी में क्या हो रहा है?

09 नव॰ 2024 • मक्कल अधिकारम उन्होंने तमिलनाडु से पार्टी का इस्तेमाल क्यों नहीं किया? इसके अलावा, अन्नामलाई एक आईपीएस अधिकारी को लेकर आए, लेकिन तमिलनाडु में भाजपा को प्रोजेक्ट नहीं कर सके. इसका क्या कारण है? मोदी और अमीषा ने इसका अध्ययन क्यों नहीं किया? तमिलनाडु में अनुसूचित जाति, अनुसूचित जनजाति और अल्पसंख्यक समुदाय विकल्प […]

Continue Reading