ஈரோட்டில் பணி வழங்கக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் போராட்டம்!

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம். ஆசிரியா் தகுதி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணி வழங்கக் கோரி ஈரோட்டில் பட்டதாரி ஆசிரியா்கள் காதில் பூ வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியா்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். அதன்படி, ஈரோடு காளை மாடு சிலை பகுதியில் 2013 ஆசிரியா் தகுதித் […]

Continue Reading

பாலியல் புகாரளிக்க குழுக்களை அமைக்கவிட்டால் தனியார் நிறுவனங்களின் அனுமதி ரத்து: கலெக்டர் அறிவிப்பு

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம்: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ளக மற்றும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார். இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ”காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க […]

Continue Reading

தர்மபுரி அருகே பயங்கரம்!! ஆண், பெண்ணை கடத்தி சரமாரி குத்திக்கொலை!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram  தம்பதியா? தகாத உறவு ஜோடியா? என விசாரணை! காரில் கொண்டுவந்து வீசிச்சென்ற மர்ம கும்பல் ! தர்மபுரி : தர்மபுரி அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம கும்பல், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வீசி விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை பிடிக்க, டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி […]

Continue Reading

மரங்களில் மின் வயர்கள் பதித்த விவகாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி உத்தரவு.!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டம். அம்பாசமுத்திரம் அருகே மரங்களில் ஆண்டி அடித்து மின் வயர்கள் பதிந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அதை உடனே அகற்றி, மின்கம்பங்கள் அமைத்து வயர்களை இழுக்க மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பிரபலமான காசிநாத சுவாமி கோவல். இந்த கோவிலுக்குச் செல்லும் சாலையில் இருபுறமும் பழமையான மருத மரங்கள் காணப்படுகின்றன. இந்த பகுதியில் முறையான மின்வசதி ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட மின்வாரிய துறைஅதிகாரிகள் […]

Continue Reading

சென்னை ஐசிஎப் ( ICF) இல் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் ரயில்வேயில் வேலை வேண்டி போராட்டம் .

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram சென்னை ஐ சி எஃப் எல் அப்ரண்டீஸ் ஆக பயிற்சியை முடித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், தெற்கு ரயில்வே அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில்வே நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாகவும் அதை சிபிஐ விசாரணையும் ,(ED) அமலாக்கத்துறை விசாரணையும், இதில் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இது மத்திய […]

Continue Reading

Trainees of ICF in Chennai strike for wanted jobs in railways.

September 25, 2024 • Makkal Adhikaram More than 10,000 trainees staged a protest at the Chennai Central Railway Station against the Southern Railway for not giving them jobs even after more than 13 years of completing their training as ICFL Apprentices. They have alleged corruption in railway administration and demanded a CBI probe and an ED […]

Continue Reading

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சியர் ச.உமா வழங்கினார்.

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் மூலம் 2024 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் பதிவு செய்துள்ள தகுதியுள்ள 941 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ 50 லட்சம் மதிப்பிலான […]

Continue Reading

நாட்டில் நான்காவது தூண் சமூக நலன் ஊடகங்களா? அல்லது கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளா? – சமூக நலன்பத்திரிகையாளர்கள் .

பொதுமக்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை பெரிய நிறுவனங்களாக நினைத்து ஏமாந்தால், அது உங்கள் தவறு. உங்கள் தவறால் அவர்களுடைய வியாபாரம் பெருகிக்கொண்டே போகிறது.இது தவிர, தொலைக்காட்சி விவாதம், இந்த விவாதத்தில் என்ன உண்மை தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? திருடனும் நல்லவன் மாறி பேசுவான். கொள்ளை அடிப்பவனும், உத்தமன் மாதிரி பேசுவான். இதைத்தான் பார்த்துவிட்டு போக வேண்டும். அவர்கள் ஒன்றே ,ஒன்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். அவர்கள் பேசினார்கள். சொன்னார்கள். நாங்கள் போட்டோம். எங்களுக்கும், அதுக்கும் சம்பந்தமில்லை.மேலும், இப்படி […]

Continue Reading

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அமைதி, இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருப்பது எது?

நாட்டில் தகுதியானவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். தகுதியான அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும். மேடையில் பேசி விட்டு போவது, சினிமாவில் நடித்துவிட்டு போவது, நிஜ வாழ்க்கையில் அதை எல்லாம் கொண்டு வந்து சாதிக்க முடியுமா? கற்பனை உலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அதேபோல்தான், சினிமா ரசிகர்களால் கைதட்ட முடியும். சினிமாவை பார்த்து ரசிக்க முடியும். ஆனால், செயல்படுத்த முடியுமா ?அதற்காக அவர்களால் உழைக்க முடியுமா? இது எல்லாவற்றையும் வாக்காளர்கள் சீர் தூக்கிப் பார்க்க […]

Continue Reading

நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் தேவையா ?

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல்கள் கடந்த காலங்களில் இருந்த ஒன்றுதான். இது இப்போது சாத்தியமா? இதை ஏன் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன? இது தவிர, தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை அரசியல் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. காரணம், தேசிய கட்சிகள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலில் முக்கியத்துவம் பெறும். மாநிலங்களில் இருக்கக்கூடிய துண்டு கட்சிகள் எல்லாம் ஆங்காங்கே மக்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது. இவர்கள் […]

Continue Reading