திருவண்ணாமலையில் உள்ள சித்தர்களில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் மக்களுக்காக உலக நன்மைக்காக வாழ்ந்த மற்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மகான்.

பொதுவாக சித்தர்கள் தனக்காக வாழாமல் பிறருக்காகவும்,உலகிற்காகவும் வாழ்ந்த அவர்கள் நடமாடும் தெய்வங்களாக அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட மகான்கள், சித்தர்கள் இப்போது எங்கே என்று தேட வேண்டி உள்ளது? ஆனால்,சித்தர்கள்,மகான்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடல் மட்டுமே இல்லையே தவிர, அவர்களுடைய சக்தி மிக்க இறையருளும், அந்த ஜோதியும் எப்போதும் அதேபோல் தான் மக்களுக்காகவும், உலகிற்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பூதவுடல் தான் அழிகிறதே தவிர, அவர்களுடைய இறை ஆத்மா என்றும் அழிவதில்லை. அது பரம்பொருள் சொரூபமாக […]

Continue Reading

Are the opposition parties in the country doing politics with Ambedkar? For what? Do people know the truth?

December 20, 2024 • Makkal Adhikaram During Ambedkar’s lifetime, these people did not know how to act. They will not accept acting. Since acting is life, they are trying to play politics with Ambedkar. Would Ambedkar approve of both’s acting? Do they think the laws should be in their favour? This is the politics of targeting […]

Continue Reading

மத்திய, மாநில அரசின் செய்தித் துறை கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே செய்து துறையா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

நாட்டில் பத்திரிக்கை துறை இன்று கடினமான நெருக்கடிக்குள்ளான ஒரு துறையாக இருந்து வருகிறது . அதிலும் இந்த சிறிய பத்திரிகைகள் நடத்துவது சாதாரண வேலையல்ல, வாழ்க்கை போராட்டத்துடனும், சமூக போராட்டத்துடனும், நடத்திக் கொண்டிருக்கும் முக்கிய பத்திரிக்கை பணி . இதில் கார்ப்பரேட் அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாகவும், அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும்,செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஒரு வேளை அதை எதிர்க்கட்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியாக இருந்தால்,செய்திகள் மக்களுக்கு நடக்கின்ற சில பிரச்சனைகளை வெளியிடுகிறது. பெரும்பாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகள் பத்திரிக்கை […]

Continue Reading

மழை வெள்ளத்தின் காரணமாக தொற்றுநோய் பரவுவதை தடுக்க குடிநீரின் தரத்தை பரிசோதித்து வழங்க தமிழக அரசு உத்தரவு .

தமிழக அரசு எல்லா மாவட்டங்களிலும் குடிநீரின் தரத்தை பரிசோதித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தரமான குடிநீர் பரிசோதித்து வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர் .மேலும், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

ஒரே நாடு,ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்கும் பாஜக – முதல்வர் ஸ்டாலின்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜக அழிக்க முடியுமா? அதற்கு சட்டம் துணை போகுமா? சட்டத்தை மீறி அதை செய்ய முடியுமா? நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பிரிக்கும் முயற்சிக்கு இது முட்டுக்கட்டையாக இருக்குமா? மேலும்,, மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலத்தை ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைமை உருவாகிவிடுமா? அதனால்தான் ஸ்டாலின் கொந்தளிக்கிறாரா? மக்களின் நலனை பற்றி சிந்திக்காமல் ஆட்சியைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கட்சிகள் இருக்கும் […]

Continue Reading

ஒரே நாடு!ஒரே தேர்தலை!எதிர்க்கட்சிகள் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?

சுதந்திர இந்தியாவிற்கு பிறகு இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல்,தான் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி அதனுடைய சுயநலத்திற்காக இதை மாற்றி அமைத்தது. இதில், இவர்களுக்கு என்ன பாதிப்பு? மக்களுக்கு என்ன ஆபத்து? இதனால் மக்களுக்கு என்ன பிரச்சனை? இதனால் ஊடகங்களுக்கு என்ன பிரச்சனை? ஒரு புதிய குண்டை தூக்கி போடுகிறார்கள். 50 ஆண்டுகால இந்திய வரலாறு அழிக்கப்பட்டு விட்டதாக திமுக முதல் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. இங்கே பிஜேபி இதில் […]

Continue Reading

What is the reason for the regression of Tamil Nadu’s economy and people’s livelihood? The anguish expressed by social activists in the country.

December 15, 2024 • Makkal Adhikaram Social activists and social welfare journalists are of the opinion of what are the reasons for the regression of the economy and livelihood of the people of Tamil Nadu. Tamil Nadu is heading towards a very dangerous situation. Activists say that corporate newspaper channels are hiding the facts and continuously […]

Continue Reading

தமிழகத்தின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம், பின்னோக்கி செல்ல காரணம் என்ன? நாட்டில் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் வேதனை.

தமிழகத்தின் பொருளாதாரம், மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பின்னோக்கி செல்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கும் கருத்து. தமிழகம் மிக ஆபத்தான ஒரு நிலையை நோக்கி பயணிக்கிறது. கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு தங்களுடைய சுயநலத்திற்காக தொடர்ந்து ஆட்சியாளர்களின் ஊழல்களையும்,அடாவடித்தனங்களையும் மூடி மறைத்து செய்திகளை வெளியிட்டு வருகிறது என்பது சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதையயெல்லாம் மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுய […]

Continue Reading

Theni district! The district authorities are the main reason for the illegal looting of thousands of crores of minerals to Kerala. Will CBI, INCOME TAX, ED immediately investigate and take action against those involved in this scam? – People of Theni district.

December 12, 2024 • Makkal Adhikaram Theni district is rich in natural minerals and is full of green hills everywhere. Now per day from this district There are more than 50 quarries operating in the district, people say, and nominally there are legal quarries, litigation and protesting quarries. Moreover, the people of Theni district say that […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, இரண்டுக்கும் இடையே தமிழக மக்கள் அதிருப்தில்!தமிழக அரசியல் களமா?

தமிழ்நாட்டில் அரசியல்! நடிப்பானதால், சினிமாவுக்கும், அரசியலுக்கும் வேறுபாடு தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் மக்களுக்கு ஒரு பக்கம் அரசியல் என்றால் விழிப்புணர்வு இல்லை. கார்ப்பரேட் பத்திரிகை,தொலைக்காட்சிகள் இந்த அரசியலை ஊடக வியாபாரம் ஆக்கி பல ஆண்டுகளாக இதுதான் அரசியல் என்று ஒரு ஊடக பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது அரசியலுக்கு வந்தவர்கள். அரசியலில் வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பவர்கள். இரண்டும் சேர்ந்து நடிப்பும் வார்த்தைப் போர்களாக,,அறிக்கைகளாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒண்ணுமே இல்லாத திருமாவளவன் எவ்வளவு […]

Continue Reading