Is it the selfishness of the policy decision of the central and state governments to the social welfare newspapers that deserve social good and social change? Or the circulation law? – Social welfare journalists.

Nov 02, 2024 • Makkal Adhikaram Journalism in the country! It is a sign of selfishness to be the stooges of the rulers and not for the good of the people of the society. Is it the law to circulate advertisements and advertisements only for corporate newspaper channels that are so selfish? Is it a black […]

Continue Reading

முல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கும்போது , ஆயுள் காலம் இல்லை என கேரளா அரசு ஏன் இடித்துக் கட்ட பயமுறுத்துகிறது?

முல்லைப் பெரியாறு அணையின் மீதி ஆயுட்காலம் 861 ஆண்டுகள் இதில் ஒப்பந்தம் போடப்பட்டு 138 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது என்கிறார் வைகைப் பெரியாறு அணையின் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுவிக் பாலசிங்கம் .மேலும் அவர் ,கேரளா அரசும் மலையாள சகோதரர்களும் இன்னும் 861 ஆண்டுகள் இந்த அணையை இடிக்கும் பிரச்சனையை எழுப்புவதோ அல்லது அணை கட்டும் பிரச்சினையை எழுப்புவதோ அல்லது தமிழக அரசையும் தமிழக விவசாயிகளையும் பயமுறுத்துவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள். […]

Continue Reading

Why is Isha being targeted from politicians to refugees?

October 24, 2024 • Makkal Adhikaram Isha Yoga Center in Coimbatore is a spiritual service organization based on the faith of Hinduism. There are thousands of foreigners, people from other states and people from Tamil Nadu who believe in this. Apart from this, Isha’s Yoga founder Jaggi Vasudeva’s spiritual discourse and inspired by various spiritual levels […]

Continue Reading

ஈஷாவை அரசியல்வாதிகள் முதல் அடைக்கலம் வந்தவர்கள் வரை டார்கெட் செய்வது ஏன் ?

கோவை ஈஷா யோகா மையம் இந்து மதத்தின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக சேவை நிறுவனம் . இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ,வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பட்ட மக்கள் இருந்து வருகிறார்கள். தவிர, ஈஷாவின் யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவாவின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் யோகா ,தியானம் போன்ற பல்வேறு ஆன்மீக நிலைகளில் ஈர்க்கப்பட்டு இன்று வளர்ச்சி அடைந்த சமூக தொண்டு நிறுவனமாக உள்ளது . அதன் […]

Continue Reading

ஆல்கஹால் உற்பத்தி, மது ஆலை உற்பத்தி மற்றும் விநியோகம் தவிர, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி, தொடர்பாக நாடாளுமன்றம் தலையிட முடியாது உச்ச நீதிமன்ற தீர்ப்பு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.  இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]

Continue Reading

The Supreme Court has ruled that Parliament cannot interfere in the production and distribution of raw materials required by industries, except for the manufacture and distribution of alcohol.

October 24, 2024 • Makkal Adhikaram The Supreme Court empowers the States to legislate under the Seventh Schedule of the Constitution with regard to the production, distribution, purchase and sale of liquor in the State List. But in 1990, a seven-judge bench of the Supreme Court heard the matter and ruled that the central government had […]

Continue Reading

अगर बिना राजनीतिक पृष्ठभूमि वाले युवा राजनीति में आते हैं! क्या भ्रष्टाचार को खत्म किया जा सकता है? परिवार की राजनीति! क्या हम देश से भ्रष्टाचार मिटा सकते हैं? भारत एक महाशक्ति है – लेखक

22 अक्तूबर 2024 • मक्कल अधिकारम प्रधानमंत्री नरेंद्र मोदी ने रविवार को कहा कि जिन युवाओं की कोई राजनीतिक पृष्ठभूमि नहीं है, उन्हें भ्रष्टाचार और परिवारवाद के खिलाफ लड़ने के लिए राजनीति में आना चाहिए। उन्होंने युवाओं से इस पर सुझाव देने को कहा। इसका जवाब वही दे सकता है जो राजनीति को जानता हो। जो […]

Continue Reading

If youngsters with no political background come to politics! Can corruption be eradicated? Family politics! Can we eradicate corruption in the country? India is a superpower – Editor .

October 22, 2024 • Makkal Adhikaram New Delhi: Prime Minister Narendra Modi on Sunday said that the youth who do not have a political background should join politics to fight against corruption and family politics. He asked the youth to give suggestions on this. Only those who know politics can answer this. Those who do not […]

Continue Reading

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால்! ஊழல் ஒழிக்க முடியுமா? குடும்ப அரசியலை ! ஒழிக்க முடியுமா ?-நாட்டில் ஊழலை ஒழித்தால்! இந்தியா வல்லரசு தான் – ஆசிரியர் .

நாட்டின் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும், அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது பற்றி யோசனை தெரிவிக்கவும் என்று இளைஞர்களிடம் யோசனை கேட்டுள்ளார்.இது பற்றி அரசியல் தெரிந்தவர்கள் தான் பதில் அளிக்க முடியும் . தெரியாதவர்கள் பதில் அளிக்க முடியாது .மேலும், இது பற்றி நாட்டில் உள்ள பத்திரிகைகளிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்திருக்கலாம் .ஏன்னெறால் பத்திரிகைகள் ,அதன் தரத்தை வெளிப்படுத்தி இருக்கும் .அது மிக […]

Continue Reading

விடையூர் கிராமத்தில் மிகப்பெரிய மோசடி வேலை செய்த நீர்வளத்துறை பொறியாளர் ரமேஷ் இன்று திருத்தணி டிவிஷனில் லஞ்சம் வாங்கி மாட்டியுள்ளார்- கடவுள் மிகப்பெரியவன்!

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம், ரவுடிசம், ஆள் பலம் ,பண பலம், அதிகார பலம் இத்தனைக்கும் மீறி ஒரே சக்தி இறைவன் ஒருவன் தான். அதை ரமேஷ் விஷயத்தில் நிரூபித்து விட்டார் . சாதாரண விடையூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டு ஏரிகளில் கருவேல மரம் ஐந்து கோடி மதிப்புள்ள மரங்களை ,வெறும் 50 ஆயிரத்திற்கு ஏலம் விட்டார். ஏலம் விட்ட இந்த மரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக […]

Continue Reading