234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்.. தவெக மாநாடுக்கு முன் விஜயின் அதிரடி மூவ்

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நடிகர் விஜய் இந்தாண்டு தொடக்கத்தில் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமக அறிவித்தார். அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை தொடங்கி அதன் கொடி, சின்னம், பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் மாவட்ட தலைவர்கள், […]

Continue Reading

Temporary in-charges appointed for 234 assembly constituencies Vijay’s action moves ahead of Taweka conference

October 14, 2024 • Makkal Adhikaram Actor Vijay officially announced his political entry earlier this year. He started the Tamil Nadu Vetri Kazhagam party and introduced its flag, symbol and song. The first conference of the Tamil Nadu Vetri Kazhagam will be held on October 27 at Vikravandi in Villupuram district. Preparations for the conference are […]

Continue Reading

இந்த காலத்திலும், இப்படி ஒரு கிராமமா? அங்கே இப்படி ஒரு பஞ்சாயத்தா ? சினிமா பாணியில் ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட பெண் .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram திருவாரூர் மாவட்டம் ,இட பிரச்சனையால் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கிய கிராமம்… மாவட்ட ஆட்சியர் முன்பு கதறி அழுது மனு அளித்த பெண்..உடனடியாக உத்தரவு போட்ட ஆட்சியர்.                                             திருவாரூர் மாவட்ட ஆட்சியர்: சாருஸ்ரீ திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ,போலி சாமியார்கள், போலியான ஆன்மீக தகவல்கள், சினிமா, சீரியல், மக்கள் ஏமாற்றமும், வாழ்க்கையின் போராட்டமும் ……!

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி சாமியார்களால், மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதேபோல் தான் போலி அரசியல்வாதிகளால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது . விஞ்ஞானத்தின் வளர்ச்சி அழிவு . வாழ்க்கையில் உண்மையை தேடினால்! சந்தோஷம், நிம்மதி . நாட்டின் ஆன்மீகவாதி என்று போலி சாமியார்கள் கடவுளையும், அதன் நம்பிக்கையையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் . ஆடம்பரத்திற்கு ஆண்டவன் இல்லை . கடவுள் மனிதனை படைத்தார். படைத்த மனிதன் இடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தார். […]

Continue Reading

Fake politicians, political parties, fake godmen, fake spiritual information, cinema, serials, people’s disappointment and struggle of life ……!

October 14, 2024 • Makkal Adhikaram Fake godmen in the country cannot do good to the people. Similarly, fake politicians do not bring any benefit to the people. The development of science is destructive. Seeking the truth in life! Happiness and relief. The fake godmen who claim to be the spiritualist of the country are making […]

Continue Reading

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி .

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram 19ஆவது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கியமான மாநாடு லா.ஓசில் நடந்து வருகிறது .இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  மேலும், அவர் நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க துவங்கியுள்ளது. மேலும், அவர் தென் சீன கடலில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை முழு இந்தோ பசுபிக் […]

Continue Reading

Forces that believe in humanity must work together at the Southeast Asian Nations Summit: PM Modi

October 12, 2024 • Makkal Adhikaram Addressing the 19th Southeast Asia Summit in La Os, Prime Minister Narendra Modi called upon the forces of faith in humanity to unite against terrorism. “I come from the land of Buddha,” he said, adding that the world has started looking at India closely. He added that peace, security and […]

Continue Reading

Will the railway administration ensure the safety of every express train from the point of origin till its arrival to ensure the safety of passengers? Rail Passengers

October 12, 2024 • Makkal Adhikaram An express train collided with a goods train at Kavarapet railway station near Gummidipoondi in the middle of the night. The Mysore-Darbhanga Express departed from Chennai and met with an accident near Kavarapet railway station. Luckily there was no attempt in this accident. However, some people have reportedly been injured. […]

Continue Reading

இந்தியாவை பல்வேறு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது இவர்களுடைய கனவு .ஆனால், மக்களின் கனவு அதுவல்லவே .

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram உலக நாடுகளில் தீவிரவாதிகள் நக்சலைட்டுகள் மதவாத சக்திகளோடு கூட்டு சேர்ந்து, ஒவ்வொரு நாட்டுக்கும், இவர்களின் போராட்டங்கள் பெரும் சவாலாக இருந்து வந்துள்ளது. அப்படி இவர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட போர் தான், தற்போது உலக நாடுகள் இடையே அது போராக ஏற்பட்டுள்ளது . ஹமாஸ் இஸ்ரேல் போர் தற்போது ஈரான் ஓடு மோதுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் எதுவும் முடிவுக்கு வராமல் இப்போது உலக நாடுகளே பயப்படும் அளவில் இந்த சண்டை பிரச்சனை […]

Continue Reading

நாட்டில் மத்திய மாநில செய்தித் துறைக்கு பத்திரிகைகளின் தரத்தை நிர்ணயிக்க வேண்டியது காலம் வந்து விட்டதா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா பத்திரிக்கை துறையை வரைமுறைப்படுத்துமா ?

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் RNI வாங்கியவர்கள் அத்தனை பேரும் தங்களை பத்திரிக்கை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதில் எத்தனை பத்திரிக்கை நடுநிலையானது? எத்தனை பத்திரிக்கை அந்த நடுநிலையான பத்திரிக்கைக்கு தகுதியானது? இதில் எத்தனை சமூக நலன் சார்ந்தது? இதில் எத்தனை அரசியல் கட்சி சார்ந்தது? இதில் எத்தனை போலியானது ?இதில் எத்தனை வியாபார நோக்கம் கொண்டது? இதில் எத்தனை பத்திரிக்கை செய்திகளுக்கு அர்த்தமற்றது ?இவ்வளவு பத்திரிகைகள் நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை அத்தனையும் […]

Continue Reading