காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சிக்கு வராது – கார்த்திக் சிதம்பரம்.

கார்த்திக் சிதம்பரம் எப்படியோ அவர் வாயிலிருந்து ஒரு உண்மையை சொல்லிவிட்டார் அதாவது காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சிக்கு வராது என்று அவர் வாயிலே தெரிவித்துவிட்டார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சிக்கு சி.எம். யார் என்று சொல்ல வேண்டுமாம், சொன்னால் வந்துவிடுமா? தலை கீழாக நின்றாலும், இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல,இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி இருக்காது. இது இந்துக்களுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சி.இந் நேரம் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தால், இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கும்? என்பதை அரசியல் ஆய்வாளர்கள் […]

Continue Reading

நாட்டில் இல்லீகள் (Illegal activities ) செயல்பாடுகள்? முஸ்லிம்கள் மற்றும் திருமாவளவன், சீமான், சாதி கட்சிகளால் என்ன செயல்பாடுகள்? இவர்களின் வருமானம்? என்ன தொழில்? இதையெல்லாம் ஆய்வு செய்தால் பாகிஸ்தானை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? – இந்திய தேச நலன் விரும்பி ஆர்வலர்கள்.

இந்திய தேச நலன் ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் பிரிவினை வாத சக்திகளாக சீமான்,திருமாவளவன் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள், தி.க, காங்கிரஸ், போன்ற பல அரசியல் கட்சிகள் பாகிஸ்தானுக்கு முட்டு கொடுக்கும் ரகசியம் தெரிய வரும். மேலும், அசாம் மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவர் பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்ததன் காரணமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் அதுபோல் 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல். நாட்டில் பயங்கரவாதிகளை விட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும்,அவர்களை […]

Continue Reading

எத்தனையோ தியாகிகள் நாட்டின் விடுதலைக்காக ஜெயிலுக்கு போனதை பெருமையாக பேசுவதில்லை.ஆனால்,அரசியல் கட்சிகளில் தற்போதுள்ள தலைவர்களும்,அவர்களது கட்சியினரும் ஜெயிலுக்கு போய் வந்ததை கார்ப்பரேட் ஊடக மைக்குகளில் பெருமையாக பேசிக் கொள்வது ஏன்?

நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்த சிதம்பரனார் 40 ஆண்டுகள் சிறையில் பட்ட கொடுமை வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது. அப்படிப்பட்டவர் சிறையிலிருந்து வெளிவரும் போது அவரை வரவேற்க இரண்டு பேர்கள்தான் அப்போதே வந்திருக்கிறார்கள். அவர் சிலையிலிருந்து வெளிவரும் போது அவருக்கு சால்வை போர்த்தி வரவேற்கவும்,பட்டாசு வெடித்து வரவேற்கவும் ஆட்கள் இல்லை. ஆனால், இப்போதுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஜெயிலுக்குப் போய் வெளியில் வரும்போது ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் என்ற சொல்லிக் கொள்பவர்கள் சால்வை போர்த்து பட்டாசு வெடித்து செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு […]

Continue Reading

ஏரிகளில் சவுடு மண் ஊழலுக்கு யார் காரணம்……? வேதனையில் குவாரி உரிமையாளர்கள்.

தமிழ்நாட்டில் ஏரிகளில் சவுடு மண், கிராவல், மலை மண், போன்றவற்றிற்கு பர்மிட் அதாவது அனுமதி வழங்கும் அதிகாரிகள், பொதுப்பணித்துறை வருவாய்த்துறை கனிமவளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இறுதியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இத்தனை துறைகளில் இருந்து இதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. மேலும், இதை குறிப்பிடப்பட்ட கிராமத்தில், இன்னாருக்கு 5000 லோடு, இத்தனை அடி ஆழம், இத்தனை அடி கியுப் மீட்டர் என்று அளவு குறிப்பிட்டு, அந்த சவடு மண் குவாரிகளில், அரசாங்கம் சவுடு மண் எடுக்க […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல்வாதிக்கும், அரசியல் கட்சிக்கும் அர்த்தம் தெரியாமல்! கிரிமினல் கூட்டங்களாக பேசுபவர்கள், செயல்படுபவர்கள், அரசியல்வாதிகள் ஆகிவிட முடியுமா? – அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

மே 01, 2025 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மக்களின் நலனுக்காக செயல்படக்கூடிய பத்திரிக்கை .ஆதனால் தமிழ்நாட்டு மக்களிடம் எந்த அரசியல் கட்சி, மக்களுக்காக செயல்படுகிறது? என்பதை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுவது தான் எமது முக்கிய நோக்கம். மேலும், தமிழ்நாட்டில், அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் அரசியல் தலைவன் என்று பேசிக் கொண்டிருக்கிற ஒரு இடம் தமிழ்நாடு .அது எதனால்? 75% சதவீத மக்கள் தமிழ்நாட்டில் அரசியல் தெரியாது. அதனால் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அரசியல் […]

Continue Reading

In Tamil Nadu, politicians and political parties do not know the meaning! Can those who speak, act and act as criminal gangs become politicians? – Question for those who know politics?

May 01, 2025 • Makkal Adhikaram MAKKAL ADHIKARAM Magazine and Internet is a magazine that works for the welfare of the people, so which political party works for the people of Tamil Nadu? Our main aim is to show this to the people. Moreover, Tamil Nadu is a place in Tamil Nadu where a person who […]

Continue Reading

சட்டமன்ற கூட்டம் தமிழக மக்களுக்கான கூட்டமா? அல்லது ஓட்டுக்காக அரசியல் பேசும் கூட்டமா? இதுதான் மக்களின் பிரதிநிதிகள் மக்களுக்காக பேசும் கூட்டமா?

ஏப்ரல் 30, 2025 • Makkal Adhikaram சட்டமன்ற கூட்டம் என்பதை தமிழக மக்களுக்கான ஒரு கூட்டம் இங்கே மக்கள் நலனை விட மீதி எல்லாம் பேசி அரசியல்வாதிகள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு வாக்களிக்க கூடிய மக்கள் அரசியல் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. மேலும், மத்திய அரசு கொண்டுவந்த வஃப் வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். சுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். இது எல்லாம் ஓட்டுக்காக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள். உண்மை என்ன […]

Continue Reading

நாட்டில் இந்தியாவின் எல்லையை இரவு பகலாக பாதுகாக்கும், இந்திய வீரர்களுக்கும், போரில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் உங்கள் தேசப்பற்றுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்டுள்ள அத்தனை இந்திய வீரர்களுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தேசத்திற்காக உங்கள் குடும்பத்தை, உங்கள் சந்தோஷத்தை இழந்து, இந்த தேசம் தான் எல்லாவற்றையும் விட பெரிது என்ற உங்களுடைய மன வலிமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.  நீங்கள் எல்லாம் அவ்வளவு வலியும், வேதனையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கின்ற உங்களுடைய தியாகத்தை பார்க்கும்போது, நாங்கள் எல்லாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல. […]

Continue Reading

On behalf of Makkal adhikaram magazine, we extend our heartiest congratulations to the Indian soldiers who guard India’s borders day and night and to the soldiers engaged in the war.

April 28, 2025 • Makkal Adhikaram On behalf of Makkal adhikaram magazine, we extend our heartiest congratulations to all the Indian soldiers involved in the Indo-Pak war. Our heartiest congratulations to you for the sake of this country, for your family, for your happiness and for your strength of mind that this nation is bigger than […]

Continue Reading

அரசியல் சாசனப்படி தான் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்துள்ளீர்களா? ஊழல் அரசியல்வாதியான ப.சிதம்பரம் அரசியல் சாசனம் பற்றி பேச தகுதியா?

ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேச உனக்கு தகுதியா? நீ நிதி அமைச்சராக இருக்கும் போது! எவ்வளவு ஊழல் செய்தாய்? அதையெல்லாம் அரசியல் சாசனப்படி செய்தாயா? வெளிநாடுகளில் எவ்வளவு சொத்து வாங்கி போட்டு இருக்கிறாய்? என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் சிபிஐ யே திணறிவிட்டார்கள். அப்படிப்பட்ட பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. மேலும், பிஜேபி அரசியல் சாசனத்தை அழிக்கவில்லை. காங்கிரஸ்தான் […]

Continue Reading