Category: பிற மாநில அரசு செய்திகள்
நாட்டில் எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்கிறார்களா? எதற்காக? உண்மை மக்களுக்கு தெரியுமா?
அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இந்த மக்களுக்கு நடிக்க தெரியாது. நடிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நடிப்பே வாழ்க்கையாக இருப்பதால், இவர்கள் அம்பேத்கரை வைத்து அரசியலில் நடித்துப் பார்க்கிறார்கள். இருவருடைய நடிப்பும் அம்பேத்கர் ஏற்றுக்கொள்வாரா? சட்டங்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அம்பேத்கரை வைத்து பழங்குடியின மக்களையும், தலித் சமூகத்தையும் குறி வைத்து நடத்தப்படும் அரசியல் இது !எதிர்க்கட்சிகள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.மூத்த தலைவர் அல்லி அர்ஜுனா கார்க்கே அமித்ஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பி […]
Continue Readingமத்திய, மாநில அரசின் செய்தித் துறை கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே செய்து துறையா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .
நாட்டில் பத்திரிக்கை துறை இன்று கடினமான நெருக்கடிக்குள்ளான ஒரு துறையாக இருந்து வருகிறது . அதிலும் இந்த சிறிய பத்திரிகைகள் நடத்துவது சாதாரண வேலையல்ல, வாழ்க்கை போராட்டத்துடனும், சமூக போராட்டத்துடனும், நடத்திக் கொண்டிருக்கும் முக்கிய பத்திரிக்கை பணி . இதில் கார்ப்பரேட் அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாகவும், அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும்,செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஒரு வேளை அதை எதிர்க்கட்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியாக இருந்தால்,செய்திகள் மக்களுக்கு நடக்கின்ற சில பிரச்சனைகளை வெளியிடுகிறது. பெரும்பாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகள் பத்திரிக்கை […]
Continue Readingஅமித்ஷா சொன்னதை தவறாக புரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள்! அவர் சொன்னது உண்மை – நாடாளுமன்றத்தில் அமித்ஷா .
டிசம்பர் 18, 2024 • Makkal Adhikaram நாடாளுமன்றத்தில் பேசுகின்ற எதிர்கட்சியினர், அம்பேத்கர் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்பது புரிந்து பேசுகிறார்களா? அம்பேத்கர் சொன்னது நான் எழுதிய சட்டம் என்னுடைய காலத்திற்கு தான் அது பொருந்தும். காலத்திற்கு ஏற்றவாறு அதை திருத்திக் கொள்ளலாம் என்று சட்டத்திலேயே எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். மேலும்,சட்டம் என்பது காலத்திற்கு ஏற்றவாறும், மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறும், மாற்றங்கள் தேவையான ஒன்று. எல்லா மதத்திற்கும், எல்லா சமுதாயத்திற்கும், சட்டத்தை பொதுவாக இயற்றியவர். அவர் இயற்றிய சட்டத்தை […]
Continue ReadingOpposition misinterprets Amit Shah’s statement What he said was true: Amit Shah in Parliament .
December 18, 2024 • Makkal Adhikaram Do the Opposition speaking in Parliament understand what Ambedkar has said in the Act? Ambedkar said The law I wrote applies only to my time. He has written in the law that it can be amended according to the times. Moreover, the law needs to change according to the times […]
Continue Readingஒரே நாடு,ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்கும் பாஜக – முதல்வர் ஸ்டாலின்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜக அழிக்க முடியுமா? அதற்கு சட்டம் துணை போகுமா? சட்டத்தை மீறி அதை செய்ய முடியுமா? நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பிரிக்கும் முயற்சிக்கு இது முட்டுக்கட்டையாக இருக்குமா? மேலும்,, மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலத்தை ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைமை உருவாகிவிடுமா? அதனால்தான் ஸ்டாலின் கொந்தளிக்கிறாரா? மக்களின் நலனை பற்றி சிந்திக்காமல் ஆட்சியைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கட்சிகள் இருக்கும் […]
Continue Readingதமிழகத்தின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம், பின்னோக்கி செல்ல காரணம் என்ன? நாட்டில் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் வேதனை.
தமிழகத்தின் பொருளாதாரம், மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பின்னோக்கி செல்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கும் கருத்து. தமிழகம் மிக ஆபத்தான ஒரு நிலையை நோக்கி பயணிக்கிறது. கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு தங்களுடைய சுயநலத்திற்காக தொடர்ந்து ஆட்சியாளர்களின் ஊழல்களையும்,அடாவடித்தனங்களையும் மூடி மறைத்து செய்திகளை வெளியிட்டு வருகிறது என்பது சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதையயெல்லாம் மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுய […]
Continue Readingநாட்டின் பாதுகாப்புக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பையாவுக்கு தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு இரங்கல்.
நாட்டில் இந்திய மக்களுக்காக நமது ராணுவ வீரர்கள் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை அர்ப்பணித்து,அவர்களுடைய சொந்த சுக, துக்கங்களை அர்ப்பணித்து,நாட்டைக் காக்க எல்லையில் போராடும் தியாகத்திற்கும், அர்ப்பணிப்புக்கும், ஒவ்வொரு இந்திய மக்களும் அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம். ஏனென்றால்,அவர்கள் எத்தனை நாள் தூங்கி இருப்பார்கள்? எத்தனை நாள் விழித்திருப்பார்கள்?அவர்கள் வாழ்க்கையை எதிரி நாட்டு ராணுவ வீரர்களுடன் இந்த தேசத்தை இந்த மண்ணை காப்பாற்ற அவர்களுடைய தியாகம்,அவர்கள் சிந்தும் ரத்தம், ஒரு சரித்திர வரலாறு. அப்படிதான் தற்போது 30 பேரை […]
Continue Readingதிருவண்ணாமலை! கார்த்திகை தீப ஜோதி மகிமை ஆன்மீக அன்பர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் அருள் வழிகாட்டி.
திருகார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை திருநாள் அன்று இறைவனை தீபஜோதியாக வழிபடுகின்றோம். அன்று வீட்டில் தீபத்தை ஏற்றி இறைவனை ஜோதியின் சொருபமாக வணங்குகின்றோம்.மேலும், சிவனே இந்த உலகின் பஞ்சபூதங்களின் அம்சம். பஞ்சபூதங்களின் அம்சமாக விளங்கக்கூடிய சிவபெருமான் ஜோதியாய்! அதியும், அந்தமும் நானே என்று திருவண்ணாமலையில் ஜோதியின் பிழம்பே அந்த மலை . அப்படியென்றால் அந்த மலையின் சிறப்பு மற்றும் அதன் மகிமை எவ்வளவு புனிதமானது? அந்தப் புனிதத்தை இப்போதாவது உணர்ந்து இருப்பார்களா? மேலும், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் […]
Continue Readingபெண்களுக்கு மாதம் ரூ 7000 உதவித்தொகை திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பு.
பிரதமர் மோடி அரியானா மாநிலத்தில் இன்று பெண்களுக்கு மாதம் ரூபாய் 7000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல் முறையாக இந்த திட்டம் அரியானாவில் துவக்கப்பட்டு, பின்பு விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் பெண்களை முகவர்களாக சேர்க்கப்பட்டுள்ளது. எல். ஐ.சி சஹி பீமா திட்டம் இதில் முதல் ஆண்டு ஏழாயிரம் அடுத்த ஆண்டு 6000 அதற்கடுத்து ஐயாயிரம் என தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இத் திட்டம் பெண்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெரும் […]
Continue Reading