உச்ச நீதிமன்றம்! நாட்டில் ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருந்தால்!ஊழலுக்கு மறைமுகமாக துணை போனால், நாட்டின் நிர்வாகம், நிதிநிலை, கேள்விக்குறியாகும் போது,இந்த சட்டத்தின் தீர்ப்புக்கள் நாட்டு மக்களின் வருமானம், தொழில், ஆகியவற்றை சரி செய்து விட முடியுமா?

மே 23, 2025 • Makkal Adhikaram நாட்டு மக்கள்! ஊழலுக்கு எதிராக தங்களுடைய கவலையை வெளிப்படுத்துகிறார்கள். நேர்மையான அரசியல் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயகத்தின் சட்டப்படி வாக்களித்தும், நமக்கு நேர்மையான ஆட்சி கிடைக்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, இவற்றில் நடுத்தர மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.தொழில் வளர்ச்சியில்லை. சட்டத்தின் பாதுகாப்பு இல்லை.  இதற்காக தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் அதை சரிவர செய்வதற்கு தகுதி இல்லாமல் ஊழல் நிர்வாகத்தை திமுக அரசு போல் நடத்திக் கொண்டிருந்தால், பிஜேபி எதிர்க்கட்சி […]

Continue Reading

குவாரிகளில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு.

மாவட்ட அளவிலான சவுடு மண், கிராவல், கல்குவாரி, போன்றவற்றில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால், இந்த குவாரிகளை உடனடியாக ஆய்வு செய்ய தமிழக அரசு அனைத்து மாவட்ட கனிம வள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது ஏனென்றால்? சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் நேற்று நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக குவாரிகளில் முறையாக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப் படுகிறதா? அல்லது முறைகேடாக குவாரிகள் செயல்படுகிறதா? இது பற்றி உடனடியாக ஆய்வு செய்து மாவட்ட கனிமவள அதிகாரிகள் அரசுக்கு […]

Continue Reading

நாட்டில் தேவையில்லாத சட்டங்களை அகற்றி வரும் பிஜேபி அரசு! ஏன் பத்திரிக்கை துறையில் தேவையில்லாத சட்டங்களை 50 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.

காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்றக்கூடிய பாஜக அரசு, பத்திரிகைத் துறையில் மட்டும் ஏன் அதைச் செய்யவில்லை? தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். தவிர, செய்தித்துறை மத்திய இணை அமைச்சர் முருகன் ஏன்? இதை மாற்றுவதற்கு மத்திய அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும்,எத்தனையோ சட்டங்களை பிரதமர் மோடி மாற்றி இருப்பதாக சொல்ல கூடிய மத்திய இணை அமைச்சர் முருகன்,இதை மாற்றுவதற்கு ஏன் மத்திய அரசிடம் சொல்லவில்லை? இதன் மூலம், மாநில செய்தித் […]

Continue Reading

Under DMK rule! Is the expenditure of VIPs spent on staying in the state guest house a scam of Rs 114 crore in three years? – RTI information.

May 16, 2025 • Makkal Adhikaram In the three years (2020 to 2023), about Rs 114 crore was looted in the rooms allotted to MPs, legislators, IAS, IPS and judges to stay in the state guest house at a nominal rent? The robbery of a guest house in the country has shocked the public. The State […]

Continue Reading

திமுக ஆட்சியில்! அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக விஐபிகளின் செலவு கணக்கு, மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி ஊழலா? – RTI தகவல் .

அரசு விருந்தினர் மாளிகையில், குறைந்த வாடகையில் தங்க நாடாளுமன்ற, சட்டமன்ற, ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் போன்றவருக்கு ஒதுக்கப்படும் ரூம்களில் (2020 முதல் 2023) மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி கொள்ளையா ? நாட்டில் இப்படி ஒரு ஆட்சி செலவு கணக்கு எழுதி விருந்தினர் மாளிகையில் கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சென்னையில் உள்ள அரசு விருந்தினர் இல்லம், உதகமண்டலத்தில் உள்ள தமிழக விருந்தினர் இல்லம், மேலும், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு […]

Continue Reading

Country after country, fighting war and acquiring weapons is not the victory of mankind! That’s destructive.

May 16, 2025 • Makkal Adhikaram USA President Trump will be friendly to India on one side. On the other hand, he will sell arms to countries opposed to India. In the terrorist war between India and Pakistan, Pakistan’s missiles, missiles supplied by China and missiles from Turkey were all destroyed by Indian missiles. Therefore, countries […]

Continue Reading

நாட்டுக்கு நாடு, போர் செய்வது, ஆயுதங்களை வாங்கி குவிப்பது,மனித குலத்தின் வெற்றியல்ல! அது அழிவு.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பக்கம் இந்தியாவுக்கு நட்பாக இருப்பார். மற்றொரு பக்கம் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பார்.இதுதான் வெளிநாட்டு அரசியல். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த தீவிரவாதிகள் சண்டைகளில், பாகிஸ்தானின் ஏவுகணைகள்,சீனா கொடுத்த ஏவுகணைகள்,மேலும், துருக்கியில் இருந்து வந்த ஏவுகணைகள்,இவை அத்தனையும் தூக்கி அடித்து அழித்து விட்டது இந்தியாவின் ஏவுகணைகள். அதனால், அமெரிக்கா,சைனா போன்ற நாடுகள் ஒருவரை,ஒருவர் சண்டை போட்டு அழித்துக் கொள்ளக்கூடிய ஆயுதங்களை விற்பனை செய்து வருமானத்தை பார்க்கிறார்கள். மேலும் தற்போது துருக்கைக்கு […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு சட்டம் வேறு, அரசியலுக்காக எப்படியும் பேசுவது வேறு, அதனால், அரசியலமைப்பு சட்டத்தை ஸ்டாலின் அரசியலாக்காக எப்படியும் பேச முடியுமா?

அரசியலமைப்பு சட்டத்தை பற்றி புரியாதவர்களுக்கு கூட புரியும்படி விளக்கமாக மிகத் தெளிவாக ஜனாதிபதி மூர்மு விளக்கியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். அதாவது ஜனாதிபதி மூர்மு மத்திய அரசுக்கு ஆதரவாகவும், சொல்படியும் செயல்படுகிறார் என்கிறார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும், அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றியது. ஆனால், இவர் பேசுவது அடாவடி அரசியல். நாட்டில் எந்த சட்டத்தில் மாநிலத்திற்கு சுயாட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது? ஒரு முதலமைச்சர் வரைமுறையோடு தான் பேச வேண்டும். வரைமுறை இல்லாமல் பேசுகின்ற […]

Continue Reading

உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கும்,ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்க முடியுமா? – ஜனாதிபதி மூர்மு.

ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா? மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா? பிரிவு 145(3) இன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா? சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் […]

Continue Reading

நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் எதிர்க்கட்சிகள்! அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பில் பிஜேபியும், மோடியும் கவிழ்க்க நடத்தும் ரகசிய திட்டம் என்ன? எதற்காக தேச துரோக அரசியல் ?இவர்களை NIA, CBI, தேச துரோகிகளை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவார்களா?

மே 14, 2025 • Makkal Adhikaram நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு இன்னொரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மற்றும் அதன் மக்கள் செல்வாக்கு பிடிக்காமல் ஒருவருக்கொருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை பேசி, பேசி அரசியல் செய்து கொண்டிருப்பார்கள். இது மக்களை ஏமாற்றும் அரசியல்.  இதையும் தாண்டி இன்றைய அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள்? என்றால், இதை மத்திய அரசின் உளவுத்துறை கண்காணித்து வருகிறது.ஒரு பக்கம் அரசியலில் ஊழல் செய்கிறார்கள். மற்றொரு பக்கம் நாட்டுக்கு எதிரான அரசியல் செய்கிறார்கள். […]

Continue Reading