நாட்டில் தீவிரவாதிகளை ஒழிக்க,அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை ஒழிக்காமல்! அது முடியுமா?

நாட்டில் தீவிரவாதங்களையும்,பயங்கரவாதங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால்,அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஒழிக்க வேண்டும். அதை ஒழித்தாலே தீவிரவாதம்,பயங்கரவாதம் தன்னாலே ஒழிந்து விடும். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன? தீவிரவாதம்,போதை பொருள் கடத்தல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. போதைப்பொருள் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போது கூட நீதிமன்றம் ஜாபர் சாதிக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த வழக்கு எல்லாம் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடிய வழக்கல்ல, ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க வேண்டிய வழக்குகள். ஒரு நாட்டினுடைய […]

Continue Reading

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்.

ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram காஷ்மீரில் சுற்றுலா சென்ற பயணிகளை பஹல்காம் பள்ளத்தாக்கில் 27 பேர் சம்பவ இடத்திலேயே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் தமிழ்நாடு ,கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.  இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதற்காக ரஷ்யா, அமெரிக்கா, சவுதி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தீவிரவாதம் அல்ல மிருகத்தனமான செயல்.  அப்பாவி மக்களை கொள்வதால் இவர்களுக்கு என்ன […]

Continue Reading

Prime Minister Narendra Modi and several other world leaders have condemned the terror attack on tourists in Kashmir.

April 23, 2025 • Makkal Adhikaram At least 27 tourists were killed by militants in the Pahalgam valley in Jammu and Kashmir. At least 12 people were injured and hospitalized. Most of them are from Tamil Nadu and Karnataka. This incident has shocked the entire world. Leaders of Russia, the United States and Saudi Arabia have […]

Continue Reading

प्रधानमंत्री नरेन् द्र मोदी और विश् व के कई अन् य नेताओं ने कश् मीर में पर्यटकों पर हुए आतंकी हमले की निंदा की है।

23 अप्रैल 2025 • मक्कल अधिकारम जम्मू-कश्मीर की पहलगाम घाटी में आतंकवादियों ने 27 पर्यटकों की हत्या कर दी। कम से कम 12 लोग घायल हो गए और उन्हें अस्पताल में भर्ती कराया गया। इनमें से ज्यादातर तमिलनाडु और कर्नाटक के हैं। इस घटना ने पूरी दुनिया को झकझोर कर रख दिया है। रूस, अमेरिका और […]

Continue Reading

நீதித்துறை சட்டத்தின் அடிப்படையில், சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து, உண்மைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நீதியை நீதிமன்றத்தில் நிலைநாட்ட வேண்டும். ஆனால், அரசியல் உள் நோக்கத்தோடு செயல்படுவது,மற்றும் பிரச்சினையை அணுகுவது, நாட்டு மக்களுக்கு எதிரானதா?

ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் .ரவி, திமுக அரசின் மசோதாவை கிடப்பில் போட்டார் என்பது பிரச்சனையா? அல்லது அது அவருடைய அதிகாரத்தை பறிக்கும் மசோதா என்று அவர் கிடப்பில் போட்டாரா? இதைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. எந்த நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் அதைப்பற்றி பேசவில்லை.  கல்வி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா,இது திமுக அரசால் சட்டமன்றத்திலே, கொண்டுவரப்பட்ட மசோதாக்கள். இந்த பத்து மசோதாக்களும், ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை, குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ள மசோதாக்கள் […]

Continue Reading

நாட்டில் நாடாளுமன்றம் பெரிதா? அல்லது உச்சநீதிமன்றம் பெரிதா? என்ற ஒரு மறைமுகமான போராட்டம்? எப்படி வந்தது? காரணம் என்ன?

ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram உச்ச நீதிமன்றம், நடுநிலையான தீர்ப்பை கொடுக்காமல், அவர்களே சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்ப்பு !நாட்டு மக்களிடையே அதிர்ச்சியும், பேசு பொருளாகவும் ஆகி உள்ளது. இது நாட்டில் இன்று  சட்ட போராட்டம், சமூகப் போராட்டம்,மற்றும் மதப் போராட்டம் வரை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு,பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீடு, எப்போது வந்ததோ அப்போதே நாட்டில், இப்படிப்பட்ட குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு […]

Continue Reading

तमिलनाडु के राज्यपाल आर. मेरा। क्या यह गलत फैसला था कि रवि ने संविधान के खिलाफ काम किया? -अनुसूचित जाति।

09 अप्रैल, 2025 • मक्कल अधिकारम देश के उच्चतम न्यायालय को जनता का संरक्षक और कानून का संरक्षक होना चाहिए। लेकिन आज भ्रष्ट राजनेताओं का रक्षक होना शर्म की बात है। तमिलनाडु के लोगों को राज्यपाल आर.एन.रवि को धन्यवाद देना चाहिए। क्योंकि डीएमके सरकार को कानून-व्यवस्था की समस्या से बचाने का श्रेय उन्हीं को जाता है, […]

Continue Reading

நாட்டில் வகஃபு வாரிய சட்டம் எதிர்க்கட்சிகளின்கடும் எதிர்ப்புக்கு மீறி நிறைவேற்றப்பட்டது. அதை முஸ்லிம் சமூகம் வரவேற்கிறதா?

வகஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அந்த மக்களுக்கே இந்த உண்மைகள் தெரியாது. முஸ்லிம்களின் வஃப் போர்டுக்கு இத்தனை லட்சம் கோடி சோத்துக்களா?என்று அவர்களே வாயை பிளக்கும் அளவுக்கு இன்று உண்மை அந்த மக்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அரசியல் சுயநலத்திற்காக இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது உண்மை […]

Continue Reading

ஆங்கிலேயர் காலத்தில் (1914 ல் )இருந்து மதுரை to தனுஷ்கோடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு,செயல்பட்டு வந்த பாம்பன் பாலம்! இன்று புதிதாக புனரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram பாம்பன் பாலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பாலம்! அதாவது கடலில் அந்த வழியாக கப்பல் வரும்போது பாலம் தூக்கிக் கொள்ளும், தூக்கிக் கொண்டு அது கப்பல் போக்குவரத்தாக அந்தப் பாதை அமையும் . அதே பாதை ரயில் வரும்போது, நீளவாக்கில் கீழே இறங்கி, ரயில் போக்குவரத்து போக செயல்பட்டு வரும். இப்படி ஒரு பாலம் 1914 லே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலே கட்டப்பட்ட பாலம். 2014 ல் நூற்றாண்டுகளை கடந்த பாலம்.  […]

Continue Reading

நாட்டில் வக்ஃபு வாரிய சட்டத்தை எதிர்த்து போராட திமுக, தவெக வின் முடிவு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும்,கிறிஸ்துவர்களுக்கும் எதிரான ஒரு போராட்ட முடிவா ?

நாட்டில் எவனுடைய சொத்தாக இருந்தாலும் பரவாயில்லை,அது வக்ஃபு வாரிய சொத்தாக ஆக்கிவிடலாம்.அதற்கு இவர்கள் ஓட்டுக்காக இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை அறிவித்திருப்பது இந்துக்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஒரு துரதிஷ்டவசமான அரசியல். ஒரு குறிப்பிட்ட சிலருக்கு இவர்கள் அரசியல் செய்வதை இந்துக்கள் அனைவரும், கிறிஸ்தவர்கள் அனைவரையும்,முட்டாள்கள் ஆக்கிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் திமுக ஸ்டாலினும்,தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் செய்வது ஒரு கேவலமான அரசியல். இதை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் உண்மை கூட சொல்ல வக்கில்லாத இவர்கள் […]

Continue Reading