மதம் மாறியவர்கள் பிசி எம் பி சி பட்டியலில் வந்து விடுகிறார்கள் – உச்ச நீதிமன்றம்.

ஒரு இந்து எஸ் சி தன்னுடைய தாய் மதத்திலிருந்து கிறிஸ்தவராகவோ,முஸ்லிமாகவோ மாறினால் அவருக்கு இந்து கிறிஸ்தவ எஸ்சி என்று சான்று வழங்க முடியாது உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. மேலும், மற்ற மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பினால் அந்த எஸ்.சி சான்றிதழ் கொடுக்கலாம். எஸ் ஐ பட்டியலில் உள்ளவர்கள் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறினால் பட்டியலின மக்கள் பி சி எம். பி. சி.பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு எஸ்.சி. சான்று அளிக்க முடியாது. என்று உச்ச […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் EVM மிஷினில் மோசடி இல்லை. தோற்றால் மோசடியா? உச்ச நீதிமன்றம்.

தேர்தலில் தோற்றால் EVM மெஷினில் மோசடி. தேர்தலில் ஜெயித்தால் மோசடி இல்லை. எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் EVM மெஷினில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எங்கள் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் குறிக்கிட்டு,EVM மிஷினில் ஜெயித்தால் மோசடி இல்லை.தோற்றால் மோசடியா? என்று தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் .

Continue Reading

கங்கையில் நீராட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கு தயாராகும் உத்தரப்பிரதேச அரசு .

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 26 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கங்கைகொண்ட மேலாவிற்கு பக்தர்கள் சாது,சன்னியாசிகளபுனித கங்கையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உத்தர பிரதேச அரசு சுமார் 4000 கோடி செலவு செய்ய உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இதற்காக உத்தர பிரதேச அரசு குடிநீர், கழிவறை,தங்குமிடம் ஆகியவற்றை சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. மேலும் இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ல் பார்வையிட உள்ளார்.

Continue Reading

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கோயில் நிர்வாகம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் (13.12.2024 ) திருநாளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தருவார்கள். அதனால், அரசுசார்பில் சுமார் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது. மேலும்,மத்திய அரசு சிறப்பு ரயில் போக்குவரத்து இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல். தவிர,கோயில் நிர்வாகம் சார்பில் சுகாதார வசதி,கழிப்பறைகள் பல்வேறு இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறதா?

மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறது . 125 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை 60 தொகுதிக்கும் கீழ் காங்கிரஸ் கட்சி கூட்டணி முன்னிலை . அதனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி .

Continue Reading

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கும் மகாராஷ்டிரா & ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடும் போட்டி.

பாஜக தலைமையிலான கூட்டணி 146 தொகுதிகள் முன்னிலை . காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 140 , இதர கட்சிகள் 16, ஜார்கண்டில் பாஜக 41 ,காங்கிரஸ் 36 கூட்டணி கட்சிகள் முன்னிலை .இது குறைந்த வித்தியாசத்தில் இருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது .

Continue Reading

திமுக அரசு நடிகை கஸ்தூரி கைது! இரண்டு மாநிலங்களும் பெரிய அளவில் பேசக்கூடிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக ஆக்கிவிட்டார்களா?

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram ஒரு பத்திரிக்கையில் தப்புன்னு சொல்லிட்ட அதை காப்பி பண்ணி 100 பேர் போட்டு விடுவார்கள்.  யாரு தப்பு பண்ணாங்க? என்ன தப்பு நடந்தது? இதைப்பற்றி சொல்றதுக்கு தான் பத்திரிக்கை இருக்கணும். யாரா இருந்தாலும் ஒரு நியாயத்தை மக்கள் முன் எடுத்து வைக்கணும். அதுக்கு தான் பத்திரிக்கை. ஆனா நியாயம் இல்லாதது எல்லாம் அதிகார வர்க்கத்திற்கு ஜால்ரா போடுவது பத்திரிகை அல்ல.மேலும், நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ ! இதுவரையில் நடிகை […]

Continue Reading

அரசு ஊழியர் இறந்தால் மகனுக்கு வேலை என்பது வகுக்கப்பட்ட உரிமையல்ல – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram அரசு ஊழியர் ஒருவர் இறந்தால்! அவருடைய மகனுக்கோ அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினருக்கோ வேலை கொடுக்க வேண்டும் என்பது வகுக்கப்பட்ட உரிமை அல்ல .அது அந்த குடும்பத்தின் நிதி நிலைமையை கவனத்தில் கொண்டு இறக்கப்பட்டு கொடுக்கப்படுகின்ற வேலை . இது வகுக்கப்பட்ட உரிமை அல்ல .  மேலும் , இப்படிப்பட்ட ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் பணியாற்றிய தன்னுடைய தந்தை இறப்புக்கு பிறகு […]

Continue Reading

நாமக்கல்லில் ஷோ ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் .

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலை, சேலம் சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் […]

Continue Reading

ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவிப்பால் OBC, SC, ST பிரிவின் இட ஒதுக்கீடு பாதிக்கும் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார் .அவ்வாறு கொடுத்தால் மற்ற சமூகங்களின் இட ஒதுக்கீடு நிச்சயம் பாதிப்படையும், அவர்களுக்கு அந்த இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது.  அதனால், அதே தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா ஜார்கண்ட் மாநிலத்தில் பிஜேபி இருக்கும் வரை இந்த இட ஒதுக்கீடு தர முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Continue Reading