மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]

Continue Reading

Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

February 19, 2025 • Makkal Adhikaram New Delhi: National Intelligence Agency (NIA) chief Ajit Doval has received a round-the-India tip-off that money has been transferred to several corporate newspaper companies for publishing anti-Modi news from abroad as well as those who are protesting against Modi. People are shocked that the media is the fourth pillar of […]

Continue Reading

தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்து 3.93 சென்ட் கோயில் நிர்வாகி என்ற பெயரில் மோசடி செய்து உள்ள விவகாரம் வெளிவந்துள்ளதால் இன்று தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் தன்னுடைய பத்திரிகை செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திலும், மத்தியிலும் உள்ள உயர் அதிகாரிகள் உதவியுடன் சட்ட மோசடி செய்து கொண்டு வருகிறார் என்கிறார்கள் ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர். அதாவது 23 /2018 இல் சென்னை உயர்நீதிமன்றம் […]

Continue Reading

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

பிப்ரவரி 15, 2025 • Makkal Adhikaram  மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவு தமிழக அரசுக்கும், காவல்துறை டிஜிபிக்கும், பிறப்பித்துள்ளது. இது உண்மையிலே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவு தான். அரசு ஊழியர்கள் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு ,சமூக நலனுக்கும், பொது மக்களின் நலனுக்கும், சேவை செய்ய […]

Continue Reading

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள்.

பிப்ரவரி 10, 2025 • Makkal Adhikaram  ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள். நாட்டில் வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டி போடுவதற்கு தான் அரசியலில் அரசியல் கட்சிகளுக்கு எலக்சன் கமிஷன் அதாவது தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறார்கள் .இதில் அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூக சேவையை தெரிவிக்கின்ற ஒரு இடம் தான் தேர்தல். அதாவது மக்களின் பரீட்சை […]

Continue Reading

Political parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters.

February 10, 2025 • Makkal Adhikaram  Political parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters. The Election Commission of India (ECI) conducts elections for political parties to contest elections in the country whether they win or lose. That is to say, a test of the people. Elections are a test […]

Continue Reading

நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும்.

பிப்ரவரி 09, 2025 • Makkal Adhikaram நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும். மக்களுக்காக தான் அரசியல்! மக்களுக்காக தான் அரசியல் கட்சிகள்! இப்படிபட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலும், அரசியல் கட்சியும் இன்று வியாபாரம் ஆக்கப்பட்டது எப்படி? அதற்கு யார் காரணம்? அரசியலும், அரசியல் கட்சியும் மக்களுக்கு சேவை நோக்கம் கொண்டது. அது இன்று […]

Continue Reading

Politics and political parties in the country are not the work of cheating the people. When will the people understand this truth? Only then can the people choose the government for the people.

February 09, 2025 • Makkal Adhikaram Politics and political parties in the country are not the work of cheating the people. When will the people understand this truth? Only then can the people choose the government for the people. Politics is for the people! Political parties are for the people! How did such an important politics […]

Continue Reading

டெல்லியில் பாஜகவின் வெற்றி! திருமாவளவனுக்கு அதிர்ச்சியா?

பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram நாட்டில் சமூக நலனையும், தேச நலனையும், பற்றி சிந்திக்க கூடிய ஒரே கட்சி தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று ஒருவேளை கற்பனை செய்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை திருமாவளவன். அதனால்தான் பாஜகவின் வெற்றி டெல்லியில் இவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற கருத்து.  மேலும், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டு நாட்டை காப்பாற்ற சிந்திக்க வேண்டும் அது என்ன உங்களிடம் இருந்தா? என்று […]

Continue Reading