காங்கிரஸ் ஆட்சியில் 100% தவறு என்றால்!பிஜேபி ஆட்சியில் 30 சதவீதம் தவறுகள். அதை சரி செய்ய முடியாதா? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

பிஜேபி ஆட்சியில் தேச நலன், தேசத்தின் பாதுகாப்பு,நடவடிக்கைகள்,நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளில் இந்தியாவின் பெருமை நிலை நிறுத்துதல், கல்வி,வேலை வாய்ப்பு,சமூக நீதி, தீவிரவாதம் ஒடுக்குதல்,ஊழல் இல்லா ஆட்சி,போன்ற அத்தனையிலும் பிஜேபி எழுவது சதவீதம் மேல் மார்க் வாங்குகின்ற பிஜேபி அரசு! அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிக்கான தொழில் யூனிட்டுகள் கடன் தள்ளுபடி, சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் அதன் இணையதள சட்டம் போன்றவற்றில் இன்னும் ஒரு தவறான செயல்பாட்டில் தான் உள்ளது.இதைமத்திய அரசு சரி செய்ய […]

Continue Reading

பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்வதை கண்டித்து ஆர் எஸ் எஸ் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்.

இந்துக்கள் மீது கை வைத்தால் பங்களாதேஷ் இருக்காது என்று அமைப்பினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்துக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் பங்களாதேஷ் ஈடுபட்டால் பங்களாதேஷ் இருக்காது,என்றும், தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Continue Reading

ஆந்திரா,தெலுங்கானா இரு மாநிலங்களிலும் நில அதிர்வு – பீதியில் மக்கள்.

ஆந்திரா,தெலுங்கானா இரண்டு மாநிலங்களிலும் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.3 ஏற்பட்டதாக தகவல். மேலும்,இந்த நில அதிர்வு ஆந்திராவின் விஜயவாடா மற்றும் ஜேக்கையா பேட் பகுதிகளிலும், தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத், அனுமகொண்டா, கம்மம் பகுதிகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அச்சத்தில் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்துள்ளனர். இப்போதாவது மாநில அரசும், மத்திய அரசும் இந்த நில அதிர்வுகள், புயல்,வெள்ளம்,அதிக வெப்பம் எதனால் ஏற்படுகிறது? என்பதை சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை வைத்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading

In the Makkal adhikaram magazine and website! An article that has been written for many years! If man destroys nature! Nature will destroy man – Editor.

December 03, 2024 • Makkal Adhikaram We have been conveying this message to the government and the public for many years in the makkal adhikaram magazine. The government and the public have been indifferent as if the poor word does not work. As a result, rains, floods, landslides, tsunamis, earthquakes and cyclones continue to happen. On […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினிடம் தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்க அதற்கு காமெடி பதிலா ?

சென்னையில் மழை வெள்ளத்தை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களில் ஒருவர் அவரிடம் கேட்கிறார், அதற்கு பதில் மழை நின்றால் வெள்ளம் வடிந்துவிடும். அடுத்தது தொலைக்காட்சி நிருபர் கேட்கிறார்,,வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அதற்கு அவர் துணை முதல்வரை அனுப்பி இருக்கிறேன்..மின்சாரத்துறை அமைச்சரை அனுப்பி இருக்கிறேன். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்டபோது நான் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை. போன ஆட்சியில் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது […]

Continue Reading

மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் செய்தித் துறையில் சட்டங்களை மாற்றுவது காலத்தின் கட்டாயம் – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram மத்திய மாநில அரசின் செய்தி துறைகள் பத்திரிக்கை துறையை சர்குலேஷன் துறையாக மாற்றி விட்டார்கள். அதாவது இது செய்தி துறையா? அல்லது சர்குலேஷன் துறையா?  செய்தித் துறை என்றால் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இங்கே சர்குலேஷனுக்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள். செய்தி என்பது அவசியம்! மக்களின் வாழ்வியலோடு , அரசியல் நிர்வாகத்தினோடு, அரசியலோடு, அரசியல் கட்சிகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. இதுதான் கரு. இதை விட்டுவிட்டு பத்திரிகைகளின் சர்குலேஷன் […]

Continue Reading

Be it the central government or the state government, it is the need of the hour to change the laws in the field of news.

November 29, 2024 • Makkal Adhikaram The media departments of the central and state governments have converted journalism into a circulation department. I mean, is this a news industry? Or the circulation department? If you are a news department, you have to give importance to news. Here, the emphasis is on circulation. News is a must! […]

Continue Reading

நாட்டில் பல சட்ட திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் ஒன்று வக்ஃபு வாரிய சட்டம். இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் திருத்த கால அவகாசம்.

நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய மசோதா அறிக்கை தாக்கல் செய்ய தொடரின் கடைசி நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவை என்பதால் இந்த காலக்கடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

மதம் மாறியவர்கள் பிசி எம் பி சி பட்டியலில் வந்து விடுகிறார்கள் – உச்ச நீதிமன்றம்.

ஒரு இந்து எஸ் சி தன்னுடைய தாய் மதத்திலிருந்து கிறிஸ்தவராகவோ,முஸ்லிமாகவோ மாறினால் அவருக்கு இந்து கிறிஸ்தவ எஸ்சி என்று சான்று வழங்க முடியாது உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. மேலும், மற்ற மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பினால் அந்த எஸ்.சி சான்றிதழ் கொடுக்கலாம். எஸ் ஐ பட்டியலில் உள்ளவர்கள் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறினால் பட்டியலின மக்கள் பி சி எம். பி. சி.பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு எஸ்.சி. சான்று அளிக்க முடியாது. என்று உச்ச […]

Continue Reading