நீதித்துறையில் !அரசியல் கட்சியினர் ,அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும்,பரிந்துரைத்தால் நாட்டில் மக்களாட்சியும், நீதியும் நிலை நிறுத்த முடியுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram நீதிபதிகள் தேர்வு! (Only for merit) திறமை,தகுதி, அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்க வேண்டும். தற்போது நாட்டில் நீதித்துறையால் ,குழப்பங்களும், போராட்டங்களும், ஊழல்களும், ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு, ஊழல்வாதிகளுக்கு மறைமுக  ஆதரவு கொடுப்பது, சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏனென்றால், நீதித்துறை தான் கடைசி மனிதனின் நம்பிக்கை. அதில் அரசியல் தலையீடு வந்துவிட்டால், சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது போராட்டம் தான்.இப்படிப்பட்ட நீதித்துறையில் அரசியல் எப்படி எல்லாம் வந்துள்ளது?இதற்கு […]

Continue Reading

Can democracy and justice be established in the country if political parties recommend to public prosecutors and judges? – Association of Social Welfare Journalists.

April 22, 2025 • Makkal Adhikaram Choose the judges! (Only for merit) The selection should be based on merit and merit only. “At present, the judiciary in the country is causing chaos, agitations and corruption, interference in governance, giving indirect support to the corrupt and those who believe in the law have expressed anguish. Because the […]

Continue Reading

நாட்டில் அதிகாரமிக்க நாடாளுமன்றம், பொறுப்பு மிக்க உச்ச நீதிமன்றம் இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தை மட்டுமே பார்த்தால், அது அரசியல்.

நாட்டில் ஜனநாயகத்தின் முக்கியத் தூண், முதல் நாடாளுமன்றம், இரண்டாவது உச்ச நீதிமன்றம், இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தின் உச்சத்தில் தங்களை பார்க்கக் கூடாது. ஏனென்றால், அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டுக்குமே அதிகார மையமாகத் தான் இருக்கிறது. இதில் ஒருவர் தவறு செய்தால்,இன்னொருவர் தட்டி கேட்க முடியும். இப்படி தவறை பெரிதாக்கி நாட்டு மக்களுக்கு இரண்டுமே பிரச்சனையாக உருவெடுக்கக்கூடாது. ஒரு நாடாளுமன்றத்தின் எம்பி நிஷிகாந்த் துபே பேசி இருப்பது தவறு தான்.ஏனென்றால், நாட்டில் மதக்கலவரங்களுக்கு […]

Continue Reading

தமிழ்நாட்டில் சைவத்தையும் வைணவத்தையும் பாலியல் பெண்களோடு ஒப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு – நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.

ஏப்ரல் 21, 2025 • Makkal Adhikaram நாட்டில் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள் ஆனால், சமூகத்தின் மீது பொறுப்புள்ள நீதிபதியாக ஆனந்த வெங்கடேஷ் செயல்படுவதால், எமது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.  நீதித்துறையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல வழக்குகளை தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கிறார். இதுதான் நீதித்துறையின் சிறப்பு. இவரால் நீதித்துறைக்கு சிறப்பு. ஒரு அமைச்சர் பொதுவெளியில் சைவத்தையும், வைணவத்தையும் பாலியல் பெண்களோடு ஒப்பிட்டு பேசி இருப்பது, எவ்வளவு மத உணர்வாளர்களை அது புண்படுத்தி இருக்கும்? […]

Continue Reading

Justice Ananda Venkatesh ordered to register a case against Tamil Nadu minister Ponmudi for comparing Saivism and Vaishnavism with sexual women.

April 21, 2025 • Makkal Adhikaram There are many judges in the country, but Anand Venkatesh is acting as a responsible judge on the society, hearty appreciation on behalf of our Makkal adhikaram Magazine. In the judiciary, Justice Anand Venkatesh takes suo motu cognizance of many cases. This is the specialty of the judiciary. He is […]

Continue Reading

திமுக ஆட்சியின் ஊழலை யாரை வைத்து மக்களிடம் சமாளித்துக் கொண்டிருக்கிறது?ஊடகங்களா? நீதிமன்றமா?

ஏப்ரல் 19, 2025 • Makkal Adhikaram  திமுகவின் ஊழல் ஆட்சி! மக்களுக்கு 50 சதவீதம் தெரிந்திருக்கிறது. மீதி 50 சதவீதம் ஊடகங்களுக்கு சலுகை, விளம்பரத்தின் மூலம் கொடுக்கப்படும் பணத்தால் மக்களை ஏமாற்றும் போய் செய்திகளை போட்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  அதாவது வாங்கிய கூலிக்கு இந்த ஊடகங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறது. இது பற்றி சோசியல் மீடியாக்களே இன்று வெட்ட வெளிச்சமாக வெளியிட்டு வருகிறார்கள். தற்போது அவர்கள் தான் ஊடகங்கள் போல் தெரிகிறது. மேலும், இவர்கள் என்னதான், திமுகவிற்காக […]

Continue Reading

With whom is the DMK government dealing with the corruption of the people? The court?

April 19, 2025 • Makkal Adhikaram DMK’s corrupt rule! People know 50 percent. The remaining 50 per cent of the media are being given concessions and advertisement money to deceive the people and spread the news. That is, these media are working for paid wages. Social media is exposing this today. Now they seem to be […]

Continue Reading

நீதித்துறை சட்டத்தின் அடிப்படையில், சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து, உண்மைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நீதியை நீதிமன்றத்தில் நிலைநாட்ட வேண்டும். ஆனால், அரசியல் உள் நோக்கத்தோடு செயல்படுவது,மற்றும் பிரச்சினையை அணுகுவது, நாட்டு மக்களுக்கு எதிரானதா?

ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் .ரவி, திமுக அரசின் மசோதாவை கிடப்பில் போட்டார் என்பது பிரச்சனையா? அல்லது அது அவருடைய அதிகாரத்தை பறிக்கும் மசோதா என்று அவர் கிடப்பில் போட்டாரா? இதைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. எந்த நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் அதைப்பற்றி பேசவில்லை.  கல்வி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா,இது திமுக அரசால் சட்டமன்றத்திலே, கொண்டுவரப்பட்ட மசோதாக்கள். இந்த பத்து மசோதாக்களும், ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை, குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ள மசோதாக்கள் […]

Continue Reading

The judiciary has to examine legal technicalities on the basis of law, examine the facts and establish justice in the court of law. But is acting with political motives and approaching the issue against the people of the country?

April 18, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, Governor R. Is it a problem that N Ravi shelved the DMK government’s bill? Or did he shelve it on the grounds that it would take away his powers? None of the media is talking about this. No court or lawyer has spoken about it. The bill […]

Continue Reading

நாட்டில் நாடாளுமன்றம் பெரிதா? அல்லது உச்சநீதிமன்றம் பெரிதா? என்ற ஒரு மறைமுகமான போராட்டம்? எப்படி வந்தது? காரணம் என்ன?

ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram உச்ச நீதிமன்றம், நடுநிலையான தீர்ப்பை கொடுக்காமல், அவர்களே சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்ப்பு !நாட்டு மக்களிடையே அதிர்ச்சியும், பேசு பொருளாகவும் ஆகி உள்ளது. இது நாட்டில் இன்று  சட்ட போராட்டம், சமூகப் போராட்டம்,மற்றும் மதப் போராட்டம் வரை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு,பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீடு, எப்போது வந்ததோ அப்போதே நாட்டில், இப்படிப்பட்ட குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு […]

Continue Reading