2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் டப் பைட் கொடுக்கும் அதிமுக, திமுக, பிஜேபி . மூன்று கட்சிகள் ! மாற்றத்தை நோக்கி தமிழக மக்கள் .

2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை வெற்றி என்பது ஒரு சில தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகள் மிகவும் டப் பைட் அதிமுக, திமுக, பாஜக கட்சிகள் இடையே இருந்து வருகிறது .இதில் இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும், அதற்கு மிகப் பெரிய கடுமையான போட்டி என்பது வாக்காளர்களிடையே இருந்து வருகிறது. இந்த அளவிற்கு கடும் போட்டி என்பது எதனால் ? வாக்காளர்களின் விழிப்புணர்வு . வாக்காளர்கள் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள். மக்களிடையே […]

Continue Reading

Even after Arvind Kejriwal’s arrest, does the law allow him to work as CM in jail without resigning from the post of CM ?

April 03, 2024 • Makkal Adhikaram The judiciary in India is becoming a talking point for the people. Even if a high official commits a mistake, an ordinary officer commits a mistake or if the public makes a mistake, they are immediately dismissed from office the next moment and brought to the court. But if a […]

Continue Reading

நாட்டில் ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என்றால் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அடுத்தது பத்திரிக்கை துறை அடுத்தது காவல்துறை மக்களின் பொதுநலத்துக்கான துறைகள் அனைத்தும் சுயநலமாக மாறினால்! இது எல்லாம் யார் தட்டி கேட்பது ? இயற்கை என்ற கடவுளை? அல்லது மகான்களா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை. அவர்களுடைய குடும்பத்திற்கும் ,அவர்களுடைய அரசியல் கட்சிக்கும், சொந்தமானதாக இருந்து வருகிறது .இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்தது, அமைச்சர் பொன்முடி செய்த ஊழல் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்ற நீதிபதி இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் இவருக்கும், இவர் மனைவிக்கும் தண்டனை விதித்தார்.  இந்த தண்டனையை எதிர்த்து நீங்கள் உச்ச நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று […]

Continue Reading

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ! அரசியல் கட்சிகளின் தேவையற்ற செய்திகளை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்த உடனே,தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது .அதனால், எந்த விதமான அரசியல் கட்சிகளின் ஆதரவு அல்லது எதிரான கருத்துக்கள் ,விமர்சனங்கள்,மேலும் மீம்ஸ், படங்கள், நகைச்சுவை மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை எந்த ஒரு குழுவிலும் பதிவிடுவதை தவிர்ப்பது நல்லது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தேவையற்ற பின் விளைவுகளை கருத்தில் கொண்டே . முன்னெச்சரிக்கை உடன் இருக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Continue Reading

நாட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற முயற்சி செய்வோம் – வரவேற்கும் தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு ‌.

இந்திய நாட்டின் தலைமை நீதிபதி சந்திர சூட் சொன்ன கருத்து, நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையும், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு நம்பிக்கையும், ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் தற்போது ஜனநாயகத்தை காப்பாற்றுவும், இந்திய அரசியலமைப்பை காப்பாற்றவும், எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் .மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும். இந்த சர்வாதிகார அரசாங்கம் மக்களை பயமுறுத்துவார்கள். மிரட்டுவார்கள். ஆனால், நீங்கள் […]

Continue Reading

உலகில் இயற்கையின் பேரழிவு எப்பொழுது நடைபெறுகிறது ? 2024 இல் உலகில் இயற்கையின் பேரழிவு நடைபெறுமா? ஆன்மீகம் சொல்வது என்ன?அறிவியல் சொல்வது என்ன?

இயற்கை என்பது ஒரு இறை சக்தி. காற்றுக்கு காது இருக்கிறதா? என்றால் இருக்கிறது. நாம் பேசுவது ஒலியின் வடிவில் காற்றிடம் செல்கிறது. அது மற்றொருவருக்கு கேட்கிறது. அதுதான் இறைவனை பிரார்த்திப்பதும், மந்திரங்கள் ஒலி எழுப்புவதும், வேதங்கள் ஒலி எழுப்புவதும், இப்படித்தான் காற்று  என்ற இயற்கையின் மூலம் யாகங்கள், பூஜைகள், இறைவனுக்கு போய் சேருகிறது.  அப்படி என்றால் இறைவன் சிலை வடிவிலா? அல்லது இயற்கை வடிவிலா? பஞ்சபூதகங்களே இறைவன் . இறைவன் உருவமும் ,அருவம் ஆனவன். கல்லாக பார்த்தால் […]

Continue Reading

அபுதாபியில் பிரதமர் மோடிக்கு இந்திய கலாச்சாரத்தில் வரவேற்பு.

பிரதமர் மோடிக்கு அபுதாபியில் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது அபுதாபி மக்களும் இந்திய வாழ் மக்களும் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது இதுவரையில் இந்திய பிரதமர்களுக்கு கிடைக்காத ஒரு மதிப்பு மரியாதை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று

Continue Reading

தற்போது குளிர்கால கூட தொடர் டிசம்பர் 21 ல், மத்திய அரசு சிறிய மற்றும் நடுத்தர பத்திரிகைகளுக்கு ,புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது .ஆனால் அதன் வளர்ச்சிக்கு எந்த சட்டமும், கொண்டு வராதது சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு ஏமாற்றம் தான் – அது பற்றி ஓர் ஆய்வு .

மத்திய அரசு காலம் முறை பருவ இதழ்களுக்கு புதிய சட்டத்தை டிசம்பர் 21 ,2023 இல்  கொண்டு வந்துள்ளது. அது பத்திரிக்கை பதிவு செய்வதற்கு இனி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் .அதற்காக மாவட்ட நிர்வாகத்தையோ ,மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்டத்தின் ஆட்சியர் அதிகாரிகளின் அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அச்சகங்கள் அத்தகைய அறிவிப்புகளை வழங்க வேண்டியதில்லை .மாறாக ஒரு தகவல் மட்டும் போதுமானதாகவே இருந்தால் போதும் என்றும், பல சரத்துக்கள் […]

Continue Reading

மத்திய – மாநில அரசுகள் தகுதியான பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அரசின் சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க மக்கள் அதிகாரம் தொடர்ந்து கோரிக்கை .

மக்கள் அதிகாரம் பத்திரிகை மக்கள் நலன் சார்ந்து வெளி வரும் பத்திரிகை. இதில் வியாபார நோக்கமும் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த நோக்கமும் இல்லாமல் பத்திரிக்கை நடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படியும் போராடி பத்திரிகைகள் நடத்திக் கொண்டு வருகிறோம். இது பற்றி தமிழ்நாடு செய்தித்துறை இயக்குனர் மற்றும் செயலாளர் அவர்களிடமும் தெரிவித்துள்ளேன் . இவர்கள் காலத்திலாவது இந்த பத்திரிக்கை துறை மக்கள் நலனுக்காக செயல்படக்கூடிய பத்திரிகைகளை தகுதி தரம் பார்த்து, அதற்குரிய அங்கீகாரம் கொடுக்கப்பட […]

Continue Reading