சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனூர் கிராமத்தில் நடந்த அக்கிரமங்கள் சில சமூக ஆர்வலர்கள் தட்டி கேட்டதால் அவர்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு ? என்று என்னிடம் – அந்த இளம் சமூக ஆர்வலர்கள்.

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனார் கிராமத்தில் நடந்துள்ள ஊழல்கள் பற்றி கிராம சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் போது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பஞ்சாயத்து தலைவரும் அங்கு வரவில்லை .எல்லாமே கூட்டு கொள்ளையாக தான் இந்த பஞ்சாயத்து நிர்வாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  கணக்கு என்பது மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பஞ்சாயத்து கணக்கு என்பது ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். […]

Continue Reading

How much opposition did some social activists face when they heard the atrocities that took place in Mel Nariappanur village in Chinnasalem block? That’s me – those young social activists.

August 15, 2024 • Makkal Adhikaram When the village social activists questioned the officials about the corruption in Mel Nariappanar village of Chinnasalem block in Kallakurichi district, they could not answer. The panchayat president was also not there. They say the account should be transparent to the people. But they say the panchayat account should be […]

Continue Reading

நாட்டில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கொடுத்தது! பஞ்சாயத்து பணத்தை பஞ்சாயத்து தலைவர்களும், அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை நடத்தவா?கிராம பொதுமக்கள் சரமாரி கேள்வி ?

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram பஞ்சாயத்து ராஜ் சட்டம் அதிகார பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமாக இருந்தாலும் ,அந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் அதாவது மக்களுக்காக இல்லை. இது முழுக்க. முழுக்க அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகிகளும், கூட்டுக் கொள்ளை நடத்தும் சட்டமாகத்தான் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை ஏற்கனவே மக்கள் அதிகாரத்தில் பலமுறை எழுதியிருக்கிறேன். உள்ளாட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அந்த காலத்தில் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள். இப்போது மக்கள் […]

Continue Reading

சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட், தமிழக அரசுக்கு சரியான அடி .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்பது பொதுநலத்திலிருந்து சுயநலத்திற்கு மாறிவிட்டால் சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையும் ,அவர்களுக்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால், நாட்டு மக்களின் நிலைமை, அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், அனைத்தும் நீதிமன்றம் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  அதுதான் தமிழ்நாட்டில் சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அனைத்து வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இப்படி தான் இருக்க வேண்டும் கோர்ட். இதுவல்லவா கோர்ட்? நாட்டில் […]

Continue Reading

In the case of Savukku Shankar, the Supreme Court is a right blow to the Tamil Nadu government.

August 15, 2024 • Makkal Adhikaram If politics in the country has shifted from public interest to self-interest, then if the police who protect the law and act accordingly, then the condition of the people of the country, the Constitution, democracy, everything needs to be protected by the courts. That is why in the case of […]

Continue Reading

நாட்டில் இன்று பரபரப்பாக பேசப்படும் கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலை ! கூட்டு பாலியல் கொலையா? – நீதி கேட்டு மருத்துவ பயிற்சி மாணவர்கள் போராட்டம் .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram கொல்கத்தா பெண் மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு.. கூட்டு பாலியல் வன்கொடுமையா?.. அதிர்ச்சி தகவல் கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மருத்துவரின் உடலில் 150 மில்லிகிராம் உயிரணு இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் […]

Continue Reading

Kolkata: Woman trainee doctor murdered in Kolkata Gang rape? – Medical trainees protest for justice

August 15, 2024 • Makkal Adhikaram Kolkata woman doctor found 150 mg in her body Cell.. Gang rape?.. Trauma Information Kolkata: In a shocking incident, a trainee doctor was allegedly raped and murdered in West Bengal’s Kolkata. The doctor’s parents have alleged that she was gang-raped and murdered. The woman trainee doctor was a second-year postgraduate […]

Continue Reading

பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் நலனில் என்றும்!உற்றத் துணை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram புதுவை முதலமைச்சர் ரங்கசாமிமற்றும் யோகி ஆதித்யநாத் இவரும்  இந்தியாவிற்கு  ஒரு முன் மாதிரியான முதலமைச்சர்கள்.இவர்கள் நேரடியாக ஒரு முதலமைச்சர் என்ற பந்தா இல்லாமல் மக்களை சந்திக்க கூடிய இந்தியாவுக்கு முன் மாதிரி முதலமைச்சர்கள்.  இன்றைய காலகட்டத்தில் இந்த இரு முதலமைச்சர்களைத் தவிர, வேறு ஒருவரும் இல்லை.  மக்கள் பணிக்காக, இவர்களுடைய பணி இன்றைய காலகட்டத்தில் இப்படியும் முதலமைச்சரா? என்ற கேள்வியில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர்கள். இந்த இரு மாநிலமும் கொடுத்து வைத்த […]

Continue Reading

Puducherry Chief Minister Rangasamy is always in the interest of the press and journalists.

August 13, 2024 • Makkal Adhikaram Puducherry Chief Ministers Rangasamy and Yogi Adityanath are two exemplary Chief Ministers of India. Today, apart from these two chief ministers, there is no one else. For the service of the people, their work is still like this in today’s time? Chief Ministers who are living in the question. These […]

Continue Reading

பல ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் விமர்சனங்கள் இருந்து வருவதை சரி செய்யாமல், ஒலிபரப்பு சேவைகள்(Broadcasting services regulation bill) மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து,தோல்வி அடைந்து விட்டதா?

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பத்திரிகை துறை எதற்கு? ஏன் ?என்ற கேள்வி ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளாமல், தங்கள் சுயநல கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தான் மத்திய மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இருந்து வருகிறார்கள் .  மேலும், தொடர்ந்து இந்த துறையை பற்றி 5 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உண்மைகளை தெரிவித்து வரும் ஒரு பத்திரிகை மக்கள் அதிகாரம் என்று பத்திரிகை உலகத்திற்கு நன்கு தெரியும். […]

Continue Reading