Category: மத்திய மாநில செய்திகள்
தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.
மார்ச் 25, 2025 • Makkal Adhikaram தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள். கிராமங்களில் இன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தது கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள்.இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும், மக்களின் சிறு, சிறு, விஷயத்திற்கெல்லாம் அதை பெரிய விஷயமாக கொண்டு போவது, இவர்கள் தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள். […]
Continue ReadingWhich government officials are the main reason for the struggle of the villagers across Tamil Nadu today? – Social Welfare Journals and Journalists.
March 25, 2025 • Makkal Adhikaram Which government officials are the main reason for the struggle of the villagers across Tamil Nadu today? – Social Welfare Journals and Journalists. In villages today, the Village Administrative Officer and Thalaiyari are the main reason. Next to this is the village panchayat assistants, who are the main reason for […]
Continue Readingபத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை ஒழிக்க, பத்திரிக்கை துறையை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், முக்கியத்துவமானது. – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.
மார்ச் 24, 2025 • Makkal Adhikaram பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை ஒழிக்க, பத்திரிக்கை துறையை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், முக்கியத்துவமானது. – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் . பத்திரிக்கை துறை இன்று மத்திய ,மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு துறையாக மாற்றிவிட்டார்கள். அப்படி முழுக்க, முழுக்க இந்த துறை அரசின் கட்டுப்பாட்டில், அரசியல் தலையீட்டில் இயங்குவதால், பத்திரிக்கை சுதந்திரம் என்பது நாட்டில் இல்லை. போலியான பத்திரிக்கை பிம்பங்கள் […]
Continue Readingपत्रकारिता में राजनीतिक हस्तक्षेप बंद करो, पत्रकारिता बंद करो! इसे न्यायपालिका के नियंत्रण में लाना राष्ट्रीय और सामाजिक हित में महत्वपूर्ण है। – समाज कल्याण पत्रिका और पत्रकार।
24 मार्च 2025 • मक्कल अधिकारम पत्रकारिता में राजनीतिक हस्तक्षेप बंद करो, पत्रकारिता बंद करो! इसे न्यायपालिका के नियंत्रण में लाना राष्ट्रीय और सामाजिक हित में महत्वपूर्ण है। – समाज कल्याण पत्रिका और पत्रकार। आज पत्रकारिता केंद्र और राज्य सरकारों द्वारा नियंत्रित विभाग में तब्दील हो चुकी है। देश में प्रेस की कोई स्वतंत्रता नहीं है […]
Continue Readingஇந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை மற்றும் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, ஆன்லைன் ஓட்டு பதிவு கொண்டு வந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம்.
மார்ச் 23, 2025 • Makkal Adhikaram இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை மற்றும் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, ஆன்லைன் ஓட்டு பதிவு கொண்டு வந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம். இந்திய தேர்தல் ஆணையம் இணையதள ஓட்டுப்பதிவு முறையை கொண்டு வந்தால், நாட்டில் ஊழலுக்கும், கருப்பு பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இது தவிர ,ஆயிரக்கணக்கான கோடிகள் நாட்டில் தேர்தல் நடத்த மக்களின் […]
Continue ReadingWill the Election Commission of India put an end to online voting by bringing in online voting to prevent political parties from paying money to voters and casting bogus votes? Makkal adhikaram Magazine and Website.
March 23, 2025 • Makkal Adhikaram Will the Election Commission of India put an end to online voting by bringing in online voting to prevent political parties from paying money to voters and casting bogus votes? – Makkal adhikaram Magazine and website. If the Election Commission of India comes up with an online voting system, corruption […]
Continue Readingक्या भारत का चुनाव आयोग राजनीतिक दलों को मतदाताओं को पैसा देने और फर्जी वोट देने से रोकने के लिए ऑनलाइन वोटिंग लाकर ऑनलाइन वोटिंग पर रोक लगाएगा? पीपुल्स पावर पत्रिका और वेबसाइट।
23 मार्च 2025 • मक्कल अधिकारम क्या भारत का चुनाव आयोग राजनीतिक दलों को मतदाताओं को पैसा देने और फर्जी वोट देने से रोकने के लिए ऑनलाइन वोटिंग लाकर ऑनलाइन वोटिंग पर रोक लगाएगा? – पीपुल्स पावर पत्रिका और वेबसाइट। अगर भारत का चुनाव आयोग ऑनलाइन वोटिंग सिस्टम लेकर आता है तो देश में भ्रष्टाचार और […]
Continue Readingநாட்டில் கருப்பு பணமும்! ஊழலும்! உழைப்பவன்(உழைப்பவனை நசுக்கி) முன்னேற்றத்திற்கு அரசியல் என்பதைவிட, இன்று ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றத்திற்கு அரசியல் ஆகிவிட்டது. இது யார் தவறு?மக்களா? அல்லது அரசியல்வாதிகளா?
மார்ச் 23, 2025 • Makkal Adhikaram நாட்டில் ஊழலுக்கும், கருப்பு பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே, அது சாத்தியம்.அதாவது, தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சிக்காரர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது கருப்பு பணமும், ஊழல் செய்த பணமும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஊழல் செய்த பணத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிப்பது இன்றைய ஒரு அரசியல் வியாபாரமாகவே ஆகிவிட்டது. மேலும், ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 100 கோடி செலவு செய்வது, ஆயிரம் கோடி கொள்ளை […]
Continue Readingदेश में काला धन! भ्रष्टाचार! आज शहर का धोखेबाज मजदूर की राजनीति नहीं बल्कि प्रगति की राजनीति बन गया है। यह किसका दोष है, लोग? या राजनेता?
23 मार्च 2025 • मक्कल अधिकारम अदालत और चुनाव आयोग ही देश में भ्रष्टाचार और काले धन को खत्म कर सकते हैं। चुनाव के समय हर पार्टी कालेधन और भ्रष्ट धन वाले वोटरों को पैसा दे रही है। दूसरे शब्दों में कहें तो भ्रष्ट पैसे से मतदाताओं को पैसा देकर जीतना आज राजनीतिक धंधा बन गया […]
Continue Reading