மத்திய அரசு வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு வைக்கும் செக்! வாட்ஸ் ஆப் சாட் சட்டத்திற்கு ஏன்? எதிர்க்கட்சிகள் அலறுகின்றன?
நாட்டில் வரி ஏய்ப்பு என்பது ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சியை பாதிக்கும் செயல். இந்த வரிகளைக் கொண்டுதான் மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அப்படிப்பட்ட வரி ஏய்ப்பு சட்டத்திற்கு எதற்க்கு கட்சிகள் அலறுகின்றன? தவிர, அவர்களுடைய சமூக ஊடகங்களும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன? சமீபத்தில் இந்த whatsapp சாட் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து, 200 கோடி வசூல் செய்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இதில் என்ன தவறு? ஒருவர் […]
Continue Reading