கிராம சபை கூட்டம் கடமைக்கு நடத்துவதை மத்திய அரசு நிறுத்தி !காலத்துக் கேற்ப கிராம பஞ்சாயத்தின் நிர்வாகத்தை இணையதளத்தில் கொண்டு வருமா ? – தமிழ்நாடு சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

கிராம சபை கூட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்காக போடப்பட்ட சட்டம் . இந்த 50 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை மனநிலை கலாச்சாரம் கல்வி இவை அனைத்துமே மக்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது . அந்த மாற்றம்தான் இணையதளம். இந்த இணையதளத்தை பற்றி மத்திய அரசுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் பெயருக்கு கிராமசபை என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிராம சபை கூட்டம் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் […]

Continue Reading

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வி .

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்ற தேர்தலில் அவருடைய கட்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது. ஒருவருக்கு கடவுள் ஏதோ ஒரு வகையில் இவருக்கு தேர்தல் வாப்பாளராக பணிபுரித்து அதில் பல நூறு கோடிகளை சம்பாதிக்க வைத்தார். அந்த வேலையை விட்டுவிட்டு கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவு கண்டு தேர்தலில் நின்றார் கட்சி கடும் தோல்வியை தழுவியது. இவர்கள் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை பெரும்பாலும் பயன்படுத்தி தேர்தல் […]

Continue Reading

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கும் மகாராஷ்டிரா & ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடும் போட்டி.

பாஜக தலைமையிலான கூட்டணி 146 தொகுதிகள் முன்னிலை . காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 140 , இதர கட்சிகள் 16, ஜார்கண்டில் பாஜக 41 ,காங்கிரஸ் 36 கூட்டணி கட்சிகள் முன்னிலை .இது குறைந்த வித்தியாசத்தில் இருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது .

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் யோக்கியதை எவ்வளவு கழுவினாலும் போகாது .ஆனால், செல்வப் பெருந்தகை பேசுவது நாட்டில் அரசியல் தெரியாத மக்களை முட்டாளாக்கும் வேலையா ?

அதானி செய்த தவறுக்கு பிஜேபி என்ன செய்ய முடியும்? மோடி என்ன செய்ய முடியும் ?அடுத்தது ,பிஜேபிக்கு அவர் ஒரு சப்போர்டர் அது இல்லை என்று மறுக்க முடியாது . எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியானாலும் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் .ஏனென்றால் இவர்களுடைய தயவு கார்ப்பரேட்டுக்கு தேவை .கார்ப்பரேட்டினுடைய தயவு அரசியல் கட்சிக்கு தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .இதில் தவறும் இல்லை . ஏனென்றால் பிஜேபிக்கு தேர்தல் நேரத்தில் செலவுக்கு […]

Continue Reading

சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

இஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் […]

Continue Reading

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா ? பயனடையும் மக்கள் அதற்கு தகுதியானவர்களா? அல்லது கட்சிக்காரர்களா ?

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்களை தேர்வு செய்கிறார்களா? அல்லது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்கிறார்களா? என்பது தான் இங்கே முக்கிய கேள்வி? மேலும், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தும் ,அவை மத்திய அரசின் திட்டங்கள் என்று மக்களுக்கு தெரியாமல் மாநில அரசின் திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால், மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன […]

Continue Reading

Political facts that the youth of the country should know .

November 22, 2024 • Makkal Adhikaram Today, if the film video is of Nayanthara, Dhanush, Sivakarthikeyan, Santhanam actress actors, then they will watch it first. That’s what their youth would be like. There is no dissenting opinion. However, this young generation is important for your life Politics1 Your entertainment is cinema! But in the country now […]

Continue Reading

தஞ்சை பள்ளி ஆசிரியை கொலை வழக்கு! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்.

தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் ! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் போதியளவு பாதுகாப்பு வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,பெரும்பாலான அரசு பள்ளிகளில் கேட் வசதி இல்லை .வாட்ச்மேன் இல்லை . இது பற்றி புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .அதனால் ,விரைவில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்.

Continue Reading

அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .  இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய […]

Continue Reading