Gopalji, the state executive of Tamil Nadu Vishwa Hindu Parishad and the administrator of Dinamalar newspaper, who claims to have assets worth more than 5000 crores – the temple protection movement.

January 21, 2025 • Makkal Adhikaram Gopal G, who is the state organisation president of the Tamil Nadu VHP, who is posing as the biggest industrialist and spiritual leader in the country, is involved in this scam. Also, if the Hindu Religious and Charitable Endowments Department inspects all the properties of the Tamil Nadu Vishwa Hindu […]

Continue Reading

5000 கோடிக்கு மேல் உள்ள சொத்தை ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்ளும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில நிர்வாகியும், தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளுமான கோபால்ஜியின் மெகா மோசடி – ஆலய பாதுகாப்பு இயக்கம்

ஜனவரி 21, 2025 • Makkal Adhikaram  நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், ஆன்மீகவாதியாகவும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு வி எச் பி யின் மாநில அமைப்பு தலைவராக இருக்கும் கோபால் ஜி, இந்த மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சொத்து அனைத்தையும், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு உட்படுத்தினால், மொத்த சொத்தின் உரிமையாளர்கள் யார்? என்பது தெரியவரும்.மேலும்,  இந்த சொத்துக்களின் மூலப் பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ,அதை சிபிசிஐடி போன்ற காவல்துறை மூலம் விசாரணைக்கு  […]

Continue Reading

நாட்டில் செய்தித் துறை எதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது? அரசு செய்திகளுக்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கவா?- சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஜனவரி 19, 2025 • Makkal Adhikaram நாட்டில் செய்தி துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே அதன் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையா? அதற்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் பத்திரிக்கை நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமா? இதில் எல்லாம் எவ்வளவு சுயநலம்? இந்தத் துறையில் இருந்து வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.  நீதித்துறை தான் இதற்கு நீதி வழங்க வேண்டும். சமூக நலன், பொது நலன், தேச நலன், கருதி மக்களுக்காக […]

Continue Reading

Why has the news department been set up in the country? Wasting crores of taxpayers’ money on government news?

January 19, 2025 • Makkal Adhikaram Is the news sector in the country a department created only for the corporate press for its growth? Should promotions be given only for that? Should they be the only members of the Press Welfare Board? How selfish is all this? It remains to be seen that this is coming […]

Continue Reading

பெரியார் பிராமணர் எதிர்ப்பாளர் சுயநலவாதி அவ்வளவுதான் பிராமணர்களை எதிர்க்க முட்டாள்கள் கூட்டம் தேவைப்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட பெரியார் அவர்களெல்லாம் பகுத்தறிவாளர்களாக ஆக்கிவிட்டார்கள்.

ஜனவரி 16, 2025 • Makkal Adhikaram பெரியார் பிராமண எதிர்ப்பாளர். சுயநலவாதி இவ்வளவுதான் பெரியார். ஆனால் இதை வைத்துக்கொண்டு அரசியலில், சமூகத்தில் மக்களிடையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டம் தான் தி. க., திமுக ,அதிமுக, அதைப் பற்றி வெளியில் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அதை பேசவும் இல்லை.  திமுக ஊதி, ஊதி பலனை போல வெடிக்கும் அளவுக்கு பெரிதாக்கிய வெடித்து விட்டார்கள் . திமுக நாடக அரசியல், பேச்சு அரசியல், கொள்கை அரசியல்ல! இவர்களுடைய கொள்கை எல்லாம் […]

Continue Reading

1967 லிருந்து இந்து சமய அறநிலையத் துறையில் நடக்கும் மோசடிகள் ஊழல்கள் தமிழக மக்களுக்கு தெரியுமா? ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்

ஜனவரி 12, 2025 • Makkal Adhikaram தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஹரிஹரன் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.  அந்த வகையில் பல்வேறு கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறை ஏன் தயங்குகிறது? இந்த கூட்டு சதிக்கு பின்னால் அரசியல், அரசியல் கட்சியினர், ஒரு பக்கம் ஜாதி அமைப்புகள், இப்படி பல்வேறு அமைப்புகள், சாதி சங்கங்கள் எல்லாம் சேர்ந்து அந்தக் […]

Continue Reading

Are the people of Tamil Nadu aware of the scams and scams in the Hindu Religious and Charitable Endowments Department since 1967? Temple security chief Hariharan

January 12, 2025 • Makkal Adhikaram Hariharan, the leader of the Tamil Nadu Temple Protection Movement, has been a nightmare for the gang that is encroaching on temple lands and looting crores of rupees. Why is the Hindu Religious and Charitable Endowments Department reluctant to take action against those who have encroached on various temple lands? […]

Continue Reading

பெரியாரை பற்றி சீமான் அவதூறாக பேசிவிட்டார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்வதே காவல்துறை தவறு . சட்டம் இதை அனுமதிக்கிறதா?

ஜனவரி 10, 2025 • Makkal Adhikaram பெரியார் சொந்தக்காரர்களோ, பிள்ளையோ ,பேரனும் வந்து தான் அந்த புகார் கூட அளிக்க முடியும். எவனோ ஒருத்தன்  பெரியாரை சீமான் தவறாக பேசி விட்டான். என்று புகார் கொடுக்க, அந்த புகாரை காவல்துறை பதிவு செய்வது சட்டப்படி தவறானது. சட்டம் என்பது பொதுவானது. பெரியாருக்கு ஒரு சட்டம் சாதாரண மனிதனுக்கு ஒரு சட்டமா? பெரியார் உயிரோடு இல்லை. அவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டது.  அவரைப் பற்றி வாழ்கின்ற மக்களை […]

Continue Reading

It is wrong for the police to file a case against Seeman for his derogatory remarks against Periyar. Does the law allow this?

January 10, 2025 • Makkal Adhikaram Only Periyar’s relatives, children or grandson can come and file a complaint. Someone has spoken ill of Periyar. It is illegal for the police to register the complaint. Law is general. Is a law for Periyar a law for the common man? Periyar is not alive. Many years have passed […]

Continue Reading