ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா .

ஆகஸ்ட் 30, 2024 • Makkal Adhikaram பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.  இரவு முழுவதும் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்பகுதியில் அரோகரா அரோகரா என […]

Continue Reading

மொபைல் வாங்க மூதாட்டி மீது கொடூர தாக்குதல் தோடு, மூக்குத்தி பறித்த பிளஸ் 2 மாணவி கைது .

ஆகஸ்ட் 30, 2024 • Makkal Adhikaram புதிதாக மொபைல் போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில், மூதாட்டியை சம்மட்டியால் தாக்கி, தோடு, மூக்குத்தியை பறித்-துச்சென்ற பிளஸ் 2 மாணவியை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் போதம்மாள், 65. இவரது கணவரும், மகனும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றனர். இந்நிலையில் மதியம், 3:00 மணிக்கு உறவினரின், 16 வயது சிறுமி, போதம்மாள் வீட்டுக்குள் வந்தார். தொடர்ந்து களை கொத்தும் சம்மட்டியால் போதம்மாள் கை, […]

Continue Reading

தவெக மாநாட்டுக்கு பாதுகாப்பு: விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கு புஸ்ஸி ஆனந்த் மனு.

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலை கிராமத்தில் செப்.23-ம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட எஸ்பிக்கு, கட்சியின் பொதுத் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் எழுதியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “நான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram (வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9344794091.) கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் […]

Continue Reading

Famous Vastu expert Kannan Prapanjan explains the importance of Vastu in human life.

August 29, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness, peace in life, progress in business, enemies, troubles, money inflow 9344794091. Coimbatore District! From Ettimadai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]

Continue Reading

எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ரயில்களை கேன்சல் செய்ததால் அரக்கோணம் to சென்னை செல்லும் ரயில் பயணிகள் கடும் அவதி.

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram ரயில்வே நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மின்சார ரயில்கள் கேன்சல் செய்வதால் நேற்று ரயில் பயணிகள் கடும் இண்ணல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே அவர்களுடைய பயணங்களை தொடர வேண்டி இருந்தது.  மேலும், 2 மணியிலிருந்து சுமார் 8.00 மணி வரைக்கும் ரயில்கள் திருவள்ளூர் வரைக்குமே வந்துள்ளது .திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்பவர்கள் எப்படி செல்வார்கள்? இடையில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களோ அல்லது ரயில்வே நிர்வாகமும் இதைப்பற்றி […]

Continue Reading

Passengers travelling from Arakkonam to Chennai face hardship as trains were cancelled without any notice.

August 29, 2024 • Makkal Adhikaram Passengers had to continue their journeys amidst inconvenience and inconvenience yesterday as the railway administration has cancelled the electric trains from Arakkonam to Chennai without any notice. Also, trains from 2 pm to 8.00 pm have come up to Tiruvallur. Neither the railway stations nor the railway administration have informed […]

Continue Reading

अरक्कोणम से चेन्नई जाने वाले यात्रियों को कठिनाई का सामना करना पड़ता है क्योंकि ट्रेनों को बिना किसी सूचना के रद्द कर दिया गया था।

29 अगस्त 2024 • मक्कल अधिकारम यात्रियों को असुविधा और असुविधा के बीच कल अपनी यात्रा जारी रखनी पड़ी क्योंकि रेल प्रशासन ने बिना किसी सूचना के अरक्कोणम से चेन्नई तक इलेक्ट्रिक ट्रेनों को रद्द कर दिया है। साथ ही दोपहर 2 बजे से रात 8.00 बजे तक की ट्रेनें तिरुवल्लूर तक आ गई हैं। न […]

Continue Reading

பெண் மருத்துவர் கொலை: போராட்டத்தில் தடியடி; கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram மேற்குவங்கத் தலைநகரான கோல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி போராட்டத்தில் […]

Continue Reading