கிராம சபை கூட்டம் தமிழகம் முழுதும் ஊராட்சிகளில் சுதந்திர தினத்தன்று (நாளை) கிராம சபை விதிகளின் கீழ் நடத்த ஊராட்சிகளின் இயக்குனர் பொன்னையா மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடத்த,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும், கிராம சபை கூட்டம் பேரளவிற்கு கிராம சபை கூட்டம் நடத்தாமல் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்? என்று கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா கீழ்க்கண்ட விதிமுறைகளை தெரிவித்துள்ளார். கிராம சபை கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு : […]

Continue Reading

Director of Panchayats Ponniah and Chief Secretary Shivadas Meena have directed officials to conduct Grama Sabha meetings in panchayats across Tamil Nadu on Independence Day (tomorrow) under the rules of Grama Sabha.

August 14, 2024 • Makkal Adhikaram The District Collectors and Block Development Officers have been instructed to conduct Grama Sabha meetings in all the Village Panchayats throughout Tamil Nadu on Independence Day . Further, what are the rules to be followed by the Grama Sabha meeting without holding a large scale Grama Sabha meeting? In the […]

Continue Reading

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் .சரஸ்வதியின் கணவர், பொன்னுசாமி போலி ஆவணங்கள் தயாரித்து 50 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram போலி ஆவணங்கள் மூலம் 50 கோடி நிலத்தை முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி எட்டிக்கண் (72). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.50 கோடியாகும்.இந்த நிலத்தை திருச்செங்கோடு முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி (64), […]

Continue Reading

தேசத்தின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தை செயற் குலைக்கும் மறைமுக வேலையில் அரசியல் செய்யும் ஆபத்தான மனிதர் ராகுல் காந்தி -இமாச்சலப் பிரதேச எம் பி கங்கனா ரனாவத்.

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கங்கனா ரணவத் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி ,அழிவுகரமானவர் .அவரால் பிரதமராக முடியாவிட்டால் ,இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பது அவரது செயல் திட்டமாக உள்ளது . அதனால், அரசியலில் மறைமுகமாக இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்த எல்லாம் முயற்சிகளையும் செய்து வருகிறார் . மேலும், நமது பங்குச்சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட இடங்கள் அறிக்கை ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது […]

Continue Reading

காவல்துறை அதிகாரிகள் குற்ற வழக்கு போடுவதை குற்றமாக செய்தால் நீதிமன்றம் சட்டத்தின் பிடியில் அவர்களை நிறுத்துமா ?

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram  சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், குண்டர் சட்டம் போன்ற எல்லாவற்றையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது போடப்படும் குற்ற வழக்குகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் திமுகவிற்கு எதிராக பேசிய ஒரு குற்றத்திற்காக, பழிவாங்கும் நடவடிக்கையாக இதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் நீதிமன்றம் இதை எப்படி வேடிக்கை பார்க்கிறது?  காவல்துறை என்பது ஆட்சியாளர்களின் கையில் இருந்தால், அவர்கள் அவர்களின் அடிமையா? அல்லது அரசியலுக்காக இவர்களை […]

Continue Reading

Rahul Gandhi is a dangerous man who is doing politics in the underground job of destabilising the security of the nation and the economy.

August 13, 2024 • Makkal Adhikaram Kangana Ranaut wrote on her X page that Rahul Gandhi is the most dangerous man. If he can’t become prime minister, he can destroy this nation. Therefore, he is making every effort to indirectly create security and economic disruption in this country. “Last night, it was confirmed that the Places […]

Continue Reading

If police officers make it a crime to file a criminal case, will the court hold them in the clutches of the law?

August 13, 2024 • Makkal Adhikaram The court has quashed all the false cases filed against Shankar and the Goondas Act. However, if the criminal cases filed against Shankar continue to be done as an act of revenge for a crime of speaking against the DMK in political vendetta, how can the court look at this? […]

Continue Reading

சேலத்தில் மாணவர்களை காலால் மிதித்த உடற்கல்வி ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கொளத்துாரில், நிர்மலா அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாமலை பணி புரிந்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி மேச்சேரி ஒன்றிய பள்ளிகளிடையே விளையாட்டு போட்டி நடந்தது. இதில், கால்பந்து இறுதி போட்டியில், நிர்மலா பள்ளி மாணவர்கள், மாசிலாபாளையம் தனியார் பள்ளி மாணவர்கள் மோதினர். முதல் பாதி ஆட்டத்தில், நிர்மலா பள்ளி மாணவர்கள், 2 – 1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தனர். அப்போது இடைவேளையில் நிர்மலா […]

Continue Reading

பவானிசாகரில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி கருப்பு கொடி ஏந்தி கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு புதிதாக, 420 வீடு கட்டிக் கொடுத்துள்ளது. மேலும், 120 வீடுகள் கட்ட பவானிசாகர் பேரூராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு பவானிசாகர் பகுதி அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக பவானிசாகர் மார்க்கெட் சதுக்கத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், இ.கம்யூ., […]

Continue Reading

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முக்கிய கிராம நிர்வாகம் குறித்து விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் என்ன ? – அது பற்றி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா .

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி 322 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு,நடைபெற உள்ளது.இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துகளிலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு. வருகிற 15-ம் தேதி காலை 11. 00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவாதத்திற்கு […]

Continue Reading