புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சி ஆக மாற்றினால் மக்களுக்கு நன்மையா? பாதிப்பா ?

ஜூன் 26, 2024 • Makkal Adhikaram தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .அதில் புதுக்கோட்டை நகராட்சி அதனுடன் சேர்ந்த 11 கிராமங்கள் சேர்த்து மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது. இதற்கு இந்த 11 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கிராமங்களை மாநகராட்சியாக மாற்றினால் கிராமத்தின் வருமானம் மாநகராட்சி வருமானத்தோடு ஒப்பிட முடியுமா? கிராம பகுதியில் வாழ்கின்ற மக்களின் வருமானம் என்ன? மாநகராட்சி பகுதியில் வாழுகின்ற மக்களின் […]

Continue Reading

முற்பிறவி வினைகளை தீர்க்கும் மகா சித்புருஷர் ஸ்ரீ பரஞ்சோதி பாபா குருபூஜையில் அவருடன் வாழ்ந்த மயிலை சித்தர் குருஜி .

ஜூன் 25, 2024 • Makkal Adhikaram நாட்டில் அவதார  புருஷர்களும் சித் புருஷர்களும் மகான்களும் பிறவி எடுப்பது மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களுடைய பாவகர்மா வினைகளில் இருந்து அவர்களை விடுவிக்கவும் அவர்களால் ஆன நல்வினைகளை இந்த உலகத்திற்கு செய்து வந்தவர்கள். அது மட்டுமல்ல, ஞான மார்க்கத்தையும் அடைவது எப்படி? மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? இவை அனைத்தையும் சித்தர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அவர்கள் இந்த உடலை நோய் இன்றி  பாதுகாப்பது எப்படி? ஞானத்தில் எப்படி ஜீவன் முக்தி […]

Continue Reading

Maha Siddhpurusha Sri Paranjothi Baba Guru Pooja to solve the karmas of previous births.

June 25, 2024 • Makkal Adhikaram Avatars, Siddh Purushas and Saints are born in the country who have done their best to the world to guide people and free them from their sinful karma. Not only that, but how can one attain the path of knowledge? What is the purpose of human life? All these are […]

Continue Reading

On behalf of the Green Environment Protection Movement, thank the Tahsildar of Thiruthuraipoondi for taking action against the palm tree felling and destroying.

June 24, 2024 • Makkal Adhikaram Paruthicherry Raja, the leader of the Green Environmental Protection Movement, has lodged a complaint with the tahsildar in this regard expressing concern over the continuous felling of palm trees in the delta districts. The money trees were felled by Karuppiah’s son Marimuthu, a resident of 30 Kokkaladi village. The Tahsildar […]

Continue Reading

பனைமரம் வெட்டி அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்த திருத்துறைப் பூண்டி வட்டாட்சியருக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டு.

ஜூன் 24, 2024 • Makkal Adhikaram பனைமரம் இன்று இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பாதுகாப்பதில் முக்கியத்துவம் ஆனது .அதனால் டெல்டா மாவட்டங்களில் பனைமரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவித்த பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்தி சேரி ராஜாஇது சம்பந்தமாக வட்டாட்சியருக்கு புகார் அளித்துள்ளார் அதன் பெயரில் நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர் .  30 கொக்கலாடி கிராமத்தில் வசிக்கும் கருப்பையா மகன் மாரிமுத்து, இந்த பண மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. […]

Continue Reading

கள்ளச்சாராய சாவுகளில் அரசியல் ஆதாயம் தேடுவது எதிர்க்கட்சிகளின் விளம்பர அரசியலால் மக்களுக்கு எந்த நன்மையும் தராது.

ஜூன் 22, 2024 • Makkal Adhikaram திமுக அரசு மதுக்கடைகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள். மக்களின் பிரச்சனை ஒரு பக்கம் கள்ளச்சாராயம், மற்றொரு பக்கம் குடும்பப் பெண்கள் உழைக்கின்ற பணத்தை கொண்டு போய் மதுக்கடைகளில் கொடுத்து விடுகிறார்கள் என்று ஏழை எளிய நடுத்தர பெண்கள் மனவேதனையுடன் குமுறல் வெளிப்படுத்துகிறார்கள். மேலும் தமிழக அரசு மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் . மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் எஸ் பி ,கலெக்டர் […]

Continue Reading

Seeking political mileage in cultural deaths will not benefit the people from the publicity politics of the opposition.

June 22, 2024 • Makkal Adhikaram The DMK government should take immediate action to close down liquor shops. On the one hand, the problem of the people is illicit liquor and on the other hand, the poor and middle class women express their anguish that the women of the family take the hard earned money and […]

Continue Reading

கள்ளக்குறிச்சியில் கலாச்சாராய சாவு திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறதா ?

ஜூன் 21, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ ,அத்தனை அரசியல் கட்சிகளும் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் .இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் உயர்நீதிமன்றம் தமிழக அரசை இது சம்பந்தமாக அறிக்கை கேட்டுள்ளது. இது தவிர, அதிமுக, பாமக, பிஜேபி போன்ற கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வலியுறுத்தி வருகின்றனர். இது அரசுக்கு வரும் நெருக்கடியும், தலைவலியும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதை […]

Continue Reading

Is the cultural death in Kallakurichi going to create a major crisis for the DMK government?

June 21, 2024 • Makkal Adhikaram As many political parties as there are in Tamil Nadu, all the political parties have started a protest demanding action against the incident in Kallakurichi. Apart from this, parties like AIADMK, PMK and BJP have been demanding the transfer of the case to the CBI. This has created a crisis […]

Continue Reading

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இறந்த சம்பவம் போதைக்கு மக்களை அரசே அடிமை ஆகியிருக்கிறார்களா?

ஜூன் 21, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக இருந்து வந்துள்ளது. இது இன்று நடந்து, இப்படி 40 பேர் குடித்து இறந்ததாக இருக்க முடியாது. இது ஆண்டு கணக்கில் இந்த கலாச்சாராயம் இந்த பகுதியில் இருந்து வந்துள்ளது. கலாச்சாராயம் காவல்துறைக்கு தெரியாமல் நிச்சயமாக நடக்காது. காவல்துறையும் ,கட்சிக்காரர்களும் சேர்ந்து தான் இந்த வியாபாரத்தை நடத்தி இருப்பார்கள் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. இங்கே கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் இறந்து இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் […]

Continue Reading