ஈரோடு – கோபி நெடுஞ்சாலையில் ,சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் .

செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம்.சித்தோடு அருகே சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு – கோபி நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளால், உயிா் இழப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ […]

Continue Reading

ரசாயன பயன்பாடின்றி இனி விளைபொருளை பாதுகாக்கலாம் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைப்பு .

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram ஈரோடு : ரசாயன மருந்துகள் இன்றி நீண்டகாலத்திற்கு விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு மட்டும் மொத்தமாக ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இன்றைய சூழலில் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை […]

Continue Reading

வத்தலகுண்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலைவரைகடும் போக்குவரத்து பாதிப்பு .

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram வத்தலகுண்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கூலம்பட்டியிலிருந்து செம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் .இது பற்றி கண்டுகொள்ளாத காவல்துறையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Continue Reading

கேவலமான கருத்துக்களை அரசியல்வாதிகள் பேசினாலும், அதை விளம்பரப்படுத்தும் கார்ப்பரேட் மீடியாக்கள், அரசியலில் மக்களை விட உயர்ந்தவர்களாக காட்டுவது ஏன்?ஏமாறும் மக்களும், சமூக ஆர்வலர்களின் மனக்குமுறல்கள் .

செப்டம்பர் 15, 2024 • Makkal Adhikaram வாக்களிக்கும் மக்கள் தான் ஜனநாயக நாட்டில் எஜமானர்கள். ஆனால் வாக்களிக்கும் மக்கள் இங்கே கேவலப்படுத்துகிறார்கள். ஓட்டுக்கு மட்டுமே 100 முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் சரி, அரசியல் கட்சி முக்கிய புள்ளிகளும் சரி ,அவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அதை முன்னிலைப்படுத்தி இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.காரணம் வியாபாரம் மட்டுமே அதன் நோக்கம்.  மக்களை […]

Continue Reading

Even if politicians speak derogatory statements, why do the corporate media, which promotes it, show that they are superior to the people in politics?

September 15, 2024 • Makkal Adhikaram The people who vote are the masters of a democracy. But the people who vote are insulting here. Just for the vote, you raise your hand 100 times and then you don’t look back. Not only that, these corporate media are promoting the political party leaders and political party important […]

Continue Reading

यहां तक कि अगर राजनेता अपमानजनक बयान देते हैं, तो कॉर्पोरेट मीडिया, जो इसे बढ़ावा देता है, यह क्यों दिखाता है कि वे राजनीति में लोगों से बेहतर हैं?

15 सितम्बर 2024 • मक्कल अधिकारम वोट देने वाले लोग लोकतंत्र के मालिक हैं। लेकिन वोट देने वाले लोग यहां अपमान कर रहे हैं। सिर्फ वोट के लिए आप 100 बार हाथ उठाते हैं और फिर पीछे मुड़कर नहीं देखते। इतना ही नहीं, ये कारपोरेट मीडिया यहां राजनीतिक दलों के नेताओं और राजनीतिक दल के महत्वपूर्ण […]

Continue Reading

மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து.. ஆசிரியை உள்பட 2 பெண்கள் உயிரிழப்பு..

செப்டம்பர் 13, 2024 • Makkal Adhikaram மதுரையில் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக விசாகா பெண்கள் தங்கு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை , தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் […]

Continue Reading

நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருக்கும் போது போலி சான்றிதழ்களுக்கு தமிழக அரசில் வேலை செய்வது வெட்கக்கேடான திமுக, அதிமுக ஆட்சி -படித்த பட்டதாரி இளைஞர்கள்.

செப்டம்பர் 13, 2024 • Makkal Adhikaram நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி அரசு வேலை கிடைக்காதா? என்று ஏங்கி தவிக்கும்போது, 25 சதவீதத்திற்கு மேல் போலி சான்றிதழ்கள் மூலம் அதிமுக ,திமுக ஆட்சியில் பல துறைகளில் உள்ளே வந்திருப்பதாக தகவல் . ஒரு பக்கம் கல்வித்துறை மற்றொரு பக்கம் உள்ளாட்சித் துறை அடுத்தது வருவாய் துறை இதில்தான் அதிகப்படியான மோசடிகள் நடந்துள்ளதாக தகவல் . மேலும், பள்ளியில் இல்லாத 220 மாணவர்கள் தமிழகத்தையே உலுக்கிய தலைமை […]

Continue Reading

It is shameful that the educated youth of the country are working in the Tamil Nadu government for fake certificates when there are no jobs.

September 13, 2024 • Makkal Adhikaram Will the educated youth of the country not get government jobs without employment? It is reported that more than 25 percent of the AIADMK and DMK governments have entered many departments through fake certificates. On one side is the education department and on the other side is the local body […]

Continue Reading

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பட்டதாரி இளைஞர் சரமாரி கேள்வி.!

செப்டம்பர் 13, 2024 • Makkal Adhikaram கருமத்தம்பட்டி, ஊஞ்சபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய நிர்மலா சீதாராமன் கரப்சன் இல்லாமல் நடந்து வரும் அரசு மோடி அரசு பொதுமக்கள் பணத்தை பொதுமக்களுக்காக செலவிடும் அரசு மோடி அரசு. மத்திய அரசின் நிதியோடு தூத்துக்குடி துறைமுகம் சிறப்பாக […]

Continue Reading