கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சாலை ஓரத்தில் பச்சிளம் குழந்தையை வீசியது யார் ? காவல்துறை விசாரணையில் உண்மை வெளிவருமா ?

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற தாய் யார் ?மேலும், அக்குழந்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் குழந்தையை வீசி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவிர கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனை அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  சாலையோர கடைகளில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் […]

Continue Reading

இந்துக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்து சமய அறநிலைத்துறையா ? கோயில்களின் சிலைகள் கடத்தப்பட்டபோதெல்லாம், இந்து சமய அறநிலைத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ?

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் தனி மனிதர்களின் கோயில்கள், மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டு பரம்பரையாக பூஜை, வழிபாடு செய்து வரும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், தனியார் அறக்கட்டளை பெயரில் உள்ள கோயில்கள், எத்தனையோ இன்று இந்து சமய அறநிலைத்துறை கைப்பற்றியுள்ளது. தவிர, கிராமத்தினர் சொந்த செலவில் கட்டப்பட்ட கோயில்கள் கூட, வருமானம் அதிகமாக வரக்கூடிய கோயில்கள் எல்லாம் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் கைப்பற்றியுள்ளது. இது தவிர, அந்த காலத்தில் மன்னர்கள் கோயிலுக்கு எழுதி […]

Continue Reading

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு கூட்டுறவு சங்க பருத்தி விற்பனை நிலையத்தில் ரூ 6. 90 லட்சத்திற்கு விற்பனை

ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram

Continue Reading

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு ஆய்வு செய்தார்.

ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram

Continue Reading

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம் ? – ஆய்வாளர்கள் .இயற்கையை மனிதன் அழித்தால் மனிதனை இயற்கை அழித்துவிடும். இயற்கை வளங்களை பாதுகாக்க கடும் சட்டங்களை கொண்டு வர சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

ஆகஸ்ட் 04, 2024 • Makkal Adhikaram நாட்டில் இயற்கை வளங்களை பாதுகாக்க தவறியதுதான் மிக முக்கிய காரணம். ஒவ்வொரு பகுதியிலும் மண்வளம் வேறுபட்டது. ஒரு மலையின் மண்  தன்மை, வேறு மலையின் மண் தன்மை வேறு விதமாக இருக்கும் . அதேபோல் ,ஒவ்வொரு பகுதிக்கும் இந்த மண்ணின் தன்மை வேறுபட்டது. இங்கே மலை அடிவாரத்தில் மலையை குடைந்து, குடைந்து வீடுகளை கட்டி குடியேறி கொண்டிருந்தார்கள். (அமேசான் காடுகளில் மரங்கள் வெட்டுவதால் அங்குள்ள காட்டுவாசிகள் வெளியே வர தொடங்கி […]

Continue Reading

What causes landslides in Wayanad? – Researchers. If man destroys nature, nature will destroy man. Social activists and social welfare journalists demand stricter laws to protect natural resources.

August 04, 2024 • Makkal Adhikaram The most important reason is the failure to conserve the natural resources of the country. The soil fertility is different in each region. The soil of one mountain is different from that of another mountain. Similarly, the nature of this soil is different from region to region. Here, at the […]

Continue Reading

வயநாடு நிலச்சரிவு இயற்கை அவ்வப்போது மக்களுக்கு நடத்துகின்ற எச்சரிக்கை பாடம். இந்தப் பாடம் புரிந்து கொள்ளும் மக்கள் மிக மிக குறைவு . இருப்பினும் சொல்ல வேண்டியது கடமை.

ஆகஸ்ட் 02, 2024 • Makkal Adhikaram மனித வாழ்க்கை இந்த பூமியில் எந்த உயிர்கள் பிறந்தாலும், அது ஒரு நாள் நிச்சயம் அழிந்தே தீர வேண்டும் .அது கடவுளாக இருந்தாலும், இங்கே இறப்பு என்பது நிச்சயம். ஆனால், இது போன்ற அகால மரணங்கள், பேரழிவுகள் இதில் எல்லாம் மரணங்கள் அதாவது துர்மரணங்கள் ஏற்படுவது? காலங்கள் எந்த இடத்தில் யாருக்காக? அதை நடத்துகிறது என்பது அறிய முடியாத ரகசியம்.  ஆனால், அதை அறிந்தவர்கள் மகான்கள், சித் புருஷர்கள். எமது […]

Continue Reading

வார ,மாத இதழ் பத்திரிகைகளுக்கும் அக்ரடேஷன் கார்டு ,பஸ் பாஸ், கொடுக்கப் போவதாக செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் சொன்னது நடந்துவிட்டால்! பத்திரிக்கை துறையில் திமுக ஆட்சியில் இது ஒரு வரலாற்று சகாப்தம் .

ஜூலை 31, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்காக, பத்திரிக்கை துறையின் சமூக நீதிக்காக போராடும் பத்திரிகை என்பது பத்திரிக்கை துறை வட்டாரத்தில் தெரிந்த ஒன்றுதான் .எமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் ,செய்தித் துறை இயக்குனர் வைத்தியநாதன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  ஏனென்றால் பத்திரிக்கை துறை ஒரு கடல் […]

Continue Reading

மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பெரிதல்ல, உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏலத்தில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்குமா? சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

ஜூலை 31, 2024 • Makkal Adhikaram நாட்டில் தேர்தல் என்பது எதற்கு? அதனுடைய அர்த்தம் தெரியாமல் தேர்தல் ஆணையம் மக்களிடம் தேர்தல் நடத்துவது வீணென்று பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு ,மக்கள் அதிகாரம் பத்திரிகை மூலம் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்துவதில் சட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கிறதா? ஒருவன் பணத்தை எதற்காக மக்களுக்கு கொடுக்க வேண்டும்? ஒருவன் எதற்காக பரிசுப் பொருட்கள் தர வேண்டும்?  மக்களுக்காக உழைக்க வருபவன் ,தன்னுடைய உழைப்பையும் கொடுத்து, […]

Continue Reading

ஆடி கிருத்திகை முருகனுக்கு பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தனி சிறப்பான நாள் .ஐந்தாம் படை வீடு திருத்தணியில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது .

ஜூலை 29, 2024 • Makkal Adhikaram ஆடி கிருத்திகை முருகனுக்கு தனி சிறப்பான நாள். அதனால் முருக பக்தர்கள் மட்டுமல்ல, முருகனை அன்று நமக்கு என்ன வேண்டும்? என்பதை முருகனிடம் கேட்டு பெறும் நாளாகத் தான் பார்க்கப்படுகிறது. இந்நாளில் குழந்தை இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள்,  செவ்வாய் கிரகத்தின் தாக்கம் மற்றும் தோஷம் உள்ளவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள், வேலையில்லாதவர்கள், நிலப் பிரச்சனை உள்ளவர்கள் ,அனைவரும் முருகனை வழிபட்டால், அனைத்து வயதினருக்கும் பிரச்சனைகள் தீர்க்கும் நாளாகத் தான் […]

Continue Reading