Is Chief Minister Stalin pressuring the stressed local body officials for the Kalaignar Dream Home project?

July 05, 2024 • Makkal Adhikaram Officers, officers, employees and officials working in the local government department report that they are suffering on a daily basis. A friend who works in the corporation says that he wants to give VRS and leave. It is a terrible scam. It is okay when Ponniah is the managing director […]

Continue Reading

தலைமைச் செயலகத்தில் உள்ளே செல்வதற்கு அக்ரடேஷன் கார்டு தான் பத்திரிக்கையாளர்கள் என்று தீர்மானிக்கிறதா ? தலைமை செயலக காவல்துறை செக்யூரிட்டி கள் மீது டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா ?

ஜூலை 04, 2024 • Makkal Adhikaram ஒருவரை பத்திரிகையாளர் என்று தீர்மானிக்க அக்ரி டேசன் கார்டு தான் தீர்மானிக்கிறதா? என்ற கேள்வி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சொந்தமான இந்த அக்ரி டேசன் கார்டு மற்ற பத்திரிகைகளுக்கு அது கொடுப்பதில்லை. இது எந்த ஆட்சி வந்தாலும், அவர்களுக்கு ஏற்றார் போல் ஜால்ரா தட்டுவது தான் இந்த பத்திரிகைகளின் வேலை. அதனால் அவர்களுக்கு அக்கடேசன் கார்டு முதல் எல்லா சலுகைகளும் கிடைக்கும். விளம்பரங்கள் கிடைக்கும். ஆனால், […]

Continue Reading

Does the accreditation card determine that journalists are the ones who can enter the Secretariat? Will the DGP take action against the police security of the Secretariat?

July 04, 2024 • Makkal Adhikaram Is it the accreditation Card that determines who is a journalist? The question has arisen among journalists. This accreditation card is owned only by corporate media and does not give it to other newspapers. The job of these newspapers is to beat the cymbals according to whichever regime comes. So, […]

Continue Reading

நீர் முளை ஊராட்சியில் 7 பனைக் கன்றுகளை அகற்றியதற்காக 700 பனைக்கன்றுகளை நட பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்திச் சேரி ராஜா மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தல்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பனைமரம். அந்த பனை மரத்தை அரசு அகற்றினால், அதற்கு ஒன்றுக்கு நூறு பங்கு அரசு நட்டு அறிக்கை சமர்ப்பிக்க வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது .அப்படி அகற்றும் போது, அரசின் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்றினால், மாவட்ட பசுமை குழுவில் அனுமதி பெற […]

Continue Reading

Green Environment Protection Movement leader Paruthicherry Raja urges District Collector to plant 700 palm saplings for removing 7 palm saplings in Neermulai Panchayat.

July 02, 2024 • Makkal Adhikaram Palmyrah tree is the cultural identity of Tamils. If the government removes the palm tree, the wildlife warden has been instructed to submit a report by planting 100 parts of the palm tree. Accordingly, seven palm trees that were obstructing the construction of cement road in Neermulai panchayat of Thalaignayiru […]

Continue Reading

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதில் நாட்களை கடத்தினால் வலியுடன் நோயாளிகள் தாங்க முடியுமா ?

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகள் செல்லும் போது உடனடியாக ஓரிரு நிமிஷத்தில் பதிவு செய்ய வேண்டிய முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாமல், ஆதார், குடும்ப அட்டை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மறுநாள் வர சொல்லும்போது, அந்த நோயாளிகள் நோயின் வலியின் வேதனையுடன் தாங்கிக் கொண்டு மறுநாள் வருகிறார்கள் .  இது பற்றி தொழில்நுட்பம் இருந்தும், இப்படிப்பட்ட பிரச்சனை சரி செய்ய முடியாமல் மருத்துவர்கள் […]

Continue Reading

ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் அவருடைய வாழ்க்கையில் சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் .

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram ஆன்மீக கருத்துக்களை ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் பேசும்போது சாமியார்கள் கூட அந்த கருத்துக்களை பேசியிருக்க மாட்டார்கள். இவரை ஒரு சாமியாருடைய பிறந்தநாள் விழாவில் அவருடைய பேச்சைக் கேட்டபோது, ஒரு நீதிபதியா? இந்த அளவுக்கு ஆன்மீகத்தைப் பற்றி பேசுகிறார் என்று மனதார ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால், அவர்கள் சட்ட புத்தகமும், நீதிமன்ற பிரச்சனைகளும், வழக்குகளும், சமூக சிந்தனைகளும் இதற்குள்ளே போராடிக் கொண்டிருப்பவர்கள் . இது யாரோ ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட […]

Continue Reading

போதைப் பொருளை இறக்குமதி செய்யும் ஆட்சியில் இயற்கையின் அருமை தெரியுமா ? – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் .

ஜூன் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை எல்லாமே இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் பட்டங்கள் வாங்கவில்லை. செல்போன் பார்க்கவில்லை. டிவி பார்க்கவில்லை. இன்டர்நெட் பார்க்கவில்லை.  ஆனால், இயற்கையை மட்டும் தான் பார்த்தார்கள். இயற்கை வாழ்வியலோடு வாழ்ந்து பார்த்தார்கள். இந்த நேரத்திற்கு சூரியன் இந்த இடத்தில் உதித்தால், இத்தனை மணி என்று கணக்கிட்டார்கள். வானத்தைப் […]

Continue Reading

Do you know the beauty of nature in a regime that imports drugs? – Green Environmental Protection Movement.

June 29, 2024 • Makkal Adhikaram The culture, culture and life of Tamils in Tamil Nadu are intertwined with nature. All the lives that our ancestors lived 50 years ago were natural with nature. They didn’t get degrees. I didn’t see my cell phone. I didn’t watch TV. I didn’t look at the internet. But they […]

Continue Reading

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு இருண்ட காலம் என்பதை சில மாதங்களுக்கு முன்பே மக்கள் அதிகாரம் செய்தி.திமுகவின் மணல் கொள்ளை பற்றிபிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை .

ஜூன் 28, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, திமுகவின் ஊழல்கள் வெளி கொண்டுவர பிஜேபி தொடர் நடவடிக்கையாக இருந்து வரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதன் எதிரொலி தான் தமிழகத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவின் மணல் கொள்ளை அறிக்கை . இந்த மணல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் ,அரசியல்வாதிகள் எல்லோருக்கும் மிகப்பெரிய விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.  மேலும்,கொடுக்கப்பட்ட மணல் அளவு  அனுமதி 4.9 […]

Continue Reading