ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா .

ஆகஸ்ட் 30, 2024 • Makkal Adhikaram பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.  இரவு முழுவதும் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்பகுதியில் அரோகரா அரோகரா என […]

Continue Reading

மொபைல் வாங்க மூதாட்டி மீது கொடூர தாக்குதல் தோடு, மூக்குத்தி பறித்த பிளஸ் 2 மாணவி கைது .

ஆகஸ்ட் 30, 2024 • Makkal Adhikaram புதிதாக மொபைல் போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில், மூதாட்டியை சம்மட்டியால் தாக்கி, தோடு, மூக்குத்தியை பறித்-துச்சென்ற பிளஸ் 2 மாணவியை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் போதம்மாள், 65. இவரது கணவரும், மகனும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றனர். இந்நிலையில் மதியம், 3:00 மணிக்கு உறவினரின், 16 வயது சிறுமி, போதம்மாள் வீட்டுக்குள் வந்தார். தொடர்ந்து களை கொத்தும் சம்மட்டியால் போதம்மாள் கை, […]

Continue Reading

சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “டிஎஸ்பி காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டிஐஜி […]

Continue Reading

தவெக மாநாட்டுக்கு பாதுகாப்பு: விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கு புஸ்ஸி ஆனந்த் மனு.

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலை கிராமத்தில் செப்.23-ம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட எஸ்பிக்கு, கட்சியின் பொதுத் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் எழுதியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “நான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை […]

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் சலுகை, விளம்பரங்களை நிறுத்தாமல் நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொண்டுவர முடியாது .அது நாட்டு மக்களின் குற்றங்கள், வாழ்க்கை போராட்டங்கள் ,அரசியலில் ஊழல்கள், இதற்கெல்லாம் அது ஒரு தீர்வாக அமையுமா?

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram அரசியலை படித்தவர்கள், படிப்பவர்கள் இதைப்பற்றி ஓரளவாவது புரிந்து இருப்பார்கள் ,அரசியல் என்பது ஒரு கடினமான பாதை .அங்கே நல்லதுக்கு பதிலாக கெடுதல்கள் ,போராட்டங்கள், இழப்புக்கள் தான் அதிகம் இருக்கும் .அதை எல்லாம் மீறி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கமாக இருக்க வேண்டும் .இதற்கு அரசியலுக்கு வந்தவர்கள் தகுதியானவர்களாக ,ஒழுக்கமும், நேர்மையும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அரசியல் கட்சிகளில் குடிகாரர்களையும், ரவுடிகளையும், அடியாட்களையும், அடாவடிகளையும் கொண்டு ,அரசியலில் […]

Continue Reading

कॉर्पोरेट समाचार पत्र और टेलीविजन के विशेषाधिकार और विज्ञापनों को रोके बिना देश में लोगों के लिए शासन लाना संभव नहीं है।

29 अगस्त 2024 • मक्कल अधिकारम जिन लोगों ने राजनीति पढ़ी और पढ़ी है, उन्हें इस बारे में कुछ समझ होगी, राजनीति एक कठिन रास्ता है, अच्छाई के बजाय बुराइयां, संघर्ष, नुकसान अधिक होंगे, इन सबके बावजूद, राजनीतिक मकसद लोगों की सेवा करना होना चाहिए। लेकिन क्या आप राजनीतिक दलों में शराबी, उपद्रवी, और लोगों के […]

Continue Reading

It is not possible to bring governance for the people in the country without stopping the privilege and advertisements of corporate newspaper and television.

August 29, 2024 • Makkal Adhikaram Those who have read and read politics will have some understanding about this, politics is a difficult path, there will be more evils, struggles, losses instead of good, despite all that, the political motive should be to serve the people. But can you serve politics with drunkards, rowdies, goons and […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram (வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9344794091.) கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் […]

Continue Reading

Famous Vastu expert Kannan Prapanjan explains the importance of Vastu in human life.

August 29, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness, peace in life, progress in business, enemies, troubles, money inflow 9344794091. Coimbatore District! From Ettimadai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]

Continue Reading