பாலியல் புகாரளிக்க குழுக்களை அமைக்கவிட்டால் தனியார் நிறுவனங்களின் அனுமதி ரத்து: கலெக்டர் அறிவிப்பு

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம்: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ளக மற்றும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார். இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ”காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க […]

Continue Reading

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் அரசியல் ஆனது எதனால்?

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இதை மறுக்கிறார். இருப்பினும் ஏழுமலையான் பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம் திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கு நெய்யை சப்ளை செய்து வந்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நெய் தரமற்று இருப்பதாக இதை கருப்பு பட்டியலில் வைத்து, இருந்த நெய்யையும் […]

Continue Reading

ரசாயன பயன்பாடின்றி இனி விளைபொருளை பாதுகாக்கலாம் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைப்பு .

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram ஈரோடு : ரசாயன மருந்துகள் இன்றி நீண்டகாலத்திற்கு விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு மட்டும் மொத்தமாக ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இன்றைய சூழலில் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை […]

Continue Reading

கேவலமான கருத்துக்களை அரசியல்வாதிகள் பேசினாலும், அதை விளம்பரப்படுத்தும் கார்ப்பரேட் மீடியாக்கள், அரசியலில் மக்களை விட உயர்ந்தவர்களாக காட்டுவது ஏன்?ஏமாறும் மக்களும், சமூக ஆர்வலர்களின் மனக்குமுறல்கள் .

செப்டம்பர் 15, 2024 • Makkal Adhikaram வாக்களிக்கும் மக்கள் தான் ஜனநாயக நாட்டில் எஜமானர்கள். ஆனால் வாக்களிக்கும் மக்கள் இங்கே கேவலப்படுத்துகிறார்கள். ஓட்டுக்கு மட்டுமே 100 முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் சரி, அரசியல் கட்சி முக்கிய புள்ளிகளும் சரி ,அவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அதை முன்னிலைப்படுத்தி இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.காரணம் வியாபாரம் மட்டுமே அதன் நோக்கம்.  மக்களை […]

Continue Reading

Even if politicians speak derogatory statements, why do the corporate media, which promotes it, show that they are superior to the people in politics?

September 15, 2024 • Makkal Adhikaram The people who vote are the masters of a democracy. But the people who vote are insulting here. Just for the vote, you raise your hand 100 times and then you don’t look back. Not only that, these corporate media are promoting the political party leaders and political party important […]

Continue Reading

यहां तक कि अगर राजनेता अपमानजनक बयान देते हैं, तो कॉर्पोरेट मीडिया, जो इसे बढ़ावा देता है, यह क्यों दिखाता है कि वे राजनीति में लोगों से बेहतर हैं?

15 सितम्बर 2024 • मक्कल अधिकारम वोट देने वाले लोग लोकतंत्र के मालिक हैं। लेकिन वोट देने वाले लोग यहां अपमान कर रहे हैं। सिर्फ वोट के लिए आप 100 बार हाथ उठाते हैं और फिर पीछे मुड़कर नहीं देखते। इतना ही नहीं, ये कारपोरेट मीडिया यहां राजनीतिक दलों के नेताओं और राजनीतिक दल के महत्वपूर्ण […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டம் ,ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் .

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (50). அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்த இவர், ஒரு லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகத் தெரிகிறது, இதன் மூலம் இவரை நம்பி ஏராளமானோர் சீட்டுக்கட்டி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவரது வீடும் கடையும் பூட்டிய நிலையிலேயே இருப்பதைக் கண்டு அவரிடம் சீட்டுப் பணம் கட்டியவர்கள் கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள […]

Continue Reading

Corporate media covering up people’s struggles under DMK rule – social activists allege .

September 05, 2024 • Makkal Adhikaram What problems have been solved by the DMK regime so far? On the one hand, people have approached the court for a tax hike, on the other hand, there are reports that many industries are shutting down for the hike in electricity tariff. Instead of giving concessions and advertisements to […]

Continue Reading

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் .

செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram நாமக்கல்லில் லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், கட்டுனர் சங்கம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம், மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர். ராசாமணி தலைமையில் நாமக்கல் ராசாம்பாளையம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடு முழுவதும் உள்ள […]

Continue Reading

On behalf of Tamil Nadu social welfare journalists, a court case will be filed against the Information Department of the Central and State Governments soon .

August 24, 2024 • Makkal Adhikaram On behalf of Tamil Nadu Social Welfare Journalists and Makkal Adhikaram Patrika, news about the plight of journalism is published. There has been no action from the central or state government so far. It has also been sent as a complaint. Our legal notices have also been issued twice. But […]

Continue Reading