पत्रकारिता में राजनीतिक हस्तक्षेप बंद करो, पत्रकारिता बंद करो! इसे न्यायपालिका के नियंत्रण में लाना राष्ट्रीय और सामाजिक हित में महत्वपूर्ण है। – समाज कल्याण पत्रिका और पत्रकार।

24 मार्च 2025 • मक्कल अधिकारम पत्रकारिता में राजनीतिक हस्तक्षेप बंद करो, पत्रकारिता बंद करो! इसे न्यायपालिका के नियंत्रण में लाना राष्ट्रीय और सामाजिक हित में महत्वपूर्ण है। – समाज कल्याण पत्रिका और पत्रकार। आज पत्रकारिता केंद्र और राज्य सरकारों द्वारा नियंत्रित विभाग में तब्दील हो चुकी है। देश में प्रेस की कोई स्वतंत्रता नहीं है […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்பீ.டி.லி செங்கல்ராய நாயக்கர் அறக்கட்டளையின் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி.

மார்ச் 21, 2025 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வன்னிய சமூகத்தின் கோடை வள்ளல் ஐயா சர் பீ டி லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் அறக்கட்டளையின் நிர்வாகி வி. சந்திரசேகரன் ஐஏஎஸ் மற்றும் அறக்கட்டளையின் சேர்மன்  சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கலையரசன் ஆகியோர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றினார்கள். அது பற்றி விளக்கமான இவ் உரையில் மூடப்படும் நிலையிலிருந்த இக் கல்லூரி […]

Continue Reading

तमिलनाडु में राजनीति! क्या अब परमेश्वर के सिवा जनता को कोई बचा सकता है? -लोगों की शक्ति।

19 मार्च 2025 • मक्कल अधिकारम तमिलनाडु के राजनीतिक दलों और पार्टियों के आम लोगों को भगवान के अलावा कोई नहीं बचा सकता। इतनी राजनीति! सबसे खराब गुणवत्ता निम्न राजनीति की है। इसका क्या कारण है? आईएएस और आईपीएस के बाद अगर वे राजनीति में आते भी हैं तो यह गंदी राजनीति भी करते हैं। चरवाहा […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல்! இனி கடவுளைத் தவிர, பொதுமக்களை வேறு யாரலும் காப்பாற்ற முடியுமா? -மக்கள் அதிகாரம் .

மார்ச் 19, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் அரசியல்!அரசியல் கட்சி மற்றும் கட்சியினரிடமிருந்து பொதுமக்களை இனி கடவுளைத் தவிர, வேறு யாரலும் காப்பாற்ற முடியாது. அந்த அளவிற்கு அரசியல்! மிக மோசமான தரம், தாழ்ந்த அரசியல் ஆகிவிட்டது. அதற்கு என்ன காரணம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தால் கூட, அவர்களும் இந்த கேவலமான அரசியலை தான் செய்கிறார்கள். மாடு, மேய்ப்பவனும், ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்து விட்டு வந்த அரசியல்வாதியும், இரண்டு பேரும் ஒரே சமமாக தான் […]

Continue Reading

Politics in Tamil Nadu! Can anyone save the public now except God? -MAKKAL ADHIKARAM .

March 19, 2025 • Makkal Adhikaram No one but God can save the common people from the political parties and parties of Tamil Nadu. So much politics! The worst quality has become low politics. What is the reason for that? Even if they come to politics after IAS and IPS, they also do this dirty politics. […]

Continue Reading

கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அரசு அதிகாரிகள் ஏரிகளில் சவுண்டு மண் அல்ல உடந்தையா?உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வாரா?

மார்ச் 15, 2025 • Makkal Adhikaram திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவை சேர்ந்த பேட்டை மணி என்பவர், அரசு அதிகாரிகளின் துணையோடு, கிராம மக்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்து,கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் டிப்பர் லாரி மூலம் மண் எடுக்கிறார்.  இங்கு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் டிராக்டர்கள் தவிர, வேறு எதிலும் ஏரியிலிருந்து மண் எடுக்கக் கூடாது என்று தீர்மானத்தில்  தெரிவித்துள்ளனர். மேலும், மேற்படி தீர்மானம் குறித்து வட்டாட்சியர் வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் ,நீர்வளத்துறை […]

Continue Reading

क्या राजनीति में भ्रष्टाचार सामान्य है? क्या पत्रकार इसके प्रभावों के बारे में जानते हैं? क्या आम जनता जानती है? क्या सरकारी अधिकारियों को पता है? क्या राजनीतिक दलों को पता है? क्या देश के जज इस सच्चाई को जानते हैं? क्या भारतीय प्रेस परिषद इसे साबित कर सकती है?

19 जनवरी 2024 • मक्कल अधिकारम समाचार पत्र और टेलीविजन चैनल भ्रष्टाचार को ऐसे दिखा रहे हैं जैसे कि यह देश में कोई छोटी बात हो। लेकिन इसके बाद का देश पर क्या प्रभाव पड़ता है? इसके क्या प्रभाव हैं? क्या सरकारी अधिकारियों को इस बारे में पता है? जानने वालों में 15 प्रतिशत लोग होंगे। 85 प्रतिशत ऐसे होंगे जो नहीं जानते। भ्रष्टाचार क्या है? पत्रकार और पत्रकार जो इसका अर्थ नहीं जानते हैं, वे प्रेस में काम कर रहे हैं। जो लोग भ्रष्टाचार के बारे में नहीं जानते वे भ्रष्टाचार के खिलाफ कैसे लड़ सकते हैं? वे एक बस पास भी प्राप्त करते हैं और कलेक्टर कार्यालय को एक पत्र भेजते हैं कि वह एक पत्रकार है, यह हमारा रिपोर्टर है। कीप आईटी उप. वे बस पास भी खरीदते हैं और पत्रिका के […]

Continue Reading

செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் ஊழல் ஈ. டி (E D).ரெய்டில் மத்திய அரசின் அமலாக்கத்துறை நேர்மையான நடவடிக்கை எடுக்குமா? அல்லது திமுக & பாஜக அட்ஜஸ்ட்மென்ட் பேரம் நடக்குமா?

மார்ச் 12, 2025 • Makkal Adhikaram டாஸ்மாக் நிறுவனத்தை இ டி (E D )ரெய்டு நடத்துவது,டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த அதே ஊழலை போல் தான் இதுவும், இது மறைமுகமாக அரசுக்கு நிதி இழப்பு .அது நேரடியாக அரசுக்கு நிதி இழப்பு .இதுதான் வித்தியாசம். தமிழ்நாட்டில்! தற்போது மிகப்பெரிய ஊழலாக உருவெடுத்துள்ள டாஸ்மாக் ஊழல் ஒரு லட்சம் கோடிக்கு மக்கள் மத்தியில், மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று. ஆனால், இதை கார்ப்பரேட் ஊடகங்கள் கண்டும், காணாமல் […]

Continue Reading

सेंथिल बालाजी का टीएएसएमएसी घोटाला: क्या छापे में केंद्र सरकार का प्रवर्तन निदेशालय ईमानदारी से कार्रवाई करेगा? या डीएमके-बीजेपी समझौता समझौता होगा?

12 मार्च 2025 • मक्कल अधिकारम टीएएसएमएसी पर ईडी-डी की छापेमारी दिल्ली में अरविंद केजरीवाल के घोटाले के समान है, यह सरकार के लिए अप्रत्यक्ष वित्तीय नुकसान है, यह सरकार के लिए प्रत्यक्ष वित्तीय नुकसान है। तमिलनाडु में! तस्माक घोटाला, जो अब सबसे बड़ा घोटाला बन चुका है, एक लाख करोड़ की जनता के बीच सबसे […]

Continue Reading

Senthil Balaji’s TASMAC scam: Will the Enforcement Directorate of the Central Government take honest action in the raid? Or will the DMK-BJP compromise deal happen?

March 12, 2025 • Makkal Adhikaram The ED-D raid on TASMAC is similar to Arvind Kejriwal’s scam in Delhi, it is an indirect financial loss to the government, it is a direct financial loss to the government. In Tamil Nadu! The TASMAC scam, which has now become the biggest scam, is one of the most talked […]

Continue Reading