Are the opposition parties indulging in indirect religious politics while talking about secularism in the country?

May 04, 2024 • Makkal Adhikaram The opposition parties who do politics by telling secularism lies in the corporate media are indirectly doing religious politics for the votes of Muslims and Christians. It is this religious politics that promotes the politics of a religious conflict between Hindus and minorities. Even after independence and the partition of […]

Continue Reading

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலை மாற்றத்தை தடுக்க ஒரே வழி மத்திய மாநில அரசுகள், பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதா ?

மே 03, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது நிலை வரும் பருவநிலை மாற்றம், பூமியில் அதிக வெப்பத்தையும், கடும் குளிர், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது .இதை தடுக்க ஒரே வழி, நாட்டில் மரக்கன்றுகளை நட்டு ,இயற்கையின் பாதிப்பில் இருந்து மனித உயிர்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை .  மக்கள் இந்த வெயிலின் பாதிப்பால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு இடத்திற்கு சென்று மற்றொரு இடத்திற்கு […]

Continue Reading

Is the country in a critical situation where the central and state governments have to implement the green forestry project as the only way to mitigate climate change due to environmental degradation in Tamil Nadu?

May 03, 2024 • Makkal Adhikaram The current climate change in Tamil Nadu has increased the temperature of the earth, extreme cold, storms, rains, floods, etc., the only way to prevent this is to plant trees in the country and save human life and animals from the effects of nature. People are unable to work under […]

Continue Reading

புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணம் அரசா? அல்லது மக்களா? இந்தியாவில் மத்திய – மாநில அரசுகள் அதைப்பற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?

ஏப்ரல் 30, 2024 • Makkal Adhikaram உலக அளவில் புவி வெப்பமயமாதல்! நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பூமியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது . சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால், மனித வாழ்க்கை,உயிரினங்கள், நிம்மதியாகவும் , சந்தோஷமாகவும் வாழ முடியாது . இதைப் பற்றி இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?  சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியவில்லை என்றால், மனித உயிர்கள்,  உயிரினங்கள் அதிக அளவில் உயிரிழப்புகள், வாழ்க்கை போராட்டங்கள், நோய்களுக்கு ஆளாக நேரிடும் […]

Continue Reading

Is the government responsible for global warming? Or the people? What action has the central and state governments taken in this regard?

April 30, 2024 • Makkal Adhikaram Global warming on a global scale! As it is increasing day by day, the environmental impact on the earth is increasing. Human life, living beings, cannot live peacefully and happily if the environment is damaged. What action have the central and state governments taken in this regard? If environmental degradation […]

Continue Reading

இன்றைய இளைய தலைமுறைகளுக்கு பெற்ற தாய் தந்தையை விட சொத்து தான் முக்கியமா ? ஆத்தூர் சக்தி வேலுக்கு கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்குமா ? -சமூக ஆர்வலர்கள் .

ஏப்ரல் 27, 2024 • Makkal Adhikaram  சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம் மனைவி கொடுத்த கடிதம் வசமாக சிக்கிய மகன் . பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர். திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் […]

Continue Reading

अरविंद केजरीवाल की गिरफ्तारी के बाद भी क्या कानून उन्हें सीएम पद से इस्तीफा दिए बिना जेल में सीएम के रूप में काम करने की इजाजत देता है ?

03 अप्रैल 2024 • मक्कल अधिकार भारत में न्यायपालिका लोगों के लिए चर्चा का विषय बनती जा रही है। अगर कोई उच्चाधिकारी गलती करता है, कोई साधारण अधिकारी गलती करता है या जनता गलती करती है तो उसे अगले ही पल तुरंत पद से बर्खास्त कर कोर्ट में लाया जाता है। लेकिन अगर कोई राजनेता या […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளம் தமிழக முழுதும் உள்ள சாதனையாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளம் மற்றும் பத்திரிக்கை பயன்படுத்திக் கொள்ள சாதனையாளர்களுக்கு அழைப்பு .

தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது […]

Continue Reading

Makkal adhikaram Magazine and Website Invite achievers from all over Tamil Nadu to use the Internet and Magazines to reach out to the people.

March 19, 2024 • Makkal Adhikaram Achievers across Tamil Nadu are requested to make use of our makkal adhikaram website and magazine. It has been decided to allot two pages every month for this purpose. Journalists can also bring this news to our newspaper. Besides, it doesn’t matter what field they are achievers. Whether it is […]

Continue Reading

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கனிம வள குவாரிகளை தேர்தல் ஆணையம் தேர்தல் முடியும் வரை தடை செய்யுமா ?

தமிழகம் முழுதும் உள்ள கனிம வள குவாரிகளை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க சமூக ஆர்வலர்களும், சமூக நலன் பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால்! ஏற்கனவே தமிழ்நாட்டில் பணத்தை ஆம்புலன்ஸ் மூலம் கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தப்பட்டுள்ளது. அதேபோல், மணல் மற்றும் சவுடு மண், மலை மண் போன்ற லாரிகளில் இந்த பணத்தை அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு போக மாட்டார்களா ? இதைத் தேர்தல் ஆணையம் […]

Continue Reading