Ekanapuram panchayat vice-president Divya commits suicide in protest against construction of Parandur airport -Farmers

November 21, 2024 • Makkal Adhikaram Ekanapuram panchayat vice-president Divya has been actively opposing the construction of Parandur airport. His struggle is legitimate. According to the villagers, he committed suicide as he could not get a memory under the DMK rule. But they are denied on behalf of the police. Has the police become the servant […]

Continue Reading

பத்திர பதிவுத்துறையில் ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு லஞ்சமா ? இதை ஒழிக்க அரசே பத்திர எழுத்தாளர்களை கொண்டு வருமா ? அல்லது அதற்கான நிர்ணயிக்கும் கட்டணத்தை அறிவிக்குமா? சமூக ஆர்வலர்கள் வேதனை.

நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram பத்திர பதிவுத் துறையில் ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சத்திற்கு பத்திர பதிவு அலுவலர்களுக்கு ,லஞ்சம் வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பணம் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலரும், சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள்.இது தவிர, போலி பத்திரங்களை பதிவு செய்வது, அரசாங்க புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு  செய்திருப்பவர்கள் இதையெல்லாம் கூட பத்திர பதிவு நடந்திருக்கிறது .இது தவிர ஒருவருடைய சொத்தை மற்றொருவர் அபகரிக்க பத்திரப்பதிவு செய்து இருப்பது பத்திரப்பதிவு துறையில் […]

Continue Reading

சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால்! கடும் நடவடிக்கை உணவு – பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் சில்வர் பேப்பர் பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் . காரணம் அந்த பிளாஸ்டிக் கவரில் சூடான குழம்பு ஊற்றும் போது அதே போல் சாதம் அதில் பார்சல் செய்யும் போது அதே போல் சில்வர் பேப்பரில் சூடான சாதத்தை மடிக்கும் போது பேப்பரில் உள்ள மற்றும் பிளாஸ்டிக் கவரில் உள்ள ரசாயனங்கள் உருகி உணவுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. இதுவே பல்வேறு […]

Continue Reading

அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டும் முடிவை கைவிட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சோ்ந்த இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளா் பாலமுருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வீரேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான 5.30 ஏக்கா் நிலத்தில், 2.02 ஏக்கா் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு […]

Continue Reading

சாலை மறியல்: கைத்தறி நெசவாளா்கள் 130 போ கைது.

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளா்கள் 130 பேரை போலீஸாா் கைது செய்தனா்.மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளா் சங்கம் சாா்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அசோகபுரத்தில் உள்ள கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சங்க மாவட்டத் தலைவா் சித்தையன் தலைமையில் நெசவாளா்கள் ஈரோடு பவானி சாலை அசோகபுரம் பகுதியில் திரண்டனா். அங்கு […]

Continue Reading

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு பில் தமிழக அரசின் தகவல்.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு அச்சிடப்பட்ட பில் இன்னும் இரண்டு வாரங்களில் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஏற்கனவே அரக்கோணம் ராமநாதபுரத்தில் ஆய்வுக்காக இருக்கும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து இதே நடைமுறையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் ஊழியர்கள் இனி மது பாட்டல்களை கூடுதல் விலைக்கு விற்க முடியாது .இது மது பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியா ?.

Continue Reading

பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

நடுரோட்டில் குடிப்பவர்களை தட்டிக்கேட்ட சாமானியனை அடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கும்பல்; கடலூரில் பயங்கரம்.!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram போதை கும்பலால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதுப்புதுவிதமாக கொடூர சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பு. உடையர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ள சாலையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம், அவ்வழியாக வந்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாமிதுரையின் மகன் செல்லத்துரை (வயது 27), நடுரோட்டில் மதுபானம் அருந்திய […]

Continue Reading

நாமக்கல், சேலத்தில் – 16 மருந்து கடைகளின் உரிமம் ரத்து .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்,சேலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்தன. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால், சேலம் மாநகர காவல் துறையுடன் இணைந்து மருந்து […]

Continue Reading