Why has the news department been set up in the country? Wasting crores of taxpayers’ money on government news?

January 19, 2025 • Makkal Adhikaram Is the news sector in the country a department created only for the corporate press for its growth? Should promotions be given only for that? Should they be the only members of the Press Welfare Board? How selfish is all this? It remains to be seen that this is coming […]

Continue Reading

ஒரு கரும்பு , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி இதனுடைய மொத்த மதிப்பு என்ன? – இதுதான் திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பா? இல்லை மக்களை ஏமாற்றும் தொகுப்பா?

ஜனவரி 09, 2025 • Makkal Adhikaram இதுதான் திமுக அரசின் கார்ப்பரேட் மீடியாவின் ஷோ காட்டும் அரசியலா ? இவர்கள் மீடியாக்களா? இல்லை அவர்களுடைய ஜால்ராகளா? எதற்கு நான்காவது தூண்? என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்? இதுல வேற பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி ,அதற்கு தகுதியே ஒன்றுக்கு கூட கிடையாது.  மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றும் அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களுக்கு ஜால்ராவாக இருந்தால் அதையெல்லாம் ஊடகங்களாக மக்களை எடுத்துக் கொள்ளக் […]

Continue Reading

சாதி அரசியலை கையில் எடுத்துள்ள தலித் அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு டாக்டர் அம்பேத்கர் எந்த சாதி? என்று தெரியாமல் அவரை தமிழ்நாட்டில் தலித் ஆக்கிவிட்டார்களா?

டாக்டர் அம்பேத்கார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். அதற்காக போராடினார் என்பது மறுக்க முடியாது. ஆனால் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவரா? இல்லை. அந்த காலத்தில் ஆதிக்க சக்திகள் தழைத்தேங்கி இருந்த காலத்தில் அவராலே மேலே வர முடியவில்லை. அவருக்கு எல்லா திறமைகளும் இருந்தும் ஆதிக்க சக்தி ஜாதிகளை எதிர்த்து அவரால் சமூகத்தில் முன்னேற முடியவில்லை. முன்னேற்றத்திற்கு, உழைப்பிற்கு,தகுதிக்கு, திறமைக்கு, சாதி ஒரு தடையா?என்பதுதான் அவருடைய கேள்வி? அதற்காக அவர் போராடினார். அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி […]

Continue Reading

What does the Vanniyar community think about the ED’s raid on Minister Duraimurugan?

January 05, 2025 • Makkal Adhikaram According to the Vanniyar community, Duraimurugan speaks closely only during elections. So is his son Kathir Anand. besides Only when they ask for votes do they celebrate uncles and cousins. After that, no one even looks back to see who is where, say the community. besides The Vanniyar community is […]

Continue Reading

அமைச்சர் துரைமுருகன் மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு பற்றி வன்னியர் சமூகம் என்ன நினைக்கிறது ?

துரைமுருகன் தேர்தல் நேரத்தில் மட்டுமே நெருங்கி பேசுவதாக வன்னியர் சமுக மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் அவர் மகன் கதிர் ஆனந்தும் அப்படி தான் என்கிறார்கள். மேலும், ஓட்டு கேட்கும் போது மட்டுமே மாமா,மச்சான், உறவு முறைகளை கொண்டாடுகிறார்கள். அதன் பிறகு யார் எங்கே இருக்கிறார்கள்?என்று யாருமே திரும்பி கூட பார்ப்பதில்லை என்கிறார்கள் அந்த சமுக மக்கள். மேலும், வன்னியர் சமுதாயம் ஒரு ஏமாந்த சமுதாயம். தேர்தல் நேரத்தில் இனிக்க பேசி ஆயிரம்,500 கொடுத்தாலே போதும். அவர்களுக்கு குவாட்டரும், […]

Continue Reading

விண்வெளியில் சேட்டிலைட்டுகள் செயலிழப்பு, நாசா விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், சித்தர்கள், மகான்கள் சொன்னது நடக்கப் போகிறதா?

ஜனவரி 04, 2025 • Makkal Adhikaram பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பூமியில், எந்தெந்த காலகட்டத்தில் எது நடக்கும் ?என்பதை எல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு, சென்றிருக்கிறார்கள். அது காலத்தின் கட்டாயத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது.  இது தவிர, சில அற்புதங்களை நிகழ்த்திய மகான்கள், சித்தர்கள் இதையெல்லாம் சொல்லிவிட்டு தான் போயிருக்கிறார்கள். ஆனால், உலகில் உள்ள மக்கள் செல்போன் இல்லாமல், இன்டர்நெட் இல்லாமல், டிவி இல்லாமல், அவர்களால் வாழ முடியுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.   ஒரு […]

Continue Reading

Satellites crash in space, NASA scientists’ warning, Siddhas and saints are going to happen?

January 04, 2025 • Makkal Adhikaram Thousands of years ago, they had written down in palm leaf manuscripts what would happen on the earth, at what time. It is happening one by one under the pressure of time. Apart from this, the saints and Siddhas who performed some miracles have said all this and gone away. […]

Continue Reading

மக்கள் அதிகாரம் மற்றும் தமிழ்நாடு சமுக நலன் பத்திரிக்கை யாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

Continue Reading