தமிழகத்தின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம், பின்னோக்கி செல்ல காரணம் என்ன? நாட்டில் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் வேதனை.

தமிழகத்தின் பொருளாதாரம், மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பின்னோக்கி செல்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கும் கருத்து. தமிழகம் மிக ஆபத்தான ஒரு நிலையை நோக்கி பயணிக்கிறது. கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு தங்களுடைய சுயநலத்திற்காக தொடர்ந்து ஆட்சியாளர்களின் ஊழல்களையும்,அடாவடித்தனங்களையும் மூடி மறைத்து செய்திகளை வெளியிட்டு வருகிறது என்பது சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதையயெல்லாம் மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுய […]

Continue Reading

தேனி மாவட்டத்தில்! கேரளாவுக்கு கனிம வளத்தை பல ஆயிரம் கோடி அளவில் சட்டப்படி கொள்ளை போக மாவட்ட அதிகாரிகளே முக்கிய காரணம்! இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது CBI, INCOME TAX, ED, உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமா? – தேனி மாவட்ட மக்கள் .

தேனி மாவட்டம் இயற்கையின் கனிம வளங்கள் நிறைந்த எங்க பார்த்தாலும் பசுமையும் மலையும் நிறைந்த மாவட்டம். இப்போது இந்த மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 5000 லாரிகளின் மூலம் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது. மேலும்,இந்த லாரி ஓட்டுனர்கள் ஒரு செக்போஸ்ட்க்குரூபாய் 200 வீதம் கொடுக்கிறார்கள். இந்த பணம் செக்போஸ்டில் ஒரு நாளைக்கு மட்டும் 5000×200 = ரூ10,00000 (10 லட்சம் ) கொடுக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மூன்று கோடி. இதுவே […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, இரண்டுக்கும் இடையே தமிழக மக்கள் அதிருப்தில்!தமிழக அரசியல் களமா?

தமிழ்நாட்டில் அரசியல்! நடிப்பானதால், சினிமாவுக்கும், அரசியலுக்கும் வேறுபாடு தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் மக்களுக்கு ஒரு பக்கம் அரசியல் என்றால் விழிப்புணர்வு இல்லை. கார்ப்பரேட் பத்திரிகை,தொலைக்காட்சிகள் இந்த அரசியலை ஊடக வியாபாரம் ஆக்கி பல ஆண்டுகளாக இதுதான் அரசியல் என்று ஒரு ஊடக பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது அரசியலுக்கு வந்தவர்கள். அரசியலில் வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பவர்கள். இரண்டும் சேர்ந்து நடிப்பும் வார்த்தைப் போர்களாக,,அறிக்கைகளாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒண்ணுமே இல்லாத திருமாவளவன் எவ்வளவு […]

Continue Reading

Is the landslide in the spiritual land of Tiruvannamalai a symbol of sanctity? Or is it a natural disaster?

December 10, 2024 • Makkal Adhikaram Tiruvannamalai hill itself is a structure like Lord Shiva lying down. If man wants to destroy mountains, forests, lakes, rivers, nature and settle there! Nature will destroy man. One thing he didn’t, he didn’t occupy the sea and build a house there. If it was easy, they would have occupied […]

Continue Reading

இன்று நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் டங்ஸ்டண் சுரங்க அனுமதிக்கு எதிராக தனித் தீர்மானம் – தமிழக அரசு .

தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் கனிம வளத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் மக்களின் எதிர்ப்பு. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல். இந்த அரசியலில் இருந்து திமுக தப்பித்துக் கொண்டது. முதலில் இதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு எதிர்ப்பு வந்தவுடன் அதை சட்டமன்றத்திலே தனித் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. இது திமுக அரசின் அரசியல் சாணக்கியத்தனம். இது தவிர, இந்த தனி தீர்மானத்தை இன்று இரவே மத்திய அரசுக்கு அனுப்பி […]

Continue Reading

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்! டிசம்பர் 16ல் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 16 இல் ரயில் மறியல் போராட்டத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதற்கு மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

What is the reason for the increase in fakes in politics, journalism, cinema, spirituality, lawyers?

December 08, 2024 • Makkal Adhikaram Politics, journalism, cinema, spirituality, lawyers, all these are important fields in the country. The more deserving there are, the more the fakes have grown. I mean, if there are thorny bushes around the coconut tree, what would it look like? That’s how today’s fakes have grown. If you take a […]

Continue Reading

புயல் மழை வெள்ளம் சேதங்களை பார்வையிட தமிழகம் வந்த மத்திய குழு.

புயல்,வெள்ளம், மழை பாதிப்புகளை தமிழகத்தில் ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. அது இன்று கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வுக்குப் பின் கூடுதல் நிதி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகளுக்காக ரூபாய் 944 கொடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்.தவிர, ஸ்டாலின் இந்த பாதிப்புக்கு 2000 கோடி கொடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த குழு அளிக்கும் அறிக்கை மூலம் கூடுதல் நிதி […]

Continue Reading

நாட்டில் விவசாயிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை எந்தவித செக்யூரிட்டி இல்லாமல் வங்கி கடன் – மத்திய அரசு.

மத்திய அரசு எந்த ஒரு செக்யூரிட்டி இல்லாமல் சிறு குறு விவசாயிகளுக்கு ரூபாய் 2 லட்சம் வரை வங்கி கடன் கொடுக்க திட்டம் கொண்டு வந்துள்ளது . அதாவது அடமானம் இன்றி இந்தத் தொகையை விவசாயிகள் பெற முடியும். இது விவசாய உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஆர்பிஐ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading