Category: விவசாயம்
முல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கும்போது , ஆயுள் காலம் இல்லை என கேரளா அரசு ஏன் இடித்துக் கட்ட பயமுறுத்துகிறது?
முல்லைப் பெரியாறு அணையின் மீதி ஆயுட்காலம் 861 ஆண்டுகள் இதில் ஒப்பந்தம் போடப்பட்டு 138 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது என்கிறார் வைகைப் பெரியாறு அணையின் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுவிக் பாலசிங்கம் .மேலும் அவர் ,கேரளா அரசும் மலையாள சகோதரர்களும் இன்னும் 861 ஆண்டுகள் இந்த அணையை இடிக்கும் பிரச்சனையை எழுப்புவதோ அல்லது அணை கட்டும் பிரச்சினையை எழுப்புவதோ அல்லது தமிழக அரசையும் தமிழக விவசாயிகளையும் பயமுறுத்துவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள். […]
Continue Readingஒரிசாவில் நேற்று டானா புயலால் பெரும் சேதம்.
டானா புயல் ஒரிசா மாவட்டத்தையே புரட்டி போட்டு உள்ளது . இந்த புயல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு அடித்ததால் ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு நெற்பயிர்கள் சேதம் உயிர் சேதம் ஆடு மாடு உயிரினங்கள் சேதம் போன்ற எதுவும் சரியான தகவல் வெளிவரவில்லை இது தவிர மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது இந்த மாவட்டம் சீர் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப சுமார் மாத கணக்கில் […]
Continue Readingதேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும் .
அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது: வேளாண்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தயாரிப்பை […]
Continue Readingவிவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியத்தில் விற்பனை வேளாண்துறை அதிகாரிகளை அணுக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .
அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் கூடிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. இது சிறு, குறு விவசாயிகளுக்கும், பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50% மானியம், இதர பிரிவினருக்கு 40% மானியமாக வழங்கப்பட உள்ளது .இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் […]
Continue Readingவிடையூர் கிராமத்தில் மிகப்பெரிய மோசடி வேலை செய்த நீர்வளத்துறை பொறியாளர் ரமேஷ் இன்று திருத்தணி டிவிஷனில் லஞ்சம் வாங்கி மாட்டியுள்ளார்- கடவுள் மிகப்பெரியவன்!
அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம், ரவுடிசம், ஆள் பலம் ,பண பலம், அதிகார பலம் இத்தனைக்கும் மீறி ஒரே சக்தி இறைவன் ஒருவன் தான். அதை ரமேஷ் விஷயத்தில் நிரூபித்து விட்டார் . சாதாரண விடையூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டு ஏரிகளில் கருவேல மரம் ஐந்து கோடி மதிப்புள்ள மரங்களை ,வெறும் 50 ஆயிரத்திற்கு ஏலம் விட்டார். ஏலம் விட்ட இந்த மரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக […]
Continue ReadingRamesh, an engineer of the Water Resources Department, who committed a huge fraud in Vidayur village, has been caught in Tiruttani division today by accepting bribe – God is the greatest!
October 19, 2024 • Makkal Adhikaram God is the only power in spite of all the great position, power, rowdyism, manpower, money power, and power power. Ramesh has proved it in the case. In two lakes spread over 300 acres in Ordinary Vidayur village, Karuvela tree worth Rs 5 crore was auctioned for just Rs 50,000. […]
Continue Readingவிடையூர் கிராம மக்கள் இக் கிராமத்தின் சித்தேரி , பெரிய ஏரிகளில் நடந்துள்ள கருவேல மர ஊழல் குறித்து, கிராம மக்களிடம் நேரடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு கோரிக்கை .
அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில் உள்ள ஏரிகளில் தொடர்ந்து 30 ஆண்டு காலமாக நீர்வளத் துறையின் அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் ஊழல்களை தட்டி கேட்டால், கேட்கும் பொது மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நடக்கும் போராட்டங்களாக தொடர்ந்து இது இருந்து வருகிறது . இதை மாவட்ட ஆட்சியரே கிராம மக்களிடம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் . மேலும், தொடரும் இந்த ஊழலை தடுக்க மாவட்ட […]
Continue Readingஉப்பாறு அணைக்கு நீர் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பெண்களுடன் வந்து பி.ஏ.பி., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது: உப்பாறு அணைக்கு சட்டப்படி 1.3 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதன் வாயிலாக நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, 10 ஆயிரம் நிலங்களும் பயன்பெறுகின்றன. மேலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உப்பாறு அணை உள்ளது.தற்போது, பிஏ.பி., தொகுப்பு […]
Continue Readingமதுரை ஐகோர்ட் கிளை 100 நாள் வேலை திட்டத்தை கொள்ளையடிக்கும் திட்டமா? என வேதனை.
அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் கிராம ஊராட்சிகளின் அவலங்களை அதிக அளவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு பத்திரிக்கை மற்றும் இணையதளம். மேலும், ஊராட்சிகளில் நடக்கின்ற மோசடிகள், சகிக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு கிராமத்திலும் சமூக ஆர்வலர்கள், கிராமத்தின் நலன் விரும்பிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி கொண்டிருப்பது தான் அவர்கள் வேலையா? இந்த அதிகாரிகள் எதற்காக இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த ஊழல்களுக்கு எல்லாம் இது […]
Continue Reading