The police are paid by the taxpayers! It should not be used to provide security to private parties, not to serve the public – Madras High Court.

February 15, 2025 • Makkal Adhikaram  The police are paid by the taxpayers! It should not be used to provide security to private parties, not to serve the public: Madras High Court The Madras High Court has issued an important order to the Tamil Nadu government and the DGP. This is indeed an order of importance. […]

Continue Reading

அதிமுக உடைந்தால்! அது திமுகவுக்கு லாபம். தற்போது அதிமுகவில்எடப்பாடி பழனிசாமியா? அல்லது செங்கோடையனா?

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால் செங்கோட்டையனா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்ற அளவில் கட்சியின் நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. இது திமுகவிற்கு சாதகமா? மேலும், கூட்டணி வலுவில்லாததால் அரசியல் நோக்கர்கள் இதை திமுகவிற்கு சாதகமாகவே கருதுகிறார்கள். தவிர, ஏற்கனவே, அதிமுக கட்சி! மக்கள் செல்வாக்கு இழந்த நிலையில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது அது மேலும் அதிமுகவை பலவீனப்படுத்தும். தவிர எடப்பாடி பழனிசாமி கட்சியின் சீனியர்களை ஓரங்கட்டி டெம்யாக இருப்பவர்களை கூடவே வைத்துக் கொள்கிறார் என்ற உட்க் […]

Continue Reading

தமிழக முழுதும் முதல்வர் மருந்தகம் தமிழக அரசு திறப்பு.

தமிழக அரசு “முதல்வர் மருந்தகம் “தமிழக முழுதும் ஆயிரம் இடங்களில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது மற்ற மருந்தகங்களை காட்டிலும் மிகக் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் விற்கப்படபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளில் உருப்படியாக ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளார் என்றால் அது அரசு மருந்தகம் குறைந்த விலையில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள திட்டம் தான் அதில் ஒன்றும் […]

Continue Reading

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள்.

பிப்ரவரி 10, 2025 • Makkal Adhikaram  ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள். நாட்டில் வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டி போடுவதற்கு தான் அரசியலில் அரசியல் கட்சிகளுக்கு எலக்சன் கமிஷன் அதாவது தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறார்கள் .இதில் அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூக சேவையை தெரிவிக்கின்ற ஒரு இடம் தான் தேர்தல். அதாவது மக்களின் பரீட்சை […]

Continue Reading

Political parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters.

February 10, 2025 • Makkal Adhikaram  Political parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters. The Election Commission of India (ECI) conducts elections for political parties to contest elections in the country whether they win or lose. That is to say, a test of the people. Elections are a test […]

Continue Reading

நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும்.

பிப்ரவரி 09, 2025 • Makkal Adhikaram நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும். மக்களுக்காக தான் அரசியல்! மக்களுக்காக தான் அரசியல் கட்சிகள்! இப்படிபட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலும், அரசியல் கட்சியும் இன்று வியாபாரம் ஆக்கப்பட்டது எப்படி? அதற்கு யார் காரணம்? அரசியலும், அரசியல் கட்சியும் மக்களுக்கு சேவை நோக்கம் கொண்டது. அது இன்று […]

Continue Reading

Politics and political parties in the country are not the work of cheating the people. When will the people understand this truth? Only then can the people choose the government for the people.

February 09, 2025 • Makkal Adhikaram Politics and political parties in the country are not the work of cheating the people. When will the people understand this truth? Only then can the people choose the government for the people. Politics is for the people! Political parties are for the people! How did such an important politics […]

Continue Reading

டெல்லியில் பாஜகவின் வெற்றி! திருமாவளவனுக்கு அதிர்ச்சியா?

பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram நாட்டில் சமூக நலனையும், தேச நலனையும், பற்றி சிந்திக்க கூடிய ஒரே கட்சி தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று ஒருவேளை கற்பனை செய்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை திருமாவளவன். அதனால்தான் பாஜகவின் வெற்றி டெல்லியில் இவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற கருத்து.  மேலும், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டு நாட்டை காப்பாற்ற சிந்திக்க வேண்டும் அது என்ன உங்களிடம் இருந்தா? என்று […]

Continue Reading

BJP wins in Delhi Is Thirumavalavan shocked?

February 08, 2025 • Makkal Adhikaram I don’t know if Thirumavalavan has imagined that the Viduthalai Chiruthaigal Katchi (VCK) is the only party in Tamil Nadu that can think about social welfare and national welfare in the country. That is why the BJP’s victory has come as a shock to him in Delhi, according to activists. […]

Continue Reading

ஆளுநர் ஆர். என். ரவிக்கும்,தமிழக அரசுக்கும், மோதலால் மக்களுக்கு பாதிப்பு என்று சொன்ன சுப்ரீம் கோர்ட் கருத்து உண்மையா?

பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram ஆளுநர் ஆர். என். ரவிக்கும்,தமிழக அரசுக்கும் மோதல் போக்கு இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? நிச்சயமாக இல்லை. மேலும், ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று திமுக அரசு குற்றம் சாட்டுகிறது. இதுவும் இல்லை. அவருக்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உண்டு. அந்த கருத்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.  மேலும், ஆளுநர் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனையைப் பற்றி எடுத்துரைக்கிறார். தவிர, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்திருப்பது பற்றி […]

Continue Reading