எங்களுக்கும் இலவச தொலைபேசி எண் வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram விவசாயிகள் புகார்களை தெரிவிப்பதற்கு தானியங்கி தொலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை வடக்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு: தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி: மேட்டுப்பாளையம் தாலுகாவுக்குட்பட்ட பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யாமல் கலக்கச்செய்கின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசுபடுகிறது. அதிகாரிகள் […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு கால பண பயன்களை வழங்க ஓய்வூதியதாரர்கள் அரசை கண்டித்து சாலை மறியல் .

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram ஓய்வுகால பணப் பயன்களை தாம தமின்றி வழங்கக் கோரி அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் காரைக்குடி,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மண்ட லங்கள் மற்றும் திருச்சி அரசு விரைவு  போக்குவரத்து கிளை ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் […]

Continue Reading

மளிகைப் பொருள்களில் முறைகேடு நடைபெற்றதாக ஆத்தூா் மாவட்ட கிளை சிறை அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram ஆத்தூா் மாவட்ட கிளை சிறையில் 40-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இங்கு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்களை வெளியில் விற்பதாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து சேலம் மத்திய சிறை அலுவலா் வினோத் கடந்த 17-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டாா். இதனையடுத்து சிறை அலுவலா் வைஜெயந்தி மளிகைப் பொருள்களில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக சிறைத் துறை டிஜிபி மகேஸ்வரதயாள், ஆத்தூா் கிளைச் சிறை அலுவலா் வைஜெயந்தியை […]

Continue Reading

பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற ராணிப்பேட்டை இந்து முன்னணி சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading

திருப்பூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் காணவில்லை என்று போஸ்டர் அடித்தது யார் ?பேனர் வைத்தவர்கள் யார் ? இதன் அரசியல் உள்நோக்கம் என்ன?

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா தசரின் காணவில்லை என்று அப்பகுதியில் இந்த பேனரை வைத்துள்ளனர் இது ஏன் எதற்காக இதன் அரசியல் உள்நோக்கம் என்ன ? பாத்திமா தஸ்ரின் தந்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார் மேலும்  இந்த பேனர் வைத்த சம்பவம் பொதுமக்களிடையே இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. இதற்கு காரணம் 45வது வார்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறிய […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் மம்தா முதல்வராக இருக்க தகுதியா ? -மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் மக்கள் தகுதியற்ற பிரதிநிதிகளை! கிராமம் முதல் நகரம் வரை, நகர முதல் நாடு வரை தேர்வு செய்து விட்டால்! அவர்கள் வாழ்க்கை போராட்டங்கள் ஐந்தாண்டு காலம் எந்தெந்த வகையில்? எப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ?  ஒரு பக்கம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை! இந்த வழக்கில் பெரும்பாலும் இவர்களுடைய அரசியல் கட்சியினரே அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். காவல்துறை சரியான நடவடிக்கைகள் இல்லை. அங்கே அரசியல் கட்சி […]

Continue Reading

क्या ममता पश्चिम बंगाल की मुख्यमंत्री बनने के लायक हैं? -लोगों के जीवन का संघर्ष।

27 अगस्त 2024 • मक्कल अधिकारम देश के लोग अक्षम प्रतिनिधि हैं! गांव से शहर, शहर से देश! पांच साल तक उनका जीवन संघर्ष किस तरह चला? उन्हें कितनी समस्याओं का सामना करना पड़ता है? कोलकाता में ट्रेनी डॉक्टर का यौन उत्पीड़न इस मामले में उनके ज्यादातर राजनीतिक दल शामिल हैं। पुलिस सही काम नहीं कर […]

Continue Reading

Does Mamata deserve to be the chief minister of West Bengal? -The struggles of people’s lives.

August 27, 2024 • Makkal Adhikaram The people of the country are incompetent representatives! From village to city, city to country! In what way did their life struggles last five years? How many problems do they face? Trainee doctor sexually assaulted in Kolkata In this case, most of their political parties are involved. The police are […]

Continue Reading

What is happening to the Christian and Muslim religions in the country that talk about superstition only in Hinduism?

August 27, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, Christians and Muslims often say that there are ancient superstitions in Hinduism for the sake of politics. That’s what it is! When Sami dances, Karuppusamy and Muneeswaran worship their respective family deities, it is also said to be a superstition. Apart from this, Panchali has been depicted […]

Continue Reading