Has the government failed to withdraw the Broadcasting Services Regulation Bill without correcting the criticism that has been in the press industry for years?

August 13, 2024 • Makkal Adhikaram Why journalism? The central and state governments and political parties do not understand the question of why and the political parties have to be under their selfish control. Moreover, the world of journalism knows very well that makkal adhikaram is a newspaper that has been continuously telling the truth about […]

Continue Reading

பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்க கூடாது – கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவு .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கேரள உயர்நீதிமன்றம் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஜனநாயகத்தை மதித்து மக்களின் உரிமையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்க கூடாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பிலும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும், கேரளாவில் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு […]

Continue Reading

Kerala HC restrains unnecessary defamation cases against newspapers and journalists By PTI .

August 13, 2024 • Makkal Adhikaram On behalf of the People’s Power Magazine and the website of the Kerala High Court, on behalf of the Tamil Nadu Social Welfare Journalists Federation, we heartily appreciate the fact that the Kerala High Court gives importance to the freedom of the press, respects democracy and protects the rights and […]

Continue Reading

பரமத்தி வேலூரில் டெண்டர் பணிகள் ஏன்? கிடப்பில் போடப்பட்டது ? – டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் போர்க்கொடி .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்தில், சில மாதங்களுக்கு முன் நடந்த மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் திட்டப்பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டதால், கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர்.  கடந்த ஜூன் மாதம் நடந்த மன்ற கூட்டத்தில், 18 வார்டுகளிலும் கான்கிரீட் சாலை, சாக்கடை வசதி, பைப் லைன் பணிகள் செய்ய, தலா […]

Continue Reading

தேசத்தின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தை செயற் குலைக்கும் மறைமுக வேலையில் அரசியல் செய்யும் ஆபத்தான மனிதர் ராகுல் காந்தி -இமாச்சலப் பிரதேச எம் பி கங்கனா ரனாவத்.

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கங்கனா ரணவத் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி ,அழிவுகரமானவர் .அவரால் பிரதமராக முடியாவிட்டால் ,இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பது அவரது செயல் திட்டமாக உள்ளது . அதனால், அரசியலில் மறைமுகமாக இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்த எல்லாம் முயற்சிகளையும் செய்து வருகிறார் . மேலும், நமது பங்குச்சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட இடங்கள் அறிக்கை ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது […]

Continue Reading

காவல்துறை அதிகாரிகள் குற்ற வழக்கு போடுவதை குற்றமாக செய்தால் நீதிமன்றம் சட்டத்தின் பிடியில் அவர்களை நிறுத்துமா ?

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram  சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், குண்டர் சட்டம் போன்ற எல்லாவற்றையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது போடப்படும் குற்ற வழக்குகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் திமுகவிற்கு எதிராக பேசிய ஒரு குற்றத்திற்காக, பழிவாங்கும் நடவடிக்கையாக இதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் நீதிமன்றம் இதை எப்படி வேடிக்கை பார்க்கிறது?  காவல்துறை என்பது ஆட்சியாளர்களின் கையில் இருந்தால், அவர்கள் அவர்களின் அடிமையா? அல்லது அரசியலுக்காக இவர்களை […]

Continue Reading

Rahul Gandhi is a dangerous man who is doing politics in the underground job of destabilising the security of the nation and the economy.

August 13, 2024 • Makkal Adhikaram Kangana Ranaut wrote on her X page that Rahul Gandhi is the most dangerous man. If he can’t become prime minister, he can destroy this nation. Therefore, he is making every effort to indirectly create security and economic disruption in this country. “Last night, it was confirmed that the Places […]

Continue Reading

If police officers make it a crime to file a criminal case, will the court hold them in the clutches of the law?

August 13, 2024 • Makkal Adhikaram The court has quashed all the false cases filed against Shankar and the Goondas Act. However, if the criminal cases filed against Shankar continue to be done as an act of revenge for a crime of speaking against the DMK in political vendetta, how can the court look at this? […]

Continue Reading

பவானிசாகரில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி கருப்பு கொடி ஏந்தி கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு புதிதாக, 420 வீடு கட்டிக் கொடுத்துள்ளது. மேலும், 120 வீடுகள் கட்ட பவானிசாகர் பேரூராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு பவானிசாகர் பகுதி அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக பவானிசாகர் மார்க்கெட் சதுக்கத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், இ.கம்யூ., […]

Continue Reading

தமிழ்நாட்டில் தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள்,தொழிற் சங்கங்கள், கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக தகவல் வெளிவந்து.  அது உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருந்தார் . மேலும், தேசிய கொடி ஏற்றும் போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வழக்கறிஞர் விடுத்திருந்தார்.  அதற்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் சுதந்திர […]

Continue Reading