தமிழ்நாட்டை திவால் ஆக்கிவிட்டு, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை திமுக ஆட்சியில் வருமா ? – அரசியல் ஆய்வாளர்கள்.

ஜூலை 24, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிமுக 5 லட்சம் கோடி கடன், இப்போது ஒன்பது லட்சம் கோடி கடன் என்கிறார்கள். இதே நிலைமை போனால் இந்த ஆட்சி முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு பக்கம் கடனில் மூழ்கும் அபாயம், மறுபக்கம் இந்த அரசு ஊழியர்களுக்கு, மக்கள்  நல திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.மேலும்,  பல தொழிற்சாலைகள், நடுத்தர கம்பெனிகள், கொரோனா காலத்தில் சுமார் ஒரு லட்சம் கம்பெனிகள் […]

Continue Reading

அரசு நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம் .

ஜூலை 24, 2024 • Makkal Adhikaram நெடுஞ்சாலைத் துறையில் மிகப்பெரிய ஊழல்கள் அரசு அதிகாரிகள் தலையில் போய் விடிகிறது. வேலை செய்யாமலே 10% கமிஷன் ,சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டருக்கு போய் சேர வேண்டும் என்கிறார்கள். இது தவிர, 25 சதவீதம் கமிஷன், இப்படி எல்லாமே கமிஷனாக போய்விட்டால் ,அங்கே சாலையின் தரம் எப்படி இருக்கும்? அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட சாலைகள் போடுவதால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது.  இதனால் பாதிக்கப்படுவது அதிகாரிகளும், பொதுமக்களும், பொதுமக்களின் வரிப்பணம் தான். இதைப் […]

Continue Reading

Dindigul District Highways Department officials protest against the government administration.

July 24, 2024 • Makkal Adhikaram Huge scams in the highway sector are falling on government officials. They say that 10% commission should go to the concerned contractor without working. Apart from this, 25 per cent commission, if all this goes as commission, what will be the quality of the road there? Not only that, the […]

Continue Reading

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் ஆணையரை மாற்ற கவுன்சிலர்கள் போர்க்கொடி .

ஜூலை 23, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மாநகராட்சியில் எந்த வேலையும், மக்களுக்காக நடைபெறவில்லை. எங்கள் வார்டு பகுதிகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகள் பற்றி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் ஆணையர் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. எங்கள் பகுதியில் செய்ய வேண்டிய வேலைகள் எதுவும் செய்வதில்லை.  இவர்கள் இருவரும் மாநகராட்சியில் வருகின்ற நிதியை எல்லா வார்டுகளுக்கும் பகிர்ந்த அளித்து மக்கள் பணிகளை செய்தால், இப் பிரச்சனை வராது. ஆனால் மாநகராட்சி மேயர் லட்சுமி சொல்வதை தான் […]

Continue Reading

In Kancheepuram Corporation, councillors demand change of Mayor Mahalakshmi and Commissioner.

July 23, 2024 • Makkal Adhikaram In Kancheepuram Corporation, no work is being done for the people. Corporation Mayor Mahalakshmi and Commissioner do not listen to us about the people’s work to be done in our ward areas. We don’t do any work that needs to be done in our area. If both of them distribute […]

Continue Reading

ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் அவர்களின் ஜால்ராவாக இருப்பது அது பத்திரிகையா ? எது உண்மை? எது பொய்? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது பத்திரிக்கையா? சலுகை விளம்பரங்களுக்காக அடிமைகளாக இருப்பது பத்திரிகையா? எது என்பதை மக்களே தீர்மானியுங்கள்.

ஜூலை 22, 2024 • Makkal Adhikaram திமுக (youtube) யூ – டியூபர் மணி ! பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் என்று ஏமாற்றுகிறாரா ? மதவெறி என்பதை எதை சொல்கிறார் ? என்னுடைய சாமியை, என்னுடைய மதத்தை வணங்க கூடாது என்று சொல்கிறாயா? அல்லது என்னுடைய குல தெய்வத்தை கும்பிடக்கூடாது என்று சொல்கிறாயா? அல்லது தெய்வங்களை வணங்க கூடாது என்று சொல்கிறாயா? எதுடா மத வெறி? மதவெறிக்கு என்ன அர்த்தம்? மற்ற மதங்களை மதிக்கவில்லையா? அல்லது மற்ற மதங்களை […]

Continue Reading

Is it journalism that is the cymbal of the rulers without pointing out their mistakes? Which is true? What lies? Is it the press that makes it clear to the people? Is it journalism to be slaves to promotions? Let the people decide which one.

July 22, 2024 • Makkal Adhikaram Youtube Youtube Hour! Journalism and journalist cheating? What does he mean by bigotry? Are you saying that I should not worship my god, my religion? Or are you telling me not to worship my family deity? Or are you saying that gods should not be worshipped? What is religious fanaticism? […]

Continue Reading

குரு பௌர்ணமியில் சித்தர்கள், மகான்கள் அருபமாக கிரிவலம் என்றால் ,பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் .

ஜூலை 21, 2024 • Makkal Adhikaram திருவண்ணாமலை பல யுகங்களாக இருந்து வரும் மலை என்று மகன்கள் தெரிவிக்கின்றனர் . அதனால் தான் எத்தனையோ சித்தர்கள், எங்கெங்கோ ஜீவ சமாதி அடைந்தாலும், அவர்களும் முக்கிய நாட்களில் அரூமாக வலம் வருவதும், சிலர் கண்களுக்கு தெரிவதுமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது மலையே சிவன்.  ஜோதியின் பிழம்பு மலையாக மாறியதாக விஞ்ஞானம். ஆனால், மெய்ஞானத்தில் கையிலாயத்திற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை. இந்த மலையில் எத்தனையோ ஜீவன் முக்தர்கள், சித்தர்கள், மகான்கள், […]

Continue Reading

If Siddhas and Saints perform Girivalam on Guru Poornima Day, lakhs of devotees perform Giri Valam in Tiruvannamalai.

July 21, 2024 • Makkal Adhikaram According to the sons, Tiruvannamalai is a hill that has existed for ages. That is why many Siddhas, even though they have attained Jeeva Samadhi somewhere, they too are going around on important days and some are visible to the eyes. This mountain is Shiva. Science says that the flame […]

Continue Reading

தமிழ்நாட்டில் கருவேல மரங்கள் அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவால் நீர்வளத்துறை அதிகாரிகளின் மிகப்பெரிய மோசடிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா? – தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா .

ஜூலை 20, 2024 • Makkal Adhikaram கருவேல மரத்தால் நீர் ஆதாரம் குறைந்து விடுகிறது என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைத்து, தமிழகத்தில் உள்ள கருவேல மரங்கள்அகற்ற வேண்டும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை காரணம் காட்டி பல கோடி மதிப்புள்ள கருவேல மரங்கள் நீர்வளத்துறை அதிகாரிகளால் குறைந்த ஏலம் விட்டு, கிராம பஞ்சாயத்து தலைவர்களும், ஏலம் எடுப்பவர்களும்,கிராம ஏரிகளில் உள்ள மரங்கள் ஏலம் விடுவதாக கணக்கு காட்டி […]

Continue Reading