ரயிலில் சீட்டைப் பிடித்தவர்கள் மற்ற பயணிகளுக்கு மன வலியை ஏற்படுத்துவதை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
மே 31, 2024 • Makkal Adhikaram ரயில் பயணம் என்பது வலியும் வேதனையும் ஆன பயணமாக இருப்பதற்கு காரணம் முண்டியடித்துக் கொண்டு சீட்டு பிடிக்கும் கூட்டங்கள் சீட்டு பிடித்த உடன் நிற்பவர்களுக்கு ஏதோ சாதித்தது போல கற்பனை. அந்த அளவிற்கு கூட்டத்தின் நெருக்கடிகள். இது உட்கார்ந்து இருப்பவர்களை தவிர, நிற்பவர்கள் அனைவருக்கும் வலிக்கும் மன வலி தான் அது. குறுகிய நேரமாக இருந்தாலும், அதில் ஒரு வேதனையான பயணம்தான் சீட்டு பிடித்து விட்டு யாரோ அவருக்கு வேண்டிய […]
Continue Reading