சிறுபான்மை மக்களின் வாக்குகளால் தான் தமிழ்நாட்டில் ஆட்சி தீர்மானிக்கப்படுகிறதா ?இந்த வாக்கு சதவீதம் தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலின் முடிவா ?

ஏப்ரல் 27, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் நடந்த முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவு ஜூன் 4-ஆம் தேதி வெளிவந்தால், எந்தெந்த அரசியல் கட்சிகள்? எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு வாக்கு சதவீதம் ? இந்த வாக்கு சதவீதம் தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலின் முடிவா ?நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு சதவீதம் எந்தெந்த அரசியல் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு வாக்கு சதவீதம் பெற்றுள்ளது ? இதில் சிறுபான்மையினர் வாக்குகள் எந்த கட்சிக்கு எவ்வளவு […]

Continue Reading

Is the vote percentage of the minority vote in Tamil Nadu the result of the 2026 assembly elections?

April 27, 2024 • Makkal Adhikaram If the results of the Lok Sabha elections in Tamil Nadu were to be declared on June 4, which political parties would be there? What is the percentage of votes in which constituencies? Is this the result of the 2026 Assembly elections? Which party has how much minority votes? What […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஒரு சார் பதிவாளர் 100 கோடி சம்பாதித்தால், மற்ற துறை அதிகாரிகள் எவ்வளவு ? தமிழ்நாடு ஊழல் மயமா?

ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் இல்லாமல், இருப்பதற்கு முக்கிய காரணமே ஊழல் . இந்த ஊழலை அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தமிழ்நாட்டில் ஊழல் கருப்பு பணமாக மாறி, வெளிநாடுகளில் ,வெளி மாநிலங்களில் ,முதலீடு செய்யும் அளவிற்கு ஊழல்  வளர்ந்து விட்டது .  சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் சொத்து மதிப்பு 100 கோடி.அதை பறிமுதல் செய்து அவருக்கும், அவரது மனைவிக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, […]

Continue Reading

If a sub-registrar in Tamil Nadu earns Rs 100 crore, how many other department officials do? Is Tamil Nadu corrupt?

April 26, 2024 • Makkal Adhikaram Corruption is the main reason for the lack of progress for the working people in the country. From politicians to officials, corruption has become black money in Tamil Nadu and corruption has grown to such an extent that they invest abroad and outside states. Trichy District Special Court Judge Karthikeyan […]

Continue Reading

यदि तमिलनाडु में एक सब-रजिस्ट्रार 100 करोड़ रुपये कमाता है, तो विभाग के अन्य कितने अधिकारी कमाते हैं? क्या तमिलनाडु भ्रष्ट है?

26 अप्रैल 2024 • मक्कल अधिकार भ्रष्टाचार देश में कामकाजी लोगों के लिए प्रगति की कमी का मुख्य कारण है। राजनेताओं से लेकर अधिकारियों तक, तमिलनाडु में भ्रष्टाचार काला धन बन गया है और भ्रष्टाचार इस हद तक बढ़ गया है कि वे विदेशों और बाहरी राज्यों में निवेश करते हैं। त्रिची जिला विशेष अदालत के […]

Continue Reading

தேசிய நெடுஞ்சாலை 205 வருவதால் எங்கள் கிராமத்திற்கு சுடுகாட்டுக்கு மாற்று பாதை அமைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை கிராம மக்கள் சார்பாக மனு .

ஏப்ரல் 25, 2024 • Makkal Adhikaram தண்ணீர் குளம் கிராமப் பகுதியில் உள்ள காலனி மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையின்  குறுக்கே தற்போதய என்.எச் .205 தேசிய நெடுஞ்சாலை அப்பகுதியில் போடப்பட்டு வருவதால், காலம், காலமாக அப்பகுதி மக்களுக்கு இருந்து வந்த சுடுகாட்டு பாதைக்கு செல்லும் வழி தடுக்கப்படுகிறது.  அதனால் அப்பகுதி மக்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்சனைக்கு தீர்வு காண  முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை மூலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, […]

Continue Reading

சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சுமார் 10 லட்சம் பேர் வந்து செல்லும் திருவண்ணாமலையில் போதிய பஸ் வசதி இல்லாமல் பக்தர்கள் தவிப்பு .

ஏப்ரல் 24, 2024 • Makkal Adhikaram திருவண்ணாமலைக்கு பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி ,சித்ரா பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கிறார்கள். அப்படி இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சித்ரா பௌர்ணமிக்கு நேற்று வந்த பக்தர்கள் கூட்டம் அதிகப்படியானது என்று பக்தர்கள் பேசி வந்தனர்.  மேலும், திருவண்ணாமலைக்கு வந்த பக்தர்கள் கூட்டம் தள்ளு முள்ளு நெருக்கடியிலே கிரிவலம் சென்றுள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா […]

Continue Reading

बस सुविधाओं की कमी के कारण चित्रा पौर्णमी गिरिवलम के लिए तिरुवन्नामलाई जाने वाले लगभग 10 लाख श्रद्धालु आते हैं।

24 अप्रैल 2024 • मक्कल अधिकार पूर्णिमा, अमावस्या, शिवराथिरी और चित्रा पूर्णिमा के दिनों में लाखों श्रद्धालु तिरुवन्नामलाई आते हैं। चिलचिलाती गर्मी के बावजूद श्रद्धालु कल चित्रा पूर्णिमा के लिए आए श्रद्धालुओं की भारी भीड़ के बारे में बात कर रहे थे। साथ ही तिरुवन्नामलाई आने वाले श्रद्धालुओं की भीड़ कांटेदार संकट में गिरीवलम चली गई। […]

Continue Reading

Nearly 10 lakh devotees visit Tiruvannamalai for Chitra Pournami Girivalam due to lack of bus facilities.

April 24, 2024, • Makkal Adhikaram Lakhs of devotees visit Tiruvannamalai on Poornima, Amavasya, Sivarathiri and Chitra Pournami days. Despite the scorching heat, the devotees were talking about the huge crowd of devotees who came for Chitra Pournami yesterday. Also, the crowd of devotees who came to Tiruvannamalai went to Girivalam in a thorny crisis. A […]

Continue Reading

நாட்டில் சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்து ஊழல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு அரசின் சலுகை விளம்பரம் கொடுப்பதும், வாக்களிக்கும் அதிகார உரிமையை அர்த்தம் தெரியாமல், பணத்திற்கு விற்கும் மக்கள் இருக்கும் வரைக்கும் எந்த அரசியல் கட்சிகளாலும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியுமா ?

ஏப்ரல் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? தேர்தல் என்றால் என்ன? தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயக கடமை என்றால் என்ன? தன்னுடைய வாக்கு அதிகார உரிமையை அர்த்தம் தெரியாமல், பணத்திற்கு விற்கும் மக்கள் இருக்கிற வரைக்கும் ,அதேபோல். சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்துவிட்டு, தங்களுடைய ஊழல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகளுக்கு அரசின் சலுகை விளம்பரம் நிறுத்தும் வரை எந்த அரசியல் கட்சிகள் வந்தாலும், […]

Continue Reading