ஒஸ்ட்டு காவல் அதிகாரிக்குபெஸ்ட் சான்றிதழ்!இது அடுக்குமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி?

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் வட்டார காவல் ஆய்வாளராக சாலமன் ராஜா பணிசெய்து வருகிறார் இவரின் மேற்பார்வையில் உள்ள வாலாஜா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்சட்டத்துக்கு விரோதமான முறைகேடுகள் நடந்து வருவதாக பெயர் சொல்ல விரும்பாத சமூக ஆர்வலர்கள் மனம் திறந்தனர் காட்டன் சூதாட்டம் நடைமுறையில் தலை விரித்து ஆடுகிறது சூதாட்ட ஏஜென்ட்கள் மீது அவ்வப்போது வாலாஜா போலீசார் பெட்டி கேஸ் போட்டுவிட்டு அதனைத் தடுத்து நிறுத்தியது போல பாவனை செய்கின்றனர் இந்த […]

Continue Reading

சேலம் வார்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு.

சேலம்மாவட்டம் : சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., – எம்.எல்.ஏ., அருள். சேலம், அஸ்தம்பட்டி அருண் நகரில் உள்ள இவரது வீட்டருகில், சேலம் மாநகராட்சி, 15வது வார்டு கூட்டம் நேற்று காலை துவங்கியது. மண்டல குழு தலைவி உமாராணி தலைமை வகித்தார். அங்கு சென்ற அருள், ‘என்னை ஏன் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேச நான் வரக்கூடாதா?’ என்றார். இதற்கு உமாராணி கேள்வி எழுப்ப, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் கூட்டத்தின் நடுவில் அமர்ந்து அருள் தர்ணாவில் […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு .

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் ப.ஈஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிகோவில், ஈரோடு மேற்கு ஒன்றியப் பகுதியில் அதிகமாக மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. வரும் 20-ஆம் தேதி காலாண்டுத் தோ்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், ஈரோடு – கவுந்தப்பாடி செல்லும் அரசுப் பேருந்துகளான ‘8 ஈ, 8டி’ ஆகியவை நசியனுாரில் இருந்து சாமிகவுண்டம்பாளையம் பிரிவு, குருச்சான்வலசு, அலமேடு, குமரன்மலை, காஞ்சிகோவில் வழியாக செல்கின்றன.கடந்த, 3 மாதங்களாக […]

Continue Reading

குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை .

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை அளித்தனா். இதில் பெருந்துறை வட்டாரம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புஞ்சை பாலத்தொழுவு, வசந்தம் நகரைச் சோ்ந்த மக்கள், தங்கள் பகுதிக்கு தாா் சாலை அமைக்கப்படாததை கண்டித்து குடும்ப அட்டைகள், ஆதாா் அட்டைகளை திரும்ப ஒப்படைக்க வந்தனா்.மேலும் அப்போது, கடந்த 2016-ஆம் […]

Continue Reading

ஈரோடு – கோபி நெடுஞ்சாலையில் ,சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் .

செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம்.சித்தோடு அருகே சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு – கோபி நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளால், உயிா் இழப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ […]

Continue Reading

திருமாவளவன் கூட்டணியும் மது ஒழிப்பு மாநாடும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் வரும் செய்திகள் சீன் போடும் வேலையா………?அதற்கு திரைக்கதை வசனம் எழுதும் கார்ப்பரேட் மீடியாக்களா…………? இதுவும் பத்திரிக்கையின் சர்குலேஷனா?

செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram திருமாவளவன் வைக்கின்ற கூட்டணியால்தான் தமிழ்நாட்டு மக்கள் பிழைக்க போகிறார்களா? இல்லை, அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை உயர்த்து விடப் போகிறாரா? எதுவுமே இல்லாத ஒரு விஷயத்திற்கு இவ்வளவு சீன் ஏன்? ஒரு பக்கம் எடப்பாடி, இன்னொரு பக்கம் ஸ்டாலின், மது ஒழிப்பு மாநாடு இரண்டு நாளாக இந்த செய்தி தான் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட பரபரப்பான செய்தி. இதில் மக்கள் எவ்வளவு பயனடைந்தார்கள்? இதனால் என்ன அவர்கள் தெரிந்து கொண்டார்கள்? எவ்வளவு […]

Continue Reading

थिरुमावलवन गठबंधन और मद्य निषेध सम्मेलन क्या समाचार पत्रों और टेलीविजन दृश्यों पर समाचार हैं………? क्या यह कॉर्पोरेट मीडिया है जो पटकथा और संवाद लिखता है…………? क्या यह भी पे्रस का प्रसार है?

17 सितम्बर 2024 • मक्कल अधिकारम क्या थिरुमावलवन के गठबंधन के कारण तमिलनाडु के लोग जीवित रहेंगे? या वह अपने जीवन की गुणवत्ता में सुधार करने जा रहा है? जिस चीज के पास कुछ भी नहीं है उसके लिए इतना सीन क्यों? एक तरफ एडप्पादी और दूसरी तरफ स्टालिन, मद्य निषेध सम्मेलन यह खबर अखबार और […]

Continue Reading

Thirumavalavan Alliance and Liquor Prohibition Conference Are the news on newspapers and television scenes………? Is it the corporate media that writes the screenplay and dialogues…………? Is this also a circulation of the press?

September 17, 2024 • Makkal Adhikaram Are the people of Tamil Nadu going to survive because of Thirumavalavan’s alliance? Or is he going to improve the quality of their lives? Why so much sean for something that has nothing? Edappadi on one side and Stalin on the other side, Liquor Prohibition Conference This news was the […]

Continue Reading

ரசாயன பயன்பாடின்றி இனி விளைபொருளை பாதுகாக்கலாம் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைப்பு .

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram ஈரோடு : ரசாயன மருந்துகள் இன்றி நீண்டகாலத்திற்கு விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு மட்டும் மொத்தமாக ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இன்றைய சூழலில் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை […]

Continue Reading

ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை சவுக்கு சங்கர் போல ஆக்கலாம் என்று திமுக அரசு நினைகிறதா?

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் பேசுவதும் தவறு என்கிறீர்கள். ஆன்மீகம் பேசுவதும் தவறு என்கிறீர்களா? சவுக்கு சங்கர் திமுக ஆட்சியையும், ஸ்டாலின் குடும்பத்தையும் தொடர்ந்து பேசி வந்ததால் இந்த எதிர்ப்பு என்பதை அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. ஆனால், இங்கே ஆன்மீகவாதி மகாவிஷ்ணு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் இருந்து வரும்போது, அவருக்கு எதிரான தகவல்கள் தொடர்ந்து இணையதளத்தில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அவரை குற்றவாளியாக்க காவல்துறை முயற்சி செய்கிறதா? மகாவிஷ்ணுவின் விஷயத்தில் […]

Continue Reading