இந்தியா என்ற ஒரு தேசத்தை கூறு போட நினைக்கும் பிரிவினைவாத சக்தியா? – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி .

செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram பிஜேபியை மதவாத சக்தி என்று சொல்லும் காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் அதைவிட மிகப்பெரிய மதவாத கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜம்மு காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து நாடாளு மன்றத்தில் போராடுவோம் என்று பேசியுள்ளார் .அப்படி என்றால் அங்குள்ள முஸ்லிம்களுக்கு ஜம்மு காஷ்மீரை இவர் தனி நாடாக உருவாக்க முயற்சிக்கிறார், அவருடைய […]

Continue Reading

Is it a divisive force that wants to divide a nation called India? – Congress president Rahul Gandhi

September 27, 2024 • Makkal Adhikaram The Congress and other opposition parties, which call the BJP a communal force, have been even more communal. Rahul Gandhi, while campaigning for the upcoming assembly elections in Jammu and Kashmir, had said that he will continue to fight in Parliament till Jammu and Kashmir gets statehood. This is an […]

Continue Reading

क्या यह एक विभाजनकारी शक्ति है जो भारत नामक राष्ट्र को विभाजित करना चाहती है? – कांग्रेस अध्यक्ष राहुल गांधी

27 सितम्बर 2024 • मक्कल अधिकारम भाजपा को सांप्रदायिक ताकत बताने वाली कांग्रेस और अन्य विपक्षी पार्टियां तो और भी सांप्रदायिक हो गई हैं. राहुल गांधी ने जम्मू-कश्मीर में आगामी विधानसभा चुनावों के लिए प्रचार करते हुए कहा था कि वह जम्मू-कश्मीर का दर्जा मिलने तक संसद में लड़ते रहेंगे। यह भारत की अखंडता के खिलाफ […]

Continue Reading

செந்தில் பாலாஜிக்கு பணம் கட்டியும் , பல்வேறு நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் ஜாமின் .

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram புதுடில்லி: மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.கடந்த 2011 – 16 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி,48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் […]

Continue Reading

நாட்டில் போலி வழக்கறிஞர்களை களை எடுக்க , இந்திய பார் கவுன்சில் கொண்டு வந்த சட்டம் போல்! பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா போலி பத்திரிகைகளையும், போலி பத்திரிகையாளர்களையும் களையெடுக்க சட்டம் கொண்டு வருமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் .

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram நாட்டின் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்திய பார் கவுன்சில் சட்ட மாணவர்களுக்கான குற்ற பின்னணி பயோமெட்ரிக் ஆய்வு அறிவிப்புகளை பரிந்துரைத்துள்ளது. இந்திய பார் கவுன்சில் குற்றவியல் பின்னணி சரிபார்ப்பு முறையை உடனடியாக செயல்படுத்த அனைத்து சட்டக் கல்வி மையங்களில் (CLE) ஒரே நேரத்தில் பட்டங்கள் வேலை வாய்ப்பு நிலை மற்றும் வருகைக்கு இணைந்துதல் தொடர்பான கட்டாய அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.  மேலும், துணை வேந்தர்கள், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சட்ட […]

Continue Reading

बार काउंसिल ऑफ इंडिया देश में फर्जी वकीलों को बाहर करने के लिए एक कानून लाया है। क्या भारतीय प्रेस परिषद फर्जी अखबारों और फर्जी पत्रकारों को बाहर करने के लिए कानून लाएगी? समाज कल्याण पत्रकार और प्रेस |

26 सितम्बर 2024 • मक्कल अधिकारम देश के कानून के महत्व पर जोर देते हुए, बार काउंसिल ऑफ इंडिया ने कानून के छात्रों के लिए अपराध पृष्ठभूमि अध्ययन के लिए बायोमेट्रिक निरीक्षण अधिसूचनाओं की सिफारिश की है। बार काउंसिल ऑफ इंडिया (बीसीआई) ने आपराधिक पृष्ठभूमि जांच प्रणाली के तत्काल कार्यान्वयन के लिए सभी कानूनी शिक्षा केंद्रों […]

Continue Reading

Bar Council of India has brought a law to weed out fake lawyers in the country. Will the Press Council of India bring a law to weed out fake newspapers and fake journalists? Social Welfare Journalists and the Press.

September 26, 2024 • Makkal Adhikaram Emphasising the importance of the law of the country, the Bar Council of India has recommended biometric inspection notifications for crime background study for law students. The Bar Council of India (BCI) has ordered immediate implementation of mandatory notifications regarding simultaneous degrees, placement status and admission to attendance at all […]

Continue Reading

விவசாயத்திலும் களமிறங்கிய வடமாநிலத் தொழிலாளா்கள்!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram  கூலி குறைவு, விரைந்து முடிக்கப்படும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வேளாண் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்களை ஈடுபடுத்துவது தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 119 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் சாகுபடி பரப்பு உள்ளது. வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், விதைப்பு, நாற்று நடவு, களையெடுத்தல், நீா்ப் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிா்ப் பாதுாப்பு, கவாத்து, அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய பணிகளுக்கு விவசாயத் தொழிலாளா்களை […]

Continue Reading

சென்னை ஐசிஎப் ( ICF) இல் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் ரயில்வேயில் வேலை வேண்டி போராட்டம் .

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram சென்னை ஐ சி எஃப் எல் அப்ரண்டீஸ் ஆக பயிற்சியை முடித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், தெற்கு ரயில்வே அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில்வே நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாகவும் அதை சிபிஐ விசாரணையும் ,(ED) அமலாக்கத்துறை விசாரணையும், இதில் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இது மத்திய […]

Continue Reading

Trainees of ICF in Chennai strike for wanted jobs in railways.

September 25, 2024 • Makkal Adhikaram More than 10,000 trainees staged a protest at the Chennai Central Railway Station against the Southern Railway for not giving them jobs even after more than 13 years of completing their training as ICFL Apprentices. They have alleged corruption in railway administration and demanded a CBI probe and an ED […]

Continue Reading