தமிழக வாக்காளர்கள்! திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரங்களையும், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளையும் ,இந்தப் பொய்களை பரப்புகின்ற ஊடகங்களையும் நம்பி ஏமாறாதீர்கள் – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்

ஏப்ரல் 01, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டு அரசியல் தேர்தல் களம் பொய் பிரச்சாரங்களையும், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழக்கறிஞர்களின் பொய் வாதங்களை போல் கொடுத்து, தொடர்ந்து இந்த அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகிறது.இதனால், மக்களும் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற தேர்தலில் வாக்களித்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.  இங்கே கடந்த முறை திமுகவுக்கு வாக்களித்து 39 எம்பிக்கள் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு அனுப்பி, மக்களுக்காக இந்த 39 எம்பிக்கள் அவரவர் தொகுதிகளில் செய்தது என்ன?பட்டியலிடுங்கள் பார்ப்போம் .அப்படி […]

Continue Reading

Tamil Nadu Voters! Don’t be fooled by the false propaganda, false election promises and the media that spread these lies of DMK, AIADMK allies and political parties like Naam Tamilar.

April 01, 2024 • Makkal Adhikaram The political election field in Tamil Nadu is constantly deceived by these political parties by giving false propaganda and false election promises like the false arguments of lawyers. Here last time 39 MPs voted for DMK and sent 39 MPs from Tamil Nadu to Delhi and what did these 39 […]

Continue Reading

तमिलनाडु के मतदाता! डीएमके, एआईएडीएमके के सहयोगियों और नाम तमिलर जैसे राजनीतिक दलों के झूठे प्रचार, झूठे चुनावी वादों और मीडिया के बहकावे में मत आओ।

01 अप्रैल 2024 • मक्कल अधिकार तमिलनाडु में राजनीतिक चुनाव मैदान इन राजनीतिक दलों द्वारा वकीलों की झूठी दलीलों की तरह झूठे प्रचार और झूठे चुनावी वादे करके लगातार धोखा दिया जा रहा है। यहां पिछली बार 39 सांसदों ने डीएमके को वोट देकर तमिलनाडु से 39 सांसदों को दिल्ली भेजा था और इन 39 सांसदों […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் கட்சிகளையும், அரசியலையும் படிக்காமல், அரசியல்! நல்லாட்சியும், நல்ல நிர்வாகமும் ,மக்களுக்கான திட்டமும் செய்தது எந்த அரசியல் கட்சி? என்பதை உங்களால் தீர்மானிக்க முடியுமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் பல அரசியல் கட்சிகள், அரசியல் கட்சியினர், பத்திரிகை, தொலைக்காட்சிகள், youtube சேனல்கள் இருக்கிறது. இதில் வெளியிடும் செய்திகள் எது உண்மை? எது பொய்? யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? இந்த ஒரு நிலைமையை தமிழ்நாட்டில் பத்திரிகை, தொலைக்காட்சிகள், youtube சேனல்கள், சாமானிய பத்திரிகைகள் உருவாக்கி வைத்துள்ளது. இது ஒரு போட்டியாக இருந்தாலும், நோக்கம் எதை கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற ஒரு முக்கிய கடமை பத்திரிகைகளுக்கு இருக்கிறது. ஆனால், தனக்கு […]

Continue Reading

तमिलनाडु के लोग राजनीतिक दलों और राजनीति का अध्ययन नहीं करते हैं। किस राजनीतिक दल ने लोगों के लिए सुशासन, सुशासन और योजनाएं बनाई हैं? क्या आप यह तय कर सकते हैं? समाज कल्याण पत्रकार।

देश में कई राजनीतिक दल, राजनीतिक दल, अखबार, टेलीविजन चैनल और यूट्यूब चैनल हैं। खबर की सच्चाई क्या है? क्या झूठ है? कौन सच बोल रहा है? कौन झूठ बोल रहा है? तमिलनाडु में पे्रस, टेलीविजन, यू ट्यूब चैनलों और सामान्य समाचार पत्रों द्वारा यह स्थिति पैदा की गई है। भले ही यह एक प्रतियोगिता […]

Continue Reading

The people of Tamil Nadu do not study political parties and politics. Which political party has done good governance, good governance and schemes for the people? Can you decide that? Social welfare journalists.

There are many political parties, political parties, newspapers, television channels and YouTube channels in the country. What is the truth of the news? What lies? Who’s telling the truth? Who’s lying? This is a situation created in Tamil Nadu by the press, television, YouTube channels and ordinary newspapers. Even if it is a competition, the […]

Continue Reading

நீதித்துறையிலும் பத்திரிக்கை துறையிலும் அரசியல் தலையீடு அரசியல் தலையீடு அதிகரித்திருப்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் .

நீதித்துறையில் அரசியல் தலையீடு, அதிகரித்திருப்பதால் நீதித்துறையின் நேர்மைக்கு களங்கம் – மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் . நாட்டில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுபோல நீதித்துறையின் சுதந்திரமும் அரசியல் தலையீட்டால் பறிபோய்விடும் என மூத்த வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் என்னிடம் கூட எனது பத்திரிகையின் மூத்த வழக்கறிஞர் முத்துசாமி பேசும் போது நீதிமன்றத்தில் அதிக அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் நடக்கின்ற அரசியல், […]

Continue Reading

Political interference in the judiciary and the press Increased political interference is a threat to democracy.

March 29, 2024  • Makkal Adhikaram Increasing political interference in judiciary tarnishes integrity of judiciary: Senior lawyers write to CJI By PTI . It has been many years since press freedom was eroded in the country. Senior lawyers are worried that the independence of the judiciary will also be taken away due to political interference. […]

Continue Reading

தமிழக மக்கள் தகுதியானவர்களுக்கு வாக்களிக்க தெரியாததால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகி வந்துள்ளது பற்றி சிந்திப்பார்களா ?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உடம்பு கனமாகவும், ஏதோ ஒரு கட்சியில் பொறுப்பை வாங்கிக்கொண்டு பேசத் தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் நன்றாக பேசுகிறார்கள் என்று படித்தவர்களும், ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். படிக்காதவர்களும் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.இதுவா அரசியல் தகுதி? இது அரசியல் தகுதி அல்ல . அரசியல் தகுதி என்றால்! ஒருவருடைய நேர்மை, ஒழுக்கம்,சமூகத்தில் நன்மதிப்பு ,மரியாதை இதுதான் ஒரு மனிதனின் அரசியல் அடிப்படைத் தகுதி. இந்த தகுதி இல்லாதவர்கள் குடிகாரர்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதோ ஒரு கட்சியில், ஏதோ ஒரு பொறுப்பை […]

Continue Reading