தேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:  வேளாண்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தயாரிப்பை […]

Continue Reading

தீபாவளி நேரம் பாஸ். கண்டுக்காதீங்க!’ – லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்’ கொடுத்த டாஸ்மாக் மேலாளர் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்‌ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாக சட்டம்,ஊராட்சிகள் நிர்வாக சட்டம், இந்த சட்டங்களை திருத்தாமல்! தேர்தல் நடத்துவதுமாநில தேர்தல் ஆணையத்தின் வீணான வேலை – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அக்டோபர் 25, 2024 • Makkal Adhikaram ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி நிர்வாக அதிகாரிகளும், ஊராட்சி பிரதிநிதிகளும் கூட்டுக் கொள்ளை நடத்துவதற்கு இப்படிப்பட்ட ஒரு தேர்தல் தேவையா?   .சட்டத் திருத்தத்தை கொண்டு வராமல் நடத்தும் தேர்தல் வீண். மேலும், மாநில தேர்தல் ஆணையம் கடமைக்கு ஐந்து வருடம் முடிந்தால், தேர்தல் நடத்துவது நம்முடைய வேலை என்று கடமைக்கு தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறது. இது பற்றி பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி என்று விவாதம் நடத்துவது, மக்களிடம் பேசுவது […]

Continue Reading

ஈஷாவை அரசியல்வாதிகள் முதல் அடைக்கலம் வந்தவர்கள் வரை டார்கெட் செய்வது ஏன் ?

கோவை ஈஷா யோகா மையம் இந்து மதத்தின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக சேவை நிறுவனம் . இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ,வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பட்ட மக்கள் இருந்து வருகிறார்கள். தவிர, ஈஷாவின் யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவாவின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் யோகா ,தியானம் போன்ற பல்வேறு ஆன்மீக நிலைகளில் ஈர்க்கப்பட்டு இன்று வளர்ச்சி அடைந்த சமூக தொண்டு நிறுவனமாக உள்ளது . அதன் […]

Continue Reading

ஆல்கஹால் உற்பத்தி, மது ஆலை உற்பத்தி மற்றும் விநியோகம் தவிர, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி, தொடர்பாக நாடாளுமன்றம் தலையிட முடியாது உச்ச நீதிமன்ற தீர்ப்பு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.  இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]

Continue Reading

The Supreme Court has ruled that Parliament cannot interfere in the production and distribution of raw materials required by industries, except for the manufacture and distribution of alcohol.

October 24, 2024 • Makkal Adhikaram The Supreme Court empowers the States to legislate under the Seventh Schedule of the Constitution with regard to the production, distribution, purchase and sale of liquor in the State List. But in 1990, a seven-judge bench of the Supreme Court heard the matter and ruled that the central government had […]

Continue Reading

அமுதம் கடைகளில் ரூ 499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனை! இதையே வெளியே வாங்கினால் எவ்வளவு ஆகும்?

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram  தீபாவளி பண்டிகையொட்டி தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அது பொதுமக்கள் மத்தியில்இந்த 15 பொருட்கள் வெளியே வாங்கினால் கூடுதல் செலவு என இல்லத்தரசிகள் தெரிவிக்கிறார்கள்.தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள் ஆகும். தீபாவளிக்கு பலகாரங்களை வீடுகளில் செய்ய […]

Continue Reading

अगर बिना राजनीतिक पृष्ठभूमि वाले युवा राजनीति में आते हैं! क्या भ्रष्टाचार को खत्म किया जा सकता है? परिवार की राजनीति! क्या हम देश से भ्रष्टाचार मिटा सकते हैं? भारत एक महाशक्ति है – लेखक

22 अक्तूबर 2024 • मक्कल अधिकारम प्रधानमंत्री नरेंद्र मोदी ने रविवार को कहा कि जिन युवाओं की कोई राजनीतिक पृष्ठभूमि नहीं है, उन्हें भ्रष्टाचार और परिवारवाद के खिलाफ लड़ने के लिए राजनीति में आना चाहिए। उन्होंने युवाओं से इस पर सुझाव देने को कहा। इसका जवाब वही दे सकता है जो राजनीति को जानता हो। जो […]

Continue Reading

If youngsters with no political background come to politics! Can corruption be eradicated? Family politics! Can we eradicate corruption in the country? India is a superpower – Editor .

October 22, 2024 • Makkal Adhikaram New Delhi: Prime Minister Narendra Modi on Sunday said that the youth who do not have a political background should join politics to fight against corruption and family politics. He asked the youth to give suggestions on this. Only those who know politics can answer this. Those who do not […]

Continue Reading

விடையூர் கிராமத்தில் மிகப்பெரிய மோசடி வேலை செய்த நீர்வளத்துறை பொறியாளர் ரமேஷ் இன்று திருத்தணி டிவிஷனில் லஞ்சம் வாங்கி மாட்டியுள்ளார்- கடவுள் மிகப்பெரியவன்!

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம், ரவுடிசம், ஆள் பலம் ,பண பலம், அதிகார பலம் இத்தனைக்கும் மீறி ஒரே சக்தி இறைவன் ஒருவன் தான். அதை ரமேஷ் விஷயத்தில் நிரூபித்து விட்டார் . சாதாரண விடையூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டு ஏரிகளில் கருவேல மரம் ஐந்து கோடி மதிப்புள்ள மரங்களை ,வெறும் 50 ஆயிரத்திற்கு ஏலம் விட்டார். ஏலம் விட்ட இந்த மரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக […]

Continue Reading