பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில ஆர்ஜிதம் செய்வதால் மனவேதனையில் கிராம மக்கள் .

ஜூன் 20, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் பல விமான நிலையங்கள் இருந்தும் மக்களுக்கு மீண்டும் பரந்து ஒரு விமான நிலையம் தேவையா? என்பதுதான் முக்கிய கேள்வி? மேலும் இந்த விமான நிலையத்தால் அரசுக்கு வருமானம் .ஆனால் இங்கே பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்கள் எங்கே செல்வார்கள்? அவர்களுடைய வேதனை பற்றி மத்திய, மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் . இந்த மக்களுக்கு விமான நிலையத்தால் எந்த பயனும் இல்லை .இவர்கள் விவசாய பூமியை நம்பியும், […]

Continue Reading

The Tamil Nadu government has acquired land in more than 15 villages for the construction of Parandur airport.

June 20, 2024 • Makkal Adhikaram There are many airports in Tamil Nadu but do people need an airport again? The main question is? But where will the people who have lived here for generations go? The central and state governments should take note of their pain. The airport is of no use to these people, […]

Continue Reading

மோடியின் கூட்டணி ஆட்சி 5 ஆண்டு நிறைவு செய்யுமா? எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கம் தோல்வி.

ஜூன் 16, 2024 • Makkal Adhikaram நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருந்தாலும் 241 சீட்டுகளை எந்த அரசியல் கட்சியும் எடுக்கவில்லை. அவர்களுக்கு தேவை இன்னும் ஒரு 31 சீட் மேலும் 31 சீட்டு வந்திருந்தால் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் . அதனால் கூட்டணி ஆட்சி ஏற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  அதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார், ஆந்திரா தெலுங்கு தேச கட்சி சந்திரபாபு நாயுடு இந்த கூட்டணியுடன் பிஜேபி மோடி […]

Continue Reading

விஞ்ஞான வாழ்க்கையில் மனித வாழ்க்கை நிம்மதி சந்தோஷத்தை இழக்கும் நிலையா?

ஜூன் 15, 2024 • Makkal Adhikaram மனித வாழ்க்கை மாட்டு வண்டியில் செல்லும்போது, மனிதன் பரபரப்பும் டென்ஷனும் இல்லாமல் வாழ்ந்தான். உடல் உழைப்பு தனக்குத் தேவை எதுவோ அது மட்டும் இருந்தால் போதும் என்று நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கை அது. ஒருவேளை உணவு இல்லை என்றாலும், நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவில்லை.  ஆனால் கார் இருக்கிறது. பைக் இருக்கிறது .பங்களா இருக்கிறது. பணம் இருக்கிறது. சொகுசான வாழ்க்கை இருக்கிறது. எது இருந்தும் சொந்த பந்தங்களிடம் மனம் விட்டு […]

Continue Reading

பத்திரிக்கை சுதந்திரம் ஒரு சீப்பஸ்ட் அரசியலுக்கு வழிவகுத்து கொண்டிருக்கிறதா ? இது அரசியலில் தகுதியற்றவனுடைய வேலை.

ஜூன் 07, 2024 • Makkal Adhikaram அண்ணாமலையின் தோல்வி ஒரு ஆட்டை கொண்டு வந்து, அந்த ஆட்டை வெட்டி பிரியாணி போடுவது போன்று படத்தைக் காட்டி, அதை ஒரு செய்தியாக ஒரு பெரிய பத்திரிகை என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் நிறுவனம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் இதைவிட கேவலம் வேறு எதுவும் கிடையாது.இது ஒரு செய்தி என்று பத்திரிக்கையில் போடுவதற்கு கேவலமாக இருக்கிறது .மேலும்,  அரசியல் முட்டாள்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எப்படி வேண்டுமானாலும் செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் […]

Continue Reading

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடி கணக்கில் நடந்து வந்த பஞ்சாயத்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பருத்தி சேரி ராஜா .

மே 31, 2024 • Makkal Adhikaram மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் , பஞ்சாயத்து கிளர்க்குகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரையும் தாண்டி, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வரை இந்த ஊழல் பணம் பாய்ந்து கொண்டிருந்தது,  அதற்கு முற்றுப்புள்ளி […]

Continue Reading

திமுக ஆட்சியில் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்களால் கிராம பொதுச் சொத்துக்கள் கொள்ளை அடிப்பதை தடுக்கவோ(அல்) தட்டிக் கேட்கவோ கூடாதா ? – கிராம மக்கள்.

மே 16, 2024 • Makkal Adhikaram ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் . தமிழக முழுதும் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்கள்! கிராம பொது சொத்துக்கள் ஆன ஏரி கருவேல மரங்கள் அல்லது மரங்கள் .மணல், ஏரி மண் போன்றவற்றை அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் பெறாமல், மணல் கடத்தல் மற்றும் ஏரி மண் கடத்தல் வேலைகளை ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலரிடம் கிராம மக்கள் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை […]

Continue Reading

தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவில் சிறப்பான அன்னதானம் பக்தர்களுக்கு வினியோகம் .

மே 11, 2024 • Makkal Adhikaram தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவில் ( மே 10 ) தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக அன்னதானம் சிறப்பான முறையில் பக்தர்களுக்கு வினியோகித்தனர்.  இந்த அன்னதானத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சுகன்யா முரளிதரன் […]

Continue Reading

Has it become a shame to work and live in the country? Is it honorable to cheat the city, cheat the law and loot in politics?

May 10, 2024 • Makkal Adhikaram It is hard work to work and live in the country. So it has become politics to look at crores without working. Till yesterday, all the politicians I saw on bikes, today they go by car. I don’t see it as jealousy. How did this come about? That’s what I’m […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் பேசுவதற்கும், செய்வதற்கும் சம்பந்தமில்லாமல் கொள்ளை கூட்டமாக இருந்து கொண்டு, மக்களுக்கான ஆட்சி நடத்த முடியுமா?

மே 08, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும், பல அரசியல் கட்சிகள் இருந்து வருகிறது. இந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகள் பற்றி பேசுவதற்கு தான்நன்றாக இருக்கிறதே ஒழிய செயலில் அதற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலைமை தற்போதைய அரசியல் கட்சிகளால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்களிடம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே சமூகமாக இருந்தாலும், அந்த சமூகத்தில் பல கட்சிகளில் சேர்ந்திருக்கும் போது ,அவர்களுக்குள் ஒரு பிரிவினைவாதம் வளர்ந்து விட்டது .இது […]

Continue Reading