டாஸ்மாக்கில்!( Tasmac )டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும்,தெரியாத ரகசிய கள்ள மார்க்கெட் விற்பனையா? அது செந்தில் பாலாஜிக்கு தெரியுமா?இதற்கு தான் E D உள்ளே வருகிறதா?

டாஸ்மாக்கில் ரகசிய கள்ள மார்க்கெட் விற்பனை ஓடிக்கொண்டிருப்பதை பொதுமக்களுக்கும், கீழ் மட்ட அதிகாரிகளுக்கும் தெரியாத ஒன்று. இது செயல்படுத்தி வெற்றிகண்டவர் டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து, இந்த கள்ள மார்க்கெட் விற்பனையில் கை தேர்ந்தவர்.என்கிறார்கள். இந்த கள்ள மார்க்கெட் விற்பனைக்காக தான் இவரை ஜெயலலிதா,அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அது எப்படி என்றால்? இங்கே 150 ரூபாய் ஒரு மது பாட்டலுக்கு ஆகும் செலவை, அதே கணக்கில் இந்த பாட்டில் […]

Continue Reading

மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு.

தமிழக அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 20,000 ஆயிரத்தை குறைக்க அரசு வெளியிட்ட உத்தரவுக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் சட்ட போராட்டத் தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுடைய ஓய்வூதியத்திலிருந்து மாதம் தோறும் ரூ 20,000, குறைக்க அரசாணை வெளியிட்டது. அதற்கு தமிழக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதே நிலையை தான் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி […]

Continue Reading

The DMK government is at loggerheads with the central government on education, it is a threat to the future welfare of Tamil Nadu students.

February 24, 2025 • Makkal Adhikaram From the beginning, the DMK has been on a collision course with the central government on the issue of education, which is a threat to the future of the students. This is the first time in Tamil Nadu that a case has been filed against the Governor for not giving […]

Continue Reading

திமுக அரசு!கல்வியில் மத்திய அரசு உடன் மோதல் போக்கு,தமிழக மாணவர்களின் எதிர்கால நலனுக்கு அது ஆபத்து.

திமுக ஆரம்பத்தில் இருந்து கல்வி விஷயத்தில் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.இது மாணவர்களின் எதிர்கால நலனுக்கு ஆபத்து. ஒரு பக்கம் கவர்னரை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது இதுதான் தமிழ்நாட்டில்.முதன்முறை,இது எதற்கு என்றால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மற்றும் சில மசோதாக்கள் நிறைவேற்றுவதில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களின் கௌரவ பிரச்சினையாக இருந்து வந்தாலும், […]

Continue Reading

போலி பட்டாக்களை கொடுத்து தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை ஏமாற்றும் அதிமுக, திமுக ஆட்சியின் அவலம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டாமா? -மனக் குமுறலுடன் தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள்.

பிப்ரவரி 24, 2025 • Makkal Adhikaram தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களை தொடர்ந்து அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருவதாக ஒவ்வொரு ஏழை பத்திரிகையாளர்களின் மனக்குமுறல். அந்த மனக்குமுறலுக்கு முக்கிய காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் 54 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறார்கள்.அந்த பட்டாவை வாங்கி பார்த்த பிறகு தான் தெரிந்தது, அதில் வில்லங்கம் உள்ள இடத்தினுடைய பட்டா என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.  மேலும், அவர்கள் […]

Continue Reading

தமிழக முழுதும் முதல்வர் மருந்தகம் தமிழக அரசு திறப்பு.

தமிழக அரசு “முதல்வர் மருந்தகம் “தமிழக முழுதும் ஆயிரம் இடங்களில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது மற்ற மருந்தகங்களை காட்டிலும் மிகக் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் விற்கப்படபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளில் உருப்படியாக ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளார் என்றால் அது அரசு மருந்தகம் குறைந்த விலையில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள திட்டம் தான் அதில் ஒன்றும் […]

Continue Reading

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள்.

பிப்ரவரி 10, 2025 • Makkal Adhikaram  ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள். நாட்டில் வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டி போடுவதற்கு தான் அரசியலில் அரசியல் கட்சிகளுக்கு எலக்சன் கமிஷன் அதாவது தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறார்கள் .இதில் அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூக சேவையை தெரிவிக்கின்ற ஒரு இடம் தான் தேர்தல். அதாவது மக்களின் பரீட்சை […]

Continue Reading

Political parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters.

February 10, 2025 • Makkal Adhikaram  Political parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters. The Election Commission of India (ECI) conducts elections for political parties to contest elections in the country whether they win or lose. That is to say, a test of the people. Elections are a test […]

Continue Reading

நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும்.

பிப்ரவரி 09, 2025 • Makkal Adhikaram நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும். மக்களுக்காக தான் அரசியல்! மக்களுக்காக தான் அரசியல் கட்சிகள்! இப்படிபட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலும், அரசியல் கட்சியும் இன்று வியாபாரம் ஆக்கப்பட்டது எப்படி? அதற்கு யார் காரணம்? அரசியலும், அரசியல் கட்சியும் மக்களுக்கு சேவை நோக்கம் கொண்டது. அது இன்று […]

Continue Reading