போலி பட்டாக்களை கொடுத்து தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை ஏமாற்றும் அதிமுக, திமுக ஆட்சியின் அவலம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டாமா? -மனக் குமுறலுடன் தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள்.

பிப்ரவரி 24, 2025 • Makkal Adhikaram தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களை தொடர்ந்து அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருவதாக ஒவ்வொரு ஏழை பத்திரிகையாளர்களின் மனக்குமுறல். அந்த மனக்குமுறலுக்கு முக்கிய காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் 54 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறார்கள்.அந்த பட்டாவை வாங்கி பார்த்த பிறகு தான் தெரிந்தது, அதில் வில்லங்கம் உள்ள இடத்தினுடைய பட்டா என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.  மேலும், அவர்கள் […]

Continue Reading

தமிழக முழுதும் முதல்வர் மருந்தகம் தமிழக அரசு திறப்பு.

தமிழக அரசு “முதல்வர் மருந்தகம் “தமிழக முழுதும் ஆயிரம் இடங்களில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது மற்ற மருந்தகங்களை காட்டிலும் மிகக் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் விற்கப்படபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளில் உருப்படியாக ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளார் என்றால் அது அரசு மருந்தகம் குறைந்த விலையில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள திட்டம் தான் அதில் ஒன்றும் […]

Continue Reading

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள்.

பிப்ரவரி 10, 2025 • Makkal Adhikaram  ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள். நாட்டில் வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டி போடுவதற்கு தான் அரசியலில் அரசியல் கட்சிகளுக்கு எலக்சன் கமிஷன் அதாவது தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறார்கள் .இதில் அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூக சேவையை தெரிவிக்கின்ற ஒரு இடம் தான் தேர்தல். அதாவது மக்களின் பரீட்சை […]

Continue Reading

Political parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters.

February 10, 2025 • Makkal Adhikaram  Political parties like AIADMK, BJP, PMK and DMDK boycotted the Erode by-election. – Eligible voters. The Election Commission of India (ECI) conducts elections for political parties to contest elections in the country whether they win or lose. That is to say, a test of the people. Elections are a test […]

Continue Reading

நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும்.

பிப்ரவரி 09, 2025 • Makkal Adhikaram நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும். மக்களுக்காக தான் அரசியல்! மக்களுக்காக தான் அரசியல் கட்சிகள்! இப்படிபட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலும், அரசியல் கட்சியும் இன்று வியாபாரம் ஆக்கப்பட்டது எப்படி? அதற்கு யார் காரணம்? அரசியலும், அரசியல் கட்சியும் மக்களுக்கு சேவை நோக்கம் கொண்டது. அது இன்று […]

Continue Reading

Governor R.N.Ravi, Is the Supreme Court’s opinion that the conflict between Ravi and the Tamil Nadu government is true?

February 08, 2025 • Makkal Adhikaram Governor R. My. Is the conflict between Ravi and the Tamil Nadu government affecting the people? Not sure. The DMK government accuses the Governor of doing politics. Neither is this. He has freedom of expression. Anyone can say that opinion. Further, the Governor addresses the law and order situation in […]

Continue Reading

If political parties become tents of anti-social elements in the country, people will be politically disappointed. The central and state government’s concessions and advertisements to the newspapers and television channels that support it are hidden axes that destroy the society.

  If political parties become tents of anti-social elements in the country, people will be politically disappointed. The central and state government’s concessions and advertisements to the newspapers and television channels that support it are hidden axes that destroy the society. Today’s politics and political parties in the country continue to commit crimes against the society, […]

Continue Reading

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனிகளில் சமீபத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதற்கு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் என்ன நடவடிக்கை எடுத்தார்? – கும்மிடிப்பூண்டி பொதுமக்கள் & தொழிலாளர்கள் .

ஜனவரி 31, 2025 • Makkal Adhikaram கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பல லட்சம் தொழிலாளர்கள் வட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பல இரும்பு தொழிற்சாலைகள், இருந்து வருகிறது. இந்த இரும்பு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள இணை இயக்குனர் சரவணன் பொறுப்பேற்ற பிறகு குறுகிய காலத்தில் சுமார் பத்து பேர் இறந்துள்ளனர். இந்த இறப்புகளை பற்றி அந்தந்த கம்பெனி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இணை இயக்குனர் சரவணன் […]

Continue Reading