மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும், ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?

பிப்ரவரி 28, 2025 • Makkal Adhikaram  மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும்,  ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா? நான் வாழ்வதற்கு அரசியல் அவசியம்! என்னை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாற்ற ஆன்மீகம் அவசியம் . இது எனக்கானது மட்டுமல்ல, இது அனைத்து மக்களுக்குமானது என்பதை தான் ,என்னை வைத்து, இந்த செய்தியை, மக்களுக்கு உண்மையின் விளக்கமாக தெரிவித்துள்ளேன். […]

Continue Reading

Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact?

February 28, 2025 • Makkal Adhikaram Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact? I need politics to live! Spirituality is necessary to transform me from human to deity. This is not […]

Continue Reading

பக்தர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழும் சித்தர்களில் வழி காட்டியாக விளங்குபவர் யோகி ரகோத்தமன் சுவாமிகள்.

பிப்ரவரி 27, 2025 • Makkal Adhikaram மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தர்கள், யோகிகள், ஆன்மீக பக்தர்கள், பரம்பொருளாகிய சிவனை வழிபட பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ஒவ்வொருவரும் அவரவர் எந்தெந்த முறையில் சிவனை வழிபட்டு சிவன் அருள் பெற வழிபாடு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்களோ, அந்தந்த வகையில் மகா சிவராத்திரி சிவபூஜை நடத்தி வருகிறார்கள் .மேலும் ,சிவனுக்காக புண்ணிய ஆத்மாக்கள் சிவனை வழிபட்டு வரும்போது, அந்த அருள் கிடைக்க சித்தர்கள், யோகிகள், மகான்கள், தவசிகள், இந்த […]

Continue Reading

Yogi Ragothaman Swamigal is one of the Siddhas who live without any expectations from their devotees.

February 27, 2025 • Makkal Adhikaram It is customary for Siddhas, Yogis and spiritual devotees to offer prayers to Lord Shiva on the occasion of Maha Shivratri. Siddhas, Yogis, Saints and Sages perform this Yaga Puja to get the blessings of Lord Shiva in the same way that everyone worships Lord Shiva in his own way. […]

Continue Reading

மகா சிவராத்திரியின் மகிமை! மகா சிவராத்திரியில் பரம்பொருள் சிவனை வணங்கி, இறையருளை பெறலாம் .

பிப்ரவரி 26, 2025 • Makkal Adhikaram  பூமியில் மனித வாழ்க்கை ஒரு உயர்வான பிறவி. எத்தனையோ ஜீவன்கள், உயிரினங்கள், விளங்கினங்கள், பிறக்கிறது. அவைகளும் அழிகிறது. ஆனால், மனிதப் பிறவி மட்டுமே இறைவனை அடைவதற்கும், இறையருளை பெறுவதற்கும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு பிறவி.  இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் நல்லது, கெட்டது, பாவ, புண்ணியம் அனைத்தின் கர்மாவும், பல ஜென்மங்களில் செய்த நல்வினை, தீவினை அதன் பொருட்டு பிறவிகள் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவன் உயர்குடியில் பிறப்பும், தாழ்குடியில் பிறப்பும், அவரவர் […]

Continue Reading

The Glory Of Maha Shivratri! On Maha Shivratri, one can worship Lord Shiva and seek the grace of God.

February 26, 2025 • Makkal Adhikaram Human life on earth is a noble birth. So many creatures, creatures, so many creatures are born. They also perish. But only a human being is a birth given by God to attain God and to receive God’s grace. In this birth, the karma of every human being, good and […]

Continue Reading

Why is the DMK government not taking steps to prevent sea erosion at Tiruchendur temple? Muruga devotees are in pain.

January 08, 2025 • Makkal Adhikaram Tiruchendur Murugan Temple is the second Padai Veedu among the six Padai Veedu. Not only that, Tiruchendur is also a remedial place for a Guru. The temple is visited by devotees not only from all over India but also from all over the world. Tiruchendur Murugan is one of the […]

Continue Reading

திருச்செந்தூர் கோயிலின் கடல் அரிப்பை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? முருக பக்தர்கள் வேதனை.

ஜனவரி 08, 2025 • Makkal Adhikaram திருச்செந்தூர் முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. அது மட்டுமல்ல, இது ஒரு குருவின் பரிகார ஸ்தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது.  இக்கோயிலுக்கு  இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுதும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த கோயில்களில் முக்கியத்துவம் பெற்றது திருச்செந்தூர் முருகன்.மேலும் இக்கோயில் ஆரம்பத்தில் கடலுக்கும்,கோயிலுக்கும் எவ்வளவு தூரம் இருந்தது? கடல் எவ்வளவு தூரம் இருக்கிறது?தற்போது கோயில் வரை நெருங்கி உள்ளதற்கு மீன்பிடிக்க  […]

Continue Reading

சீனா வைரஸ் பரவும் அபாயம் மத்திய, மாநில அரசு எச்சரிக்கை.

சீனாவில் காற்றில் பரவக்கூடிய வைரஸ் அந்த நாட்டில் அதிக அளவில் ஏற்பட்டு அங்கே லாக்டவுன் அளவுக்கு சென்று விட்டது. அதனால், மத்திய மாநில அரசின் சுகாதாரத்துறை இது பற்றி மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், இப்போதே ஐ. டி. கார்ப்பரேட் கம்பெனிகளில் மாஸ்க் அணிந்து வேலை செய்ய தெரிவித்துள்ளது என தகவல். மேலும், இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடிய தன்மை உள்ளது என தெரிவிக்கிறார்கள். அதனால் கூட்ட நெரிசலில் பஸ், ரயில் போன்றவற்றில் செல்லும்போது அவசியம் […]

Continue Reading