கிராம சபை கூட்டம் கடமைக்கு நடத்துவதை மத்திய அரசு நிறுத்தி !காலத்துக் கேற்ப கிராம பஞ்சாயத்தின் நிர்வாகத்தை இணையதளத்தில் கொண்டு வருமா ? – தமிழ்நாடு சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

கிராம சபை கூட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்காக போடப்பட்ட சட்டம் . இந்த 50 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை மனநிலை கலாச்சாரம் கல்வி இவை அனைத்துமே மக்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது . அந்த மாற்றம்தான் இணையதளம். இந்த இணையதளத்தை பற்றி மத்திய அரசுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் பெயருக்கு கிராமசபை என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிராம சபை கூட்டம் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் […]

Continue Reading

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கும் மகாராஷ்டிரா & ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடும் போட்டி.

பாஜக தலைமையிலான கூட்டணி 146 தொகுதிகள் முன்னிலை . காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 140 , இதர கட்சிகள் 16, ஜார்கண்டில் பாஜக 41 ,காங்கிரஸ் 36 கூட்டணி கட்சிகள் முன்னிலை .இது குறைந்த வித்தியாசத்தில் இருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது .

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் யோக்கியதை எவ்வளவு கழுவினாலும் போகாது .ஆனால், செல்வப் பெருந்தகை பேசுவது நாட்டில் அரசியல் தெரியாத மக்களை முட்டாளாக்கும் வேலையா ?

அதானி செய்த தவறுக்கு பிஜேபி என்ன செய்ய முடியும்? மோடி என்ன செய்ய முடியும் ?அடுத்தது ,பிஜேபிக்கு அவர் ஒரு சப்போர்டர் அது இல்லை என்று மறுக்க முடியாது . எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியானாலும் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் .ஏனென்றால் இவர்களுடைய தயவு கார்ப்பரேட்டுக்கு தேவை .கார்ப்பரேட்டினுடைய தயவு அரசியல் கட்சிக்கு தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .இதில் தவறும் இல்லை . ஏனென்றால் பிஜேபிக்கு தேர்தல் நேரத்தில் செலவுக்கு […]

Continue Reading

பட்டாபிராமில் 330 கோடி மதிப்பிலான டைட்டில் பார்க் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் 11 .41 ஏக்கர் பரப்பளவில் 330 கோடி மதிப்பிலான டைட்டில் பார்க் திறந்து வைத்தார். இதில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இந்த டைட்டில் பார்க்கில் தனியார் நிறுவனங்களுக்கும் இடம் கொடுக்கப்படுவதாக தகவல்.

Continue Reading

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா ? பயனடையும் மக்கள் அதற்கு தகுதியானவர்களா? அல்லது கட்சிக்காரர்களா ?

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்களை தேர்வு செய்கிறார்களா? அல்லது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்கிறார்களா? என்பது தான் இங்கே முக்கிய கேள்வி? மேலும், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தும் ,அவை மத்திய அரசின் திட்டங்கள் என்று மக்களுக்கு தெரியாமல் மாநில அரசின் திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால், மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன […]

Continue Reading

youtube சேனல்களுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை – தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். இவர் சமூக நலன் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பற்றி படிக்கவில்லை .

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது எதற்கு என்றால், அனுமதி இன்றி தியேட்டருக்குள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் அவர்கள் ரசிகர்களிடம் நுழைவாயிலில் அந்த சினிமா பற்றிய கருத்து கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்று சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .  இவர் பேசியிருப்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாக தான் இருக்கிறது. கருத்து சுதந்திரம், பேச்சு […]

Continue Reading

தஞ்சை பள்ளி ஆசிரியை கொலை வழக்கு! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்.

தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் ! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் போதியளவு பாதுகாப்பு வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,பெரும்பாலான அரசு பள்ளிகளில் கேட் வசதி இல்லை .வாட்ச்மேன் இல்லை . இது பற்றி புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .அதனால் ,விரைவில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்.

Continue Reading

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கிறதா ? – அச்சத்தில் பொதுமக்கள் .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவரை குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ளார் .  இப்படி கொலை சம்பவங்கள் நடந்தேறி வருவது பொது மக்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . அதுவும் நீதிமன்ற வளாகத்திலே! வழக்கறிஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம், நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை  ரவுடியிசத்தால் வளர்ந்துள்ளது . தமிழக அரசு இது பற்றி என்ன நடவடிக்கை […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை .போராட்டத்தை கையில் எடுக்குமா தமிழக வெற்றி கழகம்? – விவசாயிகள்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.  அவருடைய போராட்டம் நியாயமானது . ஒருவேளை திமுக ஆட்சியில் ஞாயம் கிடைக்கவில்லை என்று அவர் தற்கொலையை செய்து கொண்டார் என்று அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், காவல்துறை சார்பில் அவை மறுக்கப்படுகிறது. காவல்துறை சட்டத்தை மதிக்காமல், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஏவலாக காவல் துறையாகி விட்டதா?. அதனால், […]

Continue Reading

Ekanapuram panchayat vice-president Divya commits suicide in protest against construction of Parandur airport -Farmers

November 21, 2024 • Makkal Adhikaram Ekanapuram panchayat vice-president Divya has been actively opposing the construction of Parandur airport. His struggle is legitimate. According to the villagers, he committed suicide as he could not get a memory under the DMK rule. But they are denied on behalf of the police. Has the police become the servant […]

Continue Reading