ஈரோட்டில் பெண் கூலித் தொழிலாளியை கொடூரமாக 4-நபர்கள் கற்பழிப்பு ! சாதி வண் கொடுமை !.
அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தலித் பெண் 4 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு சாதிய வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக 4 நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூலி வேலைக்குச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் மைக்கேல்பாளையம் அருகே உள்ள ஓடைமேடு பகுதியைச் சேர்ந்த பட்டியலின பெண் தோட்டங்களில் கூலி […]
Continue Reading