ஈரோட்டில் பெண் கூலித் தொழிலாளியை கொடூரமாக 4-நபர்கள் கற்பழிப்பு ! சாதி வண் கொடுமை !.

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தலித் பெண் 4 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு சாதிய வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக 4 நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூலி வேலைக்குச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் மைக்கேல்பாளையம் அருகே உள்ள ஓடைமேடு பகுதியைச் சேர்ந்த பட்டியலின பெண் தோட்டங்களில் கூலி […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம்.

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 19) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறும் முகாம் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒரு நியாய விலைக் கடையில் […]

Continue Reading

நாட்டில் மோடிக்கு எதிராக களம் இறங்கும் மத வெறி தீவிரவாத இயக்கங்கள் மற்றும் தலித் ஜாதி வெறி கும்பல் .நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, மாட்டுக்கறி சாப்பிடும் பிரச்சனையை அரசியல் ஆக்கும் காரணம்?இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் என்ன ?

அக்டோபர் 18, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக களமிறங்கும் முஸ்லிம் மத வெறி தீவிரவாத இயக்கங்களும், திருமாவளவன் ஜாதி கட்சியும், நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவதை மோடி தடுக்கிறார். அதற்கு எதிராக சட்டம் கொண்டு வருகிறார். இதை எதிர்த்து போராட வேண்டும் என்ற ஒரு தவறான கருத்துக்களை முன்வைத்து  உள்நோக்க அரசியலை முன்னெடுத்து இருக்கிறார்கள் . அதாவது அரசியல் உள்நோக்கம் மாட்டுக்கறி சாப்பிடுவது அல்ல, அரசியல் தெரியாத மக்களிடம் இந்த கருத்தை முன்வைத்து, அரசியலில், முஸ்லிம் மக்களையும், தலித் […]

Continue Reading

जब देश में इतनी समस्याएं हैं तो गोमांस खाने के मुद्दे का राजनीतिकरण करने का कारण क्या है?

18 अक्तूबर 2024 • मक्कल अधिकारम मोदी तमिलनाडु में मुस्लिम कट्टर चरमपंथी संगठनों और थिरुमावलवन जाति पार्टी को गोमांस खाने से रोक रहे हैं। वह इसके खिलाफ कानून ला रहे हैं। उन्होंने इसके खिलाफ लड़ने के लिए एक झूठी कहानी सामने रखी है और आत्मनिरीक्षण की राजनीति को आगे बढ़ाया है। यानी राजनीतिक मकसद बीफ न […]

Continue Reading

அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ……!

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும் ,அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 இல் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உட்பட 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது. இது 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மேற்படி உரிய நல […]

Continue Reading

சென்னையில் மழை நீர் தேங்க என்ன காரணம் ? இதை தமிழக அரசால் சரி செய்ய முடியுமா ?

சென்னையில் ஒரு நாள் மழைக்கே மக்கள் மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் முட்டிக்கு மேல்  தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், சென்னையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் மழை நீர் உள்ளே புகுந்துள்ளது.மழைக்காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது . மேலும், மக்களுக்கு இது  இன்னும் அதிகளவில் மழை பெய்தால் என்ன ஆகுமோ?என்ற ஒரு அச்சம், இப்படி தான் சென்னைவாசிகளின் மழைக்காலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? தமிழக அரசு […]

Continue Reading

உங்க அம்மா கட்ட வேண்டிய பணத்தை யாரடி கட்டுவா”…. பைனான்ஸ் ஊழியர் மிரட்டியதால் விஷம் குடித்த சிறுமி .

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் : “உங்க அம்மா கட்ட வேண்டிய பணத்தை யாரடி கட்டுவா” என செல்போனில் மாணவியிடம் தகாத வார்த்தைகளில் பேசிய தனியார் பைனான்ஸ் ஊழியர்: மனமுடைந்த மாணவி லிஷாலினி (12)விஷம் குடித்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்து வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியை சேந்த சத்யமூர்த்தி (35)அவரது மனைவி தனலட்சுமி ( 30 ). […]

Continue Reading

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே அக்கா, தம்பி வெட்டி படுகொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா – சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நவீனா என்ற மகளும், சுகன் என்கிற மகனும் உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நவீனா 12ஆம் வகுப்பும், சுகன் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இருவரும் தோட்டத்தில் பூப் பறிக்கச் சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியைச் […]

Continue Reading

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் .

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை ஆக்கிரமித்து , உரிய அனுமதி பெறாமலும், ஏராளமான கடைகள் இருந்தன. இவற்றை அகற்றுமாறு, மாநகராட்சி ஆணையாளர் மனிஷுக்கு புகார் போனது.இந்நிலையில் ஆணையாளர் உத்தரவின்படி, ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து, பொது-மக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடை, ஜூஸ் கடை, செருப்பு கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை, கம்மங்கூழ் கடை உள்பட, 25க்கும் மேற்பட்ட கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி […]

Continue Reading

சினிமாவில் பா.ரன்ஜித் , வெற்றிமாறன் வந்த பிறகு சினிமாவில் ஜாதி கலாச்சாரம் உள்ளே வந்ததா ?இதை எப்படி மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும் …….. ?

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram சினிமா ஒரு பறந்து விரிந்த எல்லையற்ற கடல் அதில் முத்து எடுப்பவர்கள் தான் இயக்குனர்கள்.தமிழ் சினிமாவில் எல்லோரும் முத்தெடுக்கும் இயக்குனர்கள் என்று சொல்ல முடியாது .  திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் எல்லாமே அந்த காலத்தில் மக்களுக்கு தேவையான கருத்துக்களை, 50 ஆண்டுகளை தாண்டியும் ,மக்கள் ஏற்றுக் கொள்ளும் படியும், ரசிக்கும்படியும் இன்றுவரை இருந்து வருகிறது . ஆனால், இன்றைய சினிமா பாடல்கள் ஏதோ ஒரு சில பாடல்களைத் தவிர, மற்றவை […]

Continue Reading