கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

நாமக்கல் மாவட்டம் :நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநில தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் […]

Continue Reading

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம்: ஈரோடு,மாநகராட்சிக்குட்பட்ட சின்ன சடையம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மண்டல பூஜை நடந்து வந்தது.இதையடுத்து மண்டல பூஜை நிறைவடைந்து, கோயில் நிர்வாகிகள் குப்புசாமி என்பவர் தலைமையில் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்காக கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். ராமேஸ்வரம் செல்லும்போது கோயில் நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தகர பந்தல் முன்பு நிறுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு […]

Continue Reading

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அமோகம் .

ஈரோடு :ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த வாரத்தைவிட நேற்று விற்பனை அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தினை சுற்றிலும் வாரச்சந்தை கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதியில் இருந்து தீபாவளி சீசன் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வாராந்திர ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லறை ஜவுளி […]

Continue Reading

விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது!

கோவை : விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போது, மின்வாரிய உதவிப் பொறியாளர் சத்தியவாணியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு சொந்தமான நிலம் உடுமலை அருகே பொட்டையம்பாளையத்தில் உள்ளது. விளை நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு கொங்கல் நகரம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலக்கவும் மின் இணைப்பு வழங்கவும் உதவி பொறியாளர் சத்தியவாணி, ஜெயராமனிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ஜெயராமன் திருப்பூர் லஞ்ச […]

Continue Reading

சாம்சங் தொழிற்சாலையின் சி ஐ டி யு சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தொழிலாளர்கள் நலனை விட அங்கீகாரம் முக்கியமா ? -சாம்சங் தொழிலாளர்கள் .

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram சாம்சங் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அனைத்து தொழிலாளர்களும், தங்களுடைய குடும்ப நலன் கருதி போராட்டத்தில் ஈடுபடாமல், வேலைக்கு செல்வதுதான் உங்களின் எதிர்காலமும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலமும் பாதிக்காது . நாட்டில் தொழில் நடத்துவது என்பது பெரிய நிறுவனமாக இருந்தாலும், சிறிய நிறுவனமாக இருந்தாலும், தற்போது அது மிகப்பெரிய போராட்டம் தான். இதற்கு முக்கிய காரணம் தொழிலாளர்கள். தொழிலாளர்கள் ஊதியம் என்பதை கேட்டு பெறலாம் .சலுகை என்பதை கேட்டு பெறலாம் .ஆனால், வாழ்க்கையை […]

Continue Reading

Is recognition more important than workers’ welfare for the executives of the CITU union of the Samsung factory? -Samsung workers.

October 09, 2024 • Makkal Adhikaram Not only Samsung workers, but all workers, if they go to work without fighting for their family’s welfare, your future and the future of your family will not be affected. Running a business in the country, whether it is a big company or a small company, is a big struggle […]

Continue Reading

ரேஷன் கடை ஊழல்கள் பற்றி அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் எஃப் ஐ ஆர் போட வருட கணக்காகிறதா ?

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஊழலை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி ரேஷன் கடை பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைவான விலையில் கொடுக்காமல், மார்க்கெட் விலைக்கு கொடுப்பது மற்றும் தரம் குறைவான பொருட்களை கொடுப்பது, இது எல்லாம் ஏழை எளிய, நடுத்தர மக்களை முட்டாளாக்கும் வேலை.  இதை அதிமுக, ஆட்சியிலும் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். நல்ல அரிசி எல்லாம் வெளி மார்க்கெட்டில் விற்று விடுவார்கள். ஏன்? இந்த அரிசி […]

Continue Reading

அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ……!

அக்டோபர் 08, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும் ,அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 இல் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும் ,அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 இல் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு […]

Continue Reading

Workers in the unorganised sector! For Social Security Assistance! Register as a member of the Labour Welfare Commission ……!

October 08, 2024 • Makkal Adhikaram The Government of Tamil Nadu enacted the Tamil Nadu Construction and Manual Workers (Regulation of Employment and Conditions of Service) Act, 1982 to regulate the working conditions of workers engaged in the unorganised sector in Tamil Nadu and to provide social security to them. Accordingly, 18 Welfare Boards including Tamil […]

Continue Reading

ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் இருக்கும் வரை மெரினாவில் நடந்த உயிர் இழப்பு சம்பவங்கள் போல் பல நடந்துள்ளது. சுயநலமும், ஊழலும் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி …! என்பது இது எடுத்துக்காட்டு -மக்கள் உண்மை, நேர்மையின் முக்கியத்துவம் உணராத வரை இதுதான் ஆட்சி நிர்வாகம் .

அக்டோபர் 08, 2024 • Makkal Adhikaram ராணுவ விமானங்களின் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற மெரினாவில் சுமார் பத்து லட்சம் பேர் கூட்டம்! நெருக்கடியில் 10 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். தமிழக அரசு இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தும் போது மக்களின் கூட்டத்திற்கு, அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் . இது முதல் தவறு.  அடுத்தது மக்கள் இவ்வளவு கூட்டம் கூடும்போது, ஏதாவது ஒரு பிரச்சனையோ, அசம்பாவிதமோ ஏற்பட்டால், திடீரென்று வெளிவர […]

Continue Reading