तमिलनाडु में राजनीति! क्या अब परमेश्वर के सिवा जनता को कोई बचा सकता है? -लोगों की शक्ति।

19 मार्च 2025 • मक्कल अधिकारम तमिलनाडु के राजनीतिक दलों और पार्टियों के आम लोगों को भगवान के अलावा कोई नहीं बचा सकता। इतनी राजनीति! सबसे खराब गुणवत्ता निम्न राजनीति की है। इसका क्या कारण है? आईएएस और आईपीएस के बाद अगर वे राजनीति में आते भी हैं तो यह गंदी राजनीति भी करते हैं। चरवाहा […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல்! இனி கடவுளைத் தவிர, பொதுமக்களை வேறு யாரலும் காப்பாற்ற முடியுமா? -மக்கள் அதிகாரம் .

மார்ச் 19, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் அரசியல்!அரசியல் கட்சி மற்றும் கட்சியினரிடமிருந்து பொதுமக்களை இனி கடவுளைத் தவிர, வேறு யாரலும் காப்பாற்ற முடியாது. அந்த அளவிற்கு அரசியல்! மிக மோசமான தரம், தாழ்ந்த அரசியல் ஆகிவிட்டது. அதற்கு என்ன காரணம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தால் கூட, அவர்களும் இந்த கேவலமான அரசியலை தான் செய்கிறார்கள். மாடு, மேய்ப்பவனும், ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்து விட்டு வந்த அரசியல்வாதியும், இரண்டு பேரும் ஒரே சமமாக தான் […]

Continue Reading

Politics in Tamil Nadu! Can anyone save the public now except God? -MAKKAL ADHIKARAM .

March 19, 2025 • Makkal Adhikaram No one but God can save the common people from the political parties and parties of Tamil Nadu. So much politics! The worst quality has become low politics. What is the reason for that? Even if they come to politics after IAS and IPS, they also do this dirty politics. […]

Continue Reading

அண்ணாமலை கைது ஆகி தமிழக மக்களை ஏமாற்றும் அரசியல் செய்வதை விட,செந்தில் பாலாஜியை கைது செய்ய அமித்ஷாவுக்கு அழுத்தம் கொடுங்கள் – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.

நாட்டில் போலித்தனமான அரசியல் செய்வதை விட,போலித்தனமான பத்திரிகை செய்திகளை வெளியிட்டு,பெரிய பத்திரிக்கை,தொலைக்காட்சி என்று காட்டிக் கொள்வதை விட,மக்களை ஏமாற்றும் அரசியல்! வேறு ஒன்றும் இல்லை. இது இரண்டுமே ஒன்றுதான். மேலும், மக்களுக்கு அரசியல் என்றால் தெரியாது. பத்திரிக்கை என்றால் தெரியாது. அதனால்,,நீங்கள் சொல்வதெல்லாம் அரசியல் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.அது படிக்காத மக்கள் இடம் தான் அந்த அரசியல்.ஆனால், படித்தவர்கள் சிந்திக்கிறார்கள்.எதற்காக அண்ணாமலை கைதாகி,சிறைக்கு செல்ல வேண்டும்? மேலும், செந்தில் பாலாஜியை கைது செய்ய, நீங்கள் ஏன் கைதாக […]

Continue Reading

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெறும் ஊழல்! கணக்கு வழக்குகள் வெளிவராமல் சரி (adjustment audit) கட்டும் ஆடிட்டா ? டைரக்டர் ஜெனரல் ஆப் ஆடிட் (Director general of audit) அருண் சுந்தர் இதை வெளிக்கொண்டு வருவாரா?

மார்ச் 16, 2025 • Makkal Adhikaram மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெறும் ஊழல்! கணக்கு வழக்குகள் வெளிவராமல் சரி (adjustment audit) கட்டும் ஆடிட்டா ? டைரக்டர் ஜெனரல் ஆப் ஆடிட் (Director general of audit) அருண் சுந்தர் இதை வெளிக்கொண்டு வருவாரா? Director general of audit arun sunder dyalan . காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பு சங்கங்கள் 862 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் 145 பணியாளர் கூட்டுறவு […]

Continue Reading

Corruption in the district Co-operative Union! Is there an adjustment audit? Will Director General of Auditor Arun Sundar bring this out?

March 16, 2025 • Makkal Adhikaram Corruption in the district Co-operative Union! Is there an adjustment audit? Will Director General of Auditor Arun Sundar bring this out? Director general of audit arun sunder dyalan . Affiliated Societies of Kancheepuram Central Cooperative Bank, 862 Cooperative Societies are functioning. This includes 145 Employees Cooperative Societies. The profit making […]

Continue Reading

போளூரில் வட்டாட்சியர் மற்றும் ஆர்.டி.ஓ மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? – போளூர் பொதுமக்கள்.

மார்ச் 16, 2025 • Makkal Adhikaram போளூரில் வசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைகளின் வீடுகளுக்கு 50 வருடமாகியும், பட்டா வழங்காமல், வினோத் குமார்( ஜெயின் ஜுவல்லரிக்கு ) பட்டா வழங்கிய வட்டாட்சியர் வெங்கடேசன் ,அதுவும் நகரின் மையப் பகுதியில் சிந்தாதிரிப்பேட்டை தெரு புல எண் : 1389/12 ல், மேற்படி புல எண் 1389/12, அரசின் பொது வழியை பட்டா வழங்க வேண்டிய அவசியம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுந்துள்ளனர்.  மேலும், […]

Continue Reading

கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அரசு அதிகாரிகள் ஏரிகளில் சவுண்டு மண் அல்ல உடந்தையா?உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வாரா?

மார்ச் 15, 2025 • Makkal Adhikaram திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவை சேர்ந்த பேட்டை மணி என்பவர், அரசு அதிகாரிகளின் துணையோடு, கிராம மக்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்து,கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் டிப்பர் லாரி மூலம் மண் எடுக்கிறார்.  இங்கு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் டிராக்டர்கள் தவிர, வேறு எதிலும் ஏரியிலிருந்து மண் எடுக்கக் கூடாது என்று தீர்மானத்தில்  தெரிவித்துள்ளனர். மேலும், மேற்படி தீர்மானம் குறித்து வட்டாட்சியர் வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் ,நீர்வளத்துறை […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் பற்றி எதிர்கட்சிகள் கூறுவது என்ன?

மார்ச் 15, 2025 • Makkal Adhikaram தமிழக அரசின் பட்ஜெட் பற்றி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது! இது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என விமர்சித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என விமர்சித்துள்ளார். மேலும், ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து, விவசாயிகளுக்கு கிடைத்த பலன் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார்? மேலும், விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். அதேபோல், பாஜக தலைவர் அண்ணாமலை! இந்த பட்ஜெட் பொய்யும் […]

Continue Reading

क्या राजनीति में भ्रष्टाचार सामान्य है? क्या पत्रकार इसके प्रभावों के बारे में जानते हैं? क्या आम जनता जानती है? क्या सरकारी अधिकारियों को पता है? क्या राजनीतिक दलों को पता है? क्या देश के जज इस सच्चाई को जानते हैं? क्या भारतीय प्रेस परिषद इसे साबित कर सकती है?

19 जनवरी 2024 • मक्कल अधिकारम समाचार पत्र और टेलीविजन चैनल भ्रष्टाचार को ऐसे दिखा रहे हैं जैसे कि यह देश में कोई छोटी बात हो। लेकिन इसके बाद का देश पर क्या प्रभाव पड़ता है? इसके क्या प्रभाव हैं? क्या सरकारी अधिकारियों को इस बारे में पता है? जानने वालों में 15 प्रतिशत लोग होंगे। 85 प्रतिशत ऐसे होंगे जो नहीं जानते। भ्रष्टाचार क्या है? पत्रकार और पत्रकार जो इसका अर्थ नहीं जानते हैं, वे प्रेस में काम कर रहे हैं। जो लोग भ्रष्टाचार के बारे में नहीं जानते वे भ्रष्टाचार के खिलाफ कैसे लड़ सकते हैं? वे एक बस पास भी प्राप्त करते हैं और कलेक्टर कार्यालय को एक पत्र भेजते हैं कि वह एक पत्रकार है, यह हमारा रिपोर्टर है। कीप आईटी उप. वे बस पास भी खरीदते हैं और पत्रिका के […]

Continue Reading