MAKKAL ADHIKARAM BREAKING NEWS .
ஜனவரி 11, 2025 • Makkal Adhikaram
Continue Readingஜனவரி 11, 2025 • Makkal Adhikaram
Continue Readingஜனவரி 10, 2025 • Makkal Adhikaram பெரியார் சொந்தக்காரர்களோ, பிள்ளையோ ,பேரனும் வந்து தான் அந்த புகார் கூட அளிக்க முடியும். எவனோ ஒருத்தன் பெரியாரை சீமான் தவறாக பேசி விட்டான். என்று புகார் கொடுக்க, அந்த புகாரை காவல்துறை பதிவு செய்வது சட்டப்படி தவறானது. சட்டம் என்பது பொதுவானது. பெரியாருக்கு ஒரு சட்டம் சாதாரண மனிதனுக்கு ஒரு சட்டமா? பெரியார் உயிரோடு இல்லை. அவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டது. அவரைப் பற்றி வாழ்கின்ற மக்களை […]
Continue ReadingJanuary 10, 2025 • Makkal Adhikaram Only Periyar’s relatives, children or grandson can come and file a complaint. Someone has spoken ill of Periyar. It is illegal for the police to register the complaint. Law is general. Is a law for Periyar a law for the common man? Periyar is not alive. Many years have passed […]
Continue Readingஜனவரி 09, 2025 • Makkal Adhikaram இதுதான் திமுக அரசின் கார்ப்பரேட் மீடியாவின் ஷோ காட்டும் அரசியலா ? இவர்கள் மீடியாக்களா? இல்லை அவர்களுடைய ஜால்ராகளா? எதற்கு நான்காவது தூண்? என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்? இதுல வேற பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி ,அதற்கு தகுதியே ஒன்றுக்கு கூட கிடையாது. மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றும் அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களுக்கு ஜால்ராவாக இருந்தால் அதையெல்லாம் ஊடகங்களாக மக்களை எடுத்துக் கொள்ளக் […]
Continue ReadingJanuary 08, 2025 • Makkal Adhikaram Tiruchendur Murugan Temple is the second Padai Veedu among the six Padai Veedu. Not only that, Tiruchendur is also a remedial place for a Guru. The temple is visited by devotees not only from all over India but also from all over the world. Tiruchendur Murugan is one of the […]
Continue Readingஜனவரி 08, 2025 • Makkal Adhikaram திருச்செந்தூர் முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. அது மட்டுமல்ல, இது ஒரு குருவின் பரிகார ஸ்தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது. இக்கோயிலுக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுதும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த கோயில்களில் முக்கியத்துவம் பெற்றது திருச்செந்தூர் முருகன்.மேலும் இக்கோயில் ஆரம்பத்தில் கடலுக்கும்,கோயிலுக்கும் எவ்வளவு தூரம் இருந்தது? கடல் எவ்வளவு தூரம் இருக்கிறது?தற்போது கோயில் வரை நெருங்கி உள்ளதற்கு மீன்பிடிக்க […]
Continue Readingடாக்டர் அம்பேத்கார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். அதற்காக போராடினார் என்பது மறுக்க முடியாது. ஆனால் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவரா? இல்லை. அந்த காலத்தில் ஆதிக்க சக்திகள் தழைத்தேங்கி இருந்த காலத்தில் அவராலே மேலே வர முடியவில்லை. அவருக்கு எல்லா திறமைகளும் இருந்தும் ஆதிக்க சக்தி ஜாதிகளை எதிர்த்து அவரால் சமூகத்தில் முன்னேற முடியவில்லை. முன்னேற்றத்திற்கு, உழைப்பிற்கு,தகுதிக்கு, திறமைக்கு, சாதி ஒரு தடையா?என்பதுதான் அவருடைய கேள்வி? அதற்காக அவர் போராடினார். அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி […]
Continue Readingஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஈ வி கே எஸ் இளங்கோவன் இறந்ததால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி பிப்ரவரி 5 வாக்கு எண்ணிக்கை பெப்ரவரி 8, வேட்பு மனு தாக்கல் தேதி ஜனவரி 10, வேட்பு மனு வாபஸ் தேதி ஜனவரி 20, தொகுதியின் தேர்தல் நடைமுறை விதி பிப்ரவரி 10. மேலும், தேர்தல் சம்பந்தமான கடுமையான விதிமுறைகள் எதுவும் தேர்தல் ஆணையத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை.
Continue ReadingJanuary 07, 2025 • Makkal Adhikaram A Governor R. Karunanidhi has opposed the DMK government. My. If Ravi is there! The only reason was that he was in a big position in intelligence. He is able to resist them. Moreover, the governor did not raise the issue for personal reasons. According to the Governor’s law, the […]
Continue Readingதிமுக அரசை எதிர்த்து ஒரு கவர்னர் ஆர். என். ரவி இருக்கிறார் என்றால்! உளவுத்துறையில் மிகப்பெரிய பொறுப்பிலிருந்த ஒரே காரணம்தான். அவரால் இவர்களை எதிர்க்க முடிகிறது. மேலும், அவர் ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காக இப்ப பிரச்சனையை கவர்னர் எழுப்பவில்லை. கவர்னர் சட்டப்படி தேசிய கீதம் சட்டமன்றத்தில் பாட வேண்டும். என்று தான் தெரிவித்துள்ளார்.மேலும்,சட்டத்தை பாதுகாப்பது கவர்னரின் வேலை. அதைத் தான் அவர் செய்திருக்கிறார். இவர்களுக்கு சட்டமும் தெரியவில்லை. சமூகமும் தெரியவில்லை. தவிர, இந்த சீன் போடுற அரசியல் […]
Continue Reading